Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
+4
கேசவன்
பேகன்
ரேவதி
அன்பு தளபதி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது
இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிறேன்.
![சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர் Lord-shiva-sitting-on-bull-with-parvati-and-ganesha-QG46_l](https://2img.net/h/www.dollsofindia.com/dollsofindiaimages/shiva-pictures/lord-shiva-sitting-on-bull-with-parvati-and-ganesha-QG46_l.jpg)
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்ச்சியின் கீழ் இந்திய இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கலோனல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார்.
கலோனல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கலோனிலடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.
கலோனலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒழித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டார்.
துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கலோனலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்ட்டான் மந்திரத்தை தொடர்ந்து ௧௧ நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.
கலோனலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுபித்து தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்புகிறார்.
லகுருத்ரி அனுஷ்ட்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கலோனலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது : போர்க்களத்தில் இருந்து
தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல வியலாதவாறு சிக்கி கொண்டோம் நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன்,அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார் மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தானவிதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர் , அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியை பெற்றோம்,இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனைஉடைய கூறிய ஆயுதமே,அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.
இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கலோனலின் மனைவி கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.
சில வாரங்களுக்கு பின் கலோனல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கலோனல் மற்றும் அவர் மனைவியும் தற்பொழுது சிவ பக்தர்களாக விளங்கினர்.
௧௮௮௩ ஆம் ஆண்டு கலோனல் மற்றும் அவர் மனைவி ௧௫௦௦௦ ருபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர், இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.
கலோனல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.
இந்த பிரபஞ்ச சக்திதான் கிருஷ்ணன் சிவன் தாய்துர்க்கை மற்றும் தன்னை அறிந்த சத்குரு நம்பிக்கை மட்டுமே ஒருவனுக்கு தேவை பிரஹலாதன் ,துருவா,ஆருணி,உபமன்யு இன்னும் பலரும் இதனை அடைந்துள்ளனர்,ஆனால் இந்த விஷயங்கள் பலருக்கு நடக்க முடியாததாக தொடரும் ஆனால் இன்றும் கூட பக்தர்கள் கடவுளிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் உதவிகளை பெறுகின்றனர்,காரணம் தகர்க்க முடியாத நம்பிக்கை மட்டுமே
இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிறேன்.
![சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர் Lord-shiva-sitting-on-bull-with-parvati-and-ganesha-QG46_l](https://2img.net/h/www.dollsofindia.com/dollsofindiaimages/shiva-pictures/lord-shiva-sitting-on-bull-with-parvati-and-ganesha-QG46_l.jpg)
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்ச்சியின் கீழ் இந்திய இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கலோனல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார்.
கலோனல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கலோனிலடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.
கலோனலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒழித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டார்.
துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கலோனலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்ட்டான் மந்திரத்தை தொடர்ந்து ௧௧ நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.
கலோனலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுபித்து தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்புகிறார்.
லகுருத்ரி அனுஷ்ட்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கலோனலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது : போர்க்களத்தில் இருந்து
தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல வியலாதவாறு சிக்கி கொண்டோம் நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன்,அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார் மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தானவிதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர் , அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியை பெற்றோம்,இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனைஉடைய கூறிய ஆயுதமே,அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.
இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கலோனலின் மனைவி கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.
சில வாரங்களுக்கு பின் கலோனல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கலோனல் மற்றும் அவர் மனைவியும் தற்பொழுது சிவ பக்தர்களாக விளங்கினர்.
௧௮௮௩ ஆம் ஆண்டு கலோனல் மற்றும் அவர் மனைவி ௧௫௦௦௦ ருபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர், இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.
கலோனல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.
இந்த பிரபஞ்ச சக்திதான் கிருஷ்ணன் சிவன் தாய்துர்க்கை மற்றும் தன்னை அறிந்த சத்குரு நம்பிக்கை மட்டுமே ஒருவனுக்கு தேவை பிரஹலாதன் ,துருவா,ஆருணி,உபமன்யு இன்னும் பலரும் இதனை அடைந்துள்ளனர்,ஆனால் இந்த விஷயங்கள் பலருக்கு நடக்க முடியாததாக தொடரும் ஆனால் இன்றும் கூட பக்தர்கள் கடவுளிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் உதவிகளை பெறுகின்றனர்,காரணம் தகர்க்க முடியாத நம்பிக்கை மட்டுமே
Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
உண்மையில் இதுபோன்ற நிகழவுகளை படிக்கும்போது சிலிர்க்கிறது
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
என்ன கொடுமை சார்!!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
விஜயகுமார் wrote:என்ன கொடுமை சார்!!
இதில் என்ன கொடுமை இருக்கு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
ரேவதி wrote:விஜயகுமார் wrote:என்ன கொடுமை சார்!!
இதில் என்ன கொடுமை இருக்கு
ஒன்றும் இல்லை!! படிக்கும் போது இது எந்தநுற்றண்டு எண்டு மெய்மறந்துவிட்டது!!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
சிவ சிவா.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
சிவனை பற்றிய தகவலை மகா சிவராத்திரி ஆகிய இன்று எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி
Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி நான் வாதிட இதை சொல்லவில்லை - ஆனால் ஏன் ஆண்டவன் ஆங்கிலேயர்களை எதிர்த்து நமை பாதுகாக்காமல் போனார்?
நம் நாட்டில் தற்பொழுது நடக்கும் அட்டூழியங்களை எதிர்க்க மாட்டேன் என்கிறார்?
நம் நாட்டில் தற்பொழுது நடக்கும் அட்டூழியங்களை எதிர்க்க மாட்டேன் என்கிறார்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
ரேவதி wrote:உண்மையில் இதுபோன்ற நிகழவுகளை படிக்கும்போது சிலிர்க்கிறது
நன்றி அண்ணா
நன்றி சகோதரி
இரா.பகவதி wrote:சிவனை பற்றிய தகவலை மகா சிவராத்திரி ஆகிய இன்று எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி பகவதி
கேசவன் wrote:சிவ சிவா.....
நன்றி அய்யா
கொலவெறி wrote:மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி நான் வாதிட இதை சொல்லவில்லை - ஆனால் ஏன் ஆண்டவன் ஆங்கிலேயர்களை எதிர்த்து நமை பாதுகாக்காமல் போனார்?
நம் நாட்டில் தற்பொழுது நடக்கும் அட்டூழியங்களை எதிர்க்க மாட்டேன் என்கிறார்?
ஆங்கிலேயர்களை எதிர்த்து இறைவனே நேரில் வந்து போரிட வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன், நல்லது ஒரு வேலை நீங்கள் 100 சதம் நம்பி இருந்தால் நேதாஜி என்ற நாமம் கொண்ட ஆண்டவன் போராடி வென்றெடுத்திருப்பார் ஆனால் அவரையும் உலக குற்றவாளிகள் பட்டியலில் இணைத்து பிடித்து தருகிறேன் என ஒப்பந்த கையெப்பத்திர்க்கு பின் சுதந்திரம் வழங்கபட்டுள்ளது கொலவெறி
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் அதே போல தீமை இருந்தால் தான் நன்மையின் அருமை தெரியும் எந்த காலத்திலும் தீமை இருந்து கொண்டுதான் இருக்கிறது கொலவெறி
இளமாறன் wrote:![]()
![]()
என் இப்படி
விஜயகுமார் wrote:
ஒன்றும் இல்லை!! படிக்கும் போது இது எந்தநுற்றண்டு எண்டு மெய்மறந்துவிட்டது!!
எத்தனை நூற்றாண்டுகள் முன்னோக்கி சென்றாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை விஜயகுமார்
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆறுமுகப் பெருமானை வணங்குகிறேன்.
» சிவ பெருமானை வெறுத்த பாண்டிய மன்னன்!
» விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!
» ஆங்கிலேயர் எழுதிய வரலாறு என்னும் புரட்டுகள்
» ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்
» சிவ பெருமானை வெறுத்த பாண்டிய மன்னன்!
» விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!
» ஆங்கிலேயர் எழுதிய வரலாறு என்னும் புரட்டுகள்
» ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|