ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

4 posters

Go down

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Empty அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by பிரசன்னா Sun Feb 26, 2012 3:44 pm

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! E_1329734388

குலை நடுங்க வைக்கும் அது. சூரியனே கூட தனது ஒளிக்கரங்களை அங்கே நீட்ட அஞ்சியதால், சுருண்டு கிடந்தது. அங்கே இருந்த விலங்குகள் ஏற்படுத்திய ஒலி அந்த வனத்தையே அதிரச் செய்தது. தவறியும் எவரும் அதற்குள் உழைந்ததில்லை. மீறியவர்கள் திரும்புவதில்லை.

இதெல்லாம் அந்த மன்னன் அங்கே வருவதற்கு முன் நடநதவை. அதன்பிறகோ, அந்த அரசன், கம்பீரமாக வாளுயர்த்தி நடந்துவர அவன் வீரர்கள் தோளுயர்த்தி உடன் வர... காடு இரண்டு பட்டது.

விலங்குகள் அலற பயந்து ஓடி ஓடி அவன் அம்புக்கு ஈடுதர இயலாமல் பலியாயின.

தாரை, தப்பட்டைகள் எழுப்பும் ஒலி ஒருபுறம், யானைகளின் பிளிறல், வேட்டை நாய்களின் குரைப்பு, வீரர்களின் ஆங்காரக் கூச்சல் என்று அந்த காடே அதிர்ந்தது.

வீராவேசமாக மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒற்றை ஆளாக, பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொண்றான்.

ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தில் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது.
சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம், காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது.

இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடிபுகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான்.

அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது. தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது.

அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது அந்த மந்திர ஒலி.

அது, தாரக மந்திரம். ஆம். “ராம்..... ராம்...!’ என்ற மந்திரம்தான் அது.

ராமதூதனின் சிலை.... தப்புத் தப்பு...! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைத்திருப்பதை உணர்ந்தான் வேந்தன்.

அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான்.
அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில்.
அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.

மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, இன்னொரு அரசனால் பாதிப்பும் வர இருந்தது. ஆனால், அதனைத் தாமே தடுத்து நிலை கொண்டார் அனுமன். அந்த சம்பவமே இத்தலத்தின் பெயருக்குக் காரணமானது.

அந்த மன்னன் ஒளரங்கசீப். அவன் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அவன் வீரர்கள் இக்கோயிலை இடிக்க முயன்றனராம். அது இயலாதபடி தடங்கல்கள் வரவே, அரசனே நேரில் வந்து இடிக்க முயன்றானாம்.
அப்போது, “கோயிலை இடிக்க முயலும் மன்னா... நீ உன் மனதை திடப்படுத்திக்கொள்..!’ என்று ஓர் அசரீரி எழுந்தது. karman ghat என்று ஹிந்தியில் ஒலித்த அசரீரிக்கு அதுதான் அர்த்தம். அந்தப் பெயராலேயே இன்றும் இந்தப்பகுதி அழைக்கப்படுகிறது.

ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில், மிகப் பெரியது. கோயிலின் உட்புறமும் பெரியதுதான். கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார் அனுமன். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.

ஹைதராபாத்திற்குச் செல்லும் சமயத்தில் இந்தக் கோயிலுக்கும் செல்லுங்கள். அனுமனே தியானம் செய்யும் அங்கே அமர்ந்து ராம நாமம் சொன்னபடி தியானம் செய்யுங்கள். வல்லமையோடு வாழ்வில் எல்லா வளங்களும் அருள்வான் வாயுமகன்.

- சமத்மிகா, பெங்களூரு.

குமுதம் பக்தி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Empty Re: அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by கேசவன் Sun Feb 26, 2012 4:23 pm

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! 1357389அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! 59010615அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Images3ijfஅதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Empty அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by சிவா Mon Feb 27, 2012 10:45 pm



குலை நடுங்க வைக்கும் அது. சூரியனே கூட தனது ஒளிக்கரங்களை அங்கே நீட்ட அஞ்சியதால், சுருண்டு கிடந்தது. அங்கே இருந்த விலங்குகள் ஏற்படுத்திய ஒலி அந்த வனத்தையே அதிரச் செய்தது. தவறியும் எவரும் அதற்குள் உழைந்ததில்லை. மீறியவர்கள் திரும்புவதில்லை.

இதெல்லாம் அந்த மன்னன் அங்கே வருவதற்கு முன் நடநதவை. அதன்பிறகோ, அந்த அரசன், கம்பீரமாக வாளுயர்த்தி நடந்துவர அவன் வீரர்கள் தோளுயர்த்தி உடன் வர... காடு இரண்டு பட்டது.

விலங்குகள் அலற பயந்து ஓடி ஓடி அவன் அம்புக்கு ஈடுதர இயலாமல் பலியாயின.

தாரை, தப்பட்டைகள் எழுப்பும் ஒலி ஒருபுறம், யானைகளின் பிளிறல், வேட்டை நாய்களின் குரைப்பு, வீரர்களின் ஆங்காரக் கூச்சல் என்று அந்த காடே அதிர்ந்தது.

வீராவேசமாக மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒற்றை ஆளாக, பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொண்றான்.

ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தில் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது.

சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம், காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது.

இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடிபுகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான்.

அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது. தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது.

அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது அந்த மந்திர ஒலி.

அது, தாரக மந்திரம். ஆம். “ராம்..... ராம்...!’ என்ற மந்திரம்தான் அது.

ராமதூதனின் சிலை.... தப்புத் தப்பு...! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைத்திருப்பதை உணர்ந்தான் வேந்தன்.

அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான்.

அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில்.

அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.

மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, இன்னொரு அரசனால் பாதிப்பும் வர இருந்தது. ஆனால், அதனைத் தாமே தடுத்து நிலை கொண்டார் அனுமன். அந்த சம்பவமே இத்தலத்தின் பெயருக்குக் காரணமானது.

அந்த மன்னன் ஒளரங்கசீப். அவன் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அவன் வீரர்கள் இக்கோயிலை இடிக்க முயன்றனராம். அது இயலாதபடி தடங்கல்கள் வரவே, அரசனே நேரில் வந்து இடிக்க முயன்றானாம்.

அப்போது, “கோயிலை இடிக்க முயலும் மன்னா... நீ உன் மனதை திடப்படுத்திக்கொள்..!’ என்று ஓர் அசரீரி எழுந்தது. karman ghat என்று ஹிந்தியில் ஒலித்த அசரீரிக்கு அதுதான் அர்த்தம். அந்தப் பெயராலேயே இன்றும் இந்தப்பகுதி அழைக்கப்படுகிறது.

ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில், மிகப் பெரியது. கோயிலின் உட்புறமும் பெரியதுதான். கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார் அனுமன். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.

ஹைதராபாத்திற்குச் செல்லும் சமயத்தில் இந்தக் கோயிலுக்கும் செல்லுங்கள். அனுமனே தியானம் செய்யும் அங்கே அமர்ந்து ராம நாமம் சொன்னபடி தியானம் செய்யுங்கள். வல்லமையோடு வாழ்வில் எல்லா வளங்களும் அருள்வான் வாயுமகன்.

- சமத்மிகா, பெங்களூரு.


அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Empty Re: அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by அன்பு தளபதி Mon Feb 27, 2012 11:34 pm

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Jai_sri_ram_by_mskumar-d39vboh
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்! Empty Re: அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» அதிசயக் காட்சிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum