Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரம்புகள் பூக்கும்
+4
கா.ந.கல்யாணசுந்தரம்
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நரம்புகள் பூக்கும்
குவிந்து விரிந்தப் பச்சைக் குடையாய்
குளுமைப் பிதுக்கும் குளிர்சாதனமாய்
நிழலின் நடனத்தில் நிலமும் மகிழும்
மரங்கள் என்றால் மரங்கள் அல்ல
பூமி புதுக்கிய புதுவகை ஏ.சி.!
வெளியே தெரியா வேர்களின் கிரகம்!
உச்சியில் உடைந்தப் ‘பச்சை முட்டை’!
மழையும் வெயிலும் மாறி மாறி
மரங்களின் முதுகில் மறியல் செய்யும்
கொழுப்புக் கோத்த இலைகளும் கிளைகளும்
நிலத்தின் கறையாய் நிழலை இறைக்கும்
பச்சை ரத்தம் பாய்ந்த இலைகள்
பழுப்பை ஏற்றுப் பல்லைக் காட்டும்
ஏப்ரல் மாதத்து எலும்பு மரங்கள்
இலையுதிர் காலத்து இடுங்கிய நரம்புகள்
குச்சி நரம்புகள் கோட்டு நிழலில்
உச்சி வெயிலும் ஓவியம் வரையும்
வறுமையில் மெலிந்த வத்தல் பெண்ணை
வசந்தம் வந்து தாலி கட்ட
கண்ணுக்குத் தெரியா கலவியும் நடக்கும்
பச்சை சுக்கிலம் பாய்ந்து பாய்ந்து
பழைய ராஜ்ஜியம் தானாய்ப் பிறக்கும்
பரம்பரைப் பசுமைப் பலமாய்ப் பூக்கும்
மரத்தின் கதைதான் மனிதா மனிதா
நம்பிக் கையூன்றிஎழு
நலிந்த வாழ்வில் நரம்பும் பூக்குமே!
குளுமைப் பிதுக்கும் குளிர்சாதனமாய்
நிழலின் நடனத்தில் நிலமும் மகிழும்
மரங்கள் என்றால் மரங்கள் அல்ல
பூமி புதுக்கிய புதுவகை ஏ.சி.!
வெளியே தெரியா வேர்களின் கிரகம்!
உச்சியில் உடைந்தப் ‘பச்சை முட்டை’!
மழையும் வெயிலும் மாறி மாறி
மரங்களின் முதுகில் மறியல் செய்யும்
கொழுப்புக் கோத்த இலைகளும் கிளைகளும்
நிலத்தின் கறையாய் நிழலை இறைக்கும்
பச்சை ரத்தம் பாய்ந்த இலைகள்
பழுப்பை ஏற்றுப் பல்லைக் காட்டும்
ஏப்ரல் மாதத்து எலும்பு மரங்கள்
இலையுதிர் காலத்து இடுங்கிய நரம்புகள்
குச்சி நரம்புகள் கோட்டு நிழலில்
உச்சி வெயிலும் ஓவியம் வரையும்
வறுமையில் மெலிந்த வத்தல் பெண்ணை
வசந்தம் வந்து தாலி கட்ட
கண்ணுக்குத் தெரியா கலவியும் நடக்கும்
பச்சை சுக்கிலம் பாய்ந்து பாய்ந்து
பழைய ராஜ்ஜியம் தானாய்ப் பிறக்கும்
பரம்பரைப் பசுமைப் பலமாய்ப் பூக்கும்
மரத்தின் கதைதான் மனிதா மனிதா
நம்பிக் கையூன்றிஎழு
நலிந்த வாழ்வில் நரம்பும் பூக்குமே!
Last edited by ரா.ரா3275 on Fri Feb 24, 2012 10:22 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நரம்புகள் பூக்கும்
மரபுக் கவிதை புரியும் அளவுக்கு
எனக்கு மண்டையில் மசாலா இல்லை ராரா.
குத்துமதிப்பா படிச்சு புரிஞ்சுகிட்டேன்.
நல்லாருக்கு ராரா.
எனக்கு மண்டையில் மசாலா இல்லை ராரா.
குத்துமதிப்பா படிச்சு புரிஞ்சுகிட்டேன்.
நல்லாருக்கு ராரா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நரம்புகள் பூக்கும்
கொலவெறி wrote:மரபுக் கவிதை புரியும் அளவுக்கு
எனக்கு மண்டையில் மசாலா இல்லை ராரா.
குத்துமதிப்பா படிச்சு புரிஞ்சுகிட்டேன்.
நல்லாருக்கு ராரா.
எளிய வரிகள்தானே நண்பரே...
நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நரம்புகள் பூக்கும்
தமிழ் படிக்காததால நீளமான கவிதை பாத்தா பயந்துடுவேன்.
அப்புறம் மரபுக் கவிதைப் பார்த்து ரொம்பவே பயந்துடுவேன்.
கொலவெறிக்கும் பயம் இருக்குன்னு புரிஞ்சிக்கணும் நீங்க.
அப்புறம் மரபுக் கவிதைப் பார்த்து ரொம்பவே பயந்துடுவேன்.
கொலவெறிக்கும் பயம் இருக்குன்னு புரிஞ்சிக்கணும் நீங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நரம்புகள் பூக்கும்
கொலவெறி wrote:தமிழ் படிக்காததால நீளமான கவிதை பாத்தா பயந்துடுவேன்.
அப்புறம் மரபுக் கவிதைப் பார்த்து ரொம்பவே பயந்துடுவேன்.
கொலவெறிக்கும் பயம் இருக்குன்னு புரிஞ்சிக்கணும் நீங்க.
ஹாஹா...எதுலேயும் காமெடிதானா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நரம்புகள் பூக்கும்
மரத்தைப் பற்றிய மரபு கவிதை அருமையோ அருமை
கொலைவெறி சொன்னது போல எனக்கும் கொஞ்சம் புரியாது இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி தெரிஞ்சுக்குவேன்
கொலைவெறி சொன்னது போல எனக்கும் கொஞ்சம் புரியாது இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி தெரிஞ்சுக்குவேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: நரம்புகள் பூக்கும்
வெங்காயம்ன்னா அரியனும்ஜாஹீதாபானு wrote:மரத்தைப் பற்றிய மரபு கவிதை அருமையோ அருமை
கொலைவெறி சொன்னது போல எனக்கும் கொஞ்சம் புரியாது இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி தெரிஞ்சுக்குவேன்
கவிதைன்னா புரியணும்
கரீக்ட்டா ஜாகீதா பானு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நரம்புகள் பூக்கும்
ஜாஹீதாபானு wrote:மரத்தைப் பற்றிய மரபு கவிதை அருமையோ அருமை
கொலைவெறி சொன்னது போல எனக்கும் கொஞ்சம் புரியாது இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி தெரிஞ்சுக்குவேன்
நன்றி...
இருந்தாலும் இந்தக் கொலவெறி ஆரம்பிச்ச கட்சில ஆளுங்க சேந்துகினே போறாங்களே...
சிவா...அவரு கட்சிய மொதல்ல மொடக்குங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நரம்புகள் பூக்கும்
அய்யா...சாமீ உங்க அடுப்ப கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கய்யா...கொலவெறி wrote:
வெங்காயம்ன்னா அரியனும்
கவிதைன்னா புரியணும்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நரம்புகள் பூக்கும்
ரொம்ப சரி ................கொலவெறி wrote:வெங்காயம்ன்னா அரியனும்ஜாஹீதாபானு wrote:மரத்தைப் பற்றிய மரபு கவிதை அருமையோ அருமை
கொலைவெறி சொன்னது போல எனக்கும் கொஞ்சம் புரியாது இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி தெரிஞ்சுக்குவேன்
கவிதைன்னா புரியணும்
கரீக்ட்டா ஜாகீதா பானு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நரம்புகள் பலம் பெற
» வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது
» தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன.
» ஒரு முறை தான் பூக்கும்
» புன்னகை பூக்கும் மலர்கள்
» வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது
» தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன.
» ஒரு முறை தான் பூக்கும்
» புன்னகை பூக்கும் மலர்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|