ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி

4 posters

Go down

பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி Empty பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி

Post by knesaraajan Mon Feb 20, 2012 11:28 am

பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி
மகரிஷி வேதாத்திரி

பாவம் என்பதற்க்கு தமிழில் பழிச்செயல் என்று பொருள் .
இந்த பழிச்செயல்கள் நமக்குள் எப்படி பதிவாகின்றது என்பதை விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு நமது எண்ணங்களையும் , செயல்களையும் சீரமைத்து கொள்ள வேண்டும்

எண்ணம் , சொல் , செயல் இந்த மூன்றின் வழியிலே நாம் செயலாற்றி வருகிறோம் , வாழ்கிறோம்

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு , அந்த விளைவு தனக்கோ , பிறருக்கோ , தற்காலத்திலோ , எதிர்காலத்திலோ துன்பத்தையோ , வருத்தையோ தருமானால் அதுதான் பாவம் என்று சொல்லபடுகின்றது .

ஒரு செயல் செய்கின்ற பொது நம்மிடம் பதிவாகின்றது , செய்த பிறகு ஏற்பட கூடிய துன்பமும் நம்மிடம் பதிவாகின்றது , அந்த பதிவு பழக்கமாகி அதன் வழியே மீண்டும் செய்ய பிரதிபலிப்பு , செயல் இன்ப துன்ப விளைவுகள் உண்டாகின்றன

ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் என்ற ஒன்று உண்டு , அந்த மனதை அறிய தக்க அறிவுதான் " ஆறாவது அறிவு "

மனம் இல்லை என்று சொல்லவும் முடியாது , இப்படிதான் இருக்கிறது என்று எடுத்து காட்டவோ, விவரிக்கவோ முடியாத ஒரு மறைபொருள் போல உள்ளது
இப்படிப்பட்ட மறைபொருளின் தோற்றம் , இயக்கம் , விளைவுகள் இவையெல்லாம் தெரிந்து நல்ல முறையில் பயன்படுத்த கூடிய ஆற்றல்தான்
ஆறாவது அறிவு

நாம் எல்லோரும் ஒரே நோக்கத்தோடுதான் செயல்படுகிறோம், பழிச்செயல்
பதிவிகளிருந்து விடுபட்டு தூய்மை பெற்று இறைநிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தன பிறந்தோம் , வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம் , இருந்தாலும் தேவை , பழக்கம் , சூழ்நிலையால் ஏற்படும் நிர்பந்தங்களினால் சில சமயம் தெரிந்தோ , தெரியாமலோ தவறு செய்ய வேண்டியதாகிறது, தவறு செய்துவிடுகிறோம் ,இந்த தவறுகள் எல்லாம் நம் உடலிலே பழிச்செயல் பதிவுககளாக பதிந்து மீண்டும் மீண்டும் துன்பங்களையே விளைவிகின்றன .

இந்த பழிச்செயல் பதிவுகள் நம் உடலில் எங்கெங்கே பதிவாகின்றன என்றால்

உடல் , செல்களில் , மூளை செல்களில் , உயிர்துகள்களில் , வித்து செல்களில்,

ஜீவகாந்த களத்தில் , வான் காந்தத்தில் பதிவாகி தனக்கும் , தன் வித்து வழியாக

தோன்றும் வாரிசுகளுக்கும் துன்பங்களை ஏற்படுத்துகின்றன


நமக்குள் ஒவ்வொன்றும் எப்படி பதிவாகின்றது ?

ஒரு யானையை பார்க்கிறோம் , மிக பெரிய உருவம் அது , அந்த உருவம் கண்ணில் வரும் பொது மிக சிறிய அளவில் , சுருங்கிய நிலையில் ஒரு கொசுவினுடைய அளவில் தெரிகிறது , மீண்டும் சுருங்கி சுருங்கி உருவமே அற்ற நிலையில் மூளை செல்கள் வரைக்கும் செல்லும் பொது புள்ளியாக பதிகிறது , புள்ளியாக பதிந்ததை அலையாக மாற்றி உடலிலே உள்ள ஜீவகாந்த ஆற்றலின் திணிவு நிலையான உயிர் துகளில் (மூலதாரத்தில் ) மோதி பதிவாகிறது .
மீண்டும் உயிர்துகளில் இருந்து அதே அலை வீசும் பொது மூளையின் செல்களில் மோதி அலையிலுள்ள சுருங்கும் , விரிவடையும் தன்மையால் எண்ணங்கள் , நினைவுகள் , காட்சிகளாக தோன்றுகிறது
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Back to top Go down

பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி Empty Re: பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி

Post by இரா.பகவதி Mon Feb 20, 2012 11:58 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி Empty Re: பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி

Post by இளமாறன் Mon Feb 20, 2012 1:12 pm

இந்த பழிச்செயல் பதிவுகள் நம் உடலில் எங்கெங்கே பதிவாகின்றன என்றால்

உடல் , செல்களில் , மூளை செல்களில் , உயிர்துகள்களில் , வித்து செல்களில்,

ஜீவகாந்த களத்தில் , வான் காந்தத்தில் பதிவாகி தனக்கும் , தன் வித்து வழியாக

தோன்றும் வாரிசுகளுக்கும் துன்பங்களை ஏற்படுத்துகின்றன


சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி Empty Re: பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி

Post by கே. பாலா Mon Feb 20, 2012 6:48 pm

இளமாறன் wrote:
இந்த பழிச்செயல் பதிவுகள் நம் உடலில் எங்கெங்கே பதிவாகின்றன என்றால்

உடல் , செல்களில் , மூளை செல்களில் , உயிர்துகள்களில் , வித்து செல்களில்,

ஜீவகாந்த களத்தில் , வான் காந்தத்தில் பதிவாகி தனக்கும் , தன் வித்து வழியாக

தோன்றும் வாரிசுகளுக்கும் துன்பங்களை ஏற்படுத்துகின்றன


சோகம்
நல்ல எண்ணங்களின் மூலமும் , நல்ல செயல்களின் மூலமும் , பிராயசித்தம் , மேல்பதிவு போன்றவற்றால் பழிச்செயல் பதிவுகளை போக்கி கொள்ள முடியும் சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி Empty Re: பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum