Latest topics
» கருத்துப்படம் 15/06/2024by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
nsatheeshk1972 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
3 posters
Page 1 of 1
கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன்
கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
ஒரு ஆசிரமம் .அங்கே ஒரு குருநாதர் இருந்தார் , அவரை தேடிகிட்டு போனான் ஒருத்தன் .குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார்
உனக்கு என்ன வேணும் ? ன்னு கேட்டார்
ஐயா நான் கவுளை பார்க்கணும் சொன்னான்
அதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தே ? ன்னு கேட்டார்
விவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன் , கடவுளை எப்படி பார்க்கிறது .. எப்படி அவரோட பேசறது ? எந்த மொழியில பேசணும் ? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன் .. ன்னு சொன்னான்
சரி புறப்படு ! ன்னார்
எங்கே ? ன்னான்
இங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை பார்த்துட்டு வரலாம் .. வா -- அப்படின்னு சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார் .
இவன் அவர் பின்னாடியே போனான் .அங்கே ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க
அவங்களை சுட்டி காட்டி ," அதோ பார் அவங்க என்ன செஞ்சுகிட்டுருக்காங்க ?-
அப்படி ன்னு கேட்டார்
ஒருத்தன் இன்னொருவன் கிட்ட பேசிகிட்டு இருக்கான் ! ன்னான்.
அடுத்தபடியா இன்னொரு மரத்தடியில் ஒரு சீடன் , தனியா உக்கார்ந்து இருக்கான்
அவனை சுட்டி காட்டி ," அதோ பார் அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான் ? ன்னு கேட்டார்
அவன் என்ன சும்மாதான் இருக்கான் - அப்படின்னான்
குருநாதர் சிரிச்சி கிட்டே விளக்கம் கொடுத்தார்
முதல் மரத்தடியிலே பாத்தியே .. அங்கே ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி கொண்டிருந்தான்
"இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே அங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி கொண்டிருக்கிறான் " - அப்படின்னார்
இதை கேட்டதும் இவன் இன்னும் குழம்பி போயிட்டான்
என்ன சொல்றிங்க ? ன்னான்
அவர் சொன்னார் :
" இதோ பாருப்பா .. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும் னா
அதுக்கு மொழிதான் தொடர்ப்பு சாதனம் .
ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு " மௌனம் " தான்
தொடர்பு சாதனம் .
அதனாலே நீ கடவுளோட தொடர்பு கொள்ள விரும்பினால் மௌனமாக இரு ..
மனிதனோட தொடர்பு கொள்ள விரும்பினால் நீ பேசு ! அப்படின்னார் .
வந்தவன் யோசிக்க ஆரம்பிச்சான் கடவுளோடு எந்த மொழியிலே பேசணும்ங்கறதையும் புரிஞ்சுகிட்டான் . அந்த கடவுள் தனக்குள்ளே இருக்கிற ஓர் உண்மை - அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டான் .
ஓஷோ என்ன சொல்றார் தெரியுமா ?
" நீ பிறந்த பொது மௌனத்தை தான் உலகத்துக்கு கொண்டு வந்தாய் . மொழி உனக்கு தரப்பட்டது .சமூகத்துடன் பழகுவதற்கு அது ஓர் அன்பளிப்பு . அது ஓர் கருவி . அது ஓர் சாதனம் . ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டு வந்தது . அந்த மௌனத்தை நீ மீண்டும் அடைய முயற்சி செய் .... அதுதான் நீ மீண்டும் குழந்தை ஆவதற்கு வழி....
மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ? உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள் . அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள் கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம் . இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை . இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது நமது கடமை .
------------------------------------------------------
நம்ம ஆள் ஒருத்தர் கடவுளை பார்க்கணும்னு ஆசைப்பட்டார்
நான் உங்களுக்கு கடவுளை காட்றேன்னு சொன்னங்க அவங்க மனைவி .
நாலு நாள் பட்டினி போட்டாங்க ...கணவனுக்கு சாப்பாடே கிடையாது
அஞ்சாவது நாள் அவரை உக்கார வச்சி இலையை போட்டு சாப்பாடு போட்டாங்க ... பட்டினி கிடந்தவர் சாப்பாட்டை பார்த்தார் .
" நான் கடவுளை பார்த்திட்டேன் ! னு கத்தினார் .
எங்கே ? ன்னாங்க அந்த அம்மா .
"இதோ இந்த சாப்பாடு தான் இப்ப எனக்கு கடவுள் !" அப்படின்னு சொல்லிபுட்டு அவசர அவசரமா சாப்பிட ஆரம்பிச்சார் அவர் .
copiedpost dot blogspot dot com
------- தென்கச்சி கோ சுவாமிநாதன்
கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
ஒரு ஆசிரமம் .அங்கே ஒரு குருநாதர் இருந்தார் , அவரை தேடிகிட்டு போனான் ஒருத்தன் .குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார்
உனக்கு என்ன வேணும் ? ன்னு கேட்டார்
ஐயா நான் கவுளை பார்க்கணும் சொன்னான்
அதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தே ? ன்னு கேட்டார்
விவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன் , கடவுளை எப்படி பார்க்கிறது .. எப்படி அவரோட பேசறது ? எந்த மொழியில பேசணும் ? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன் .. ன்னு சொன்னான்
சரி புறப்படு ! ன்னார்
எங்கே ? ன்னான்
இங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை பார்த்துட்டு வரலாம் .. வா -- அப்படின்னு சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார் .
இவன் அவர் பின்னாடியே போனான் .அங்கே ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க
அவங்களை சுட்டி காட்டி ," அதோ பார் அவங்க என்ன செஞ்சுகிட்டுருக்காங்க ?-
அப்படி ன்னு கேட்டார்
ஒருத்தன் இன்னொருவன் கிட்ட பேசிகிட்டு இருக்கான் ! ன்னான்.
அடுத்தபடியா இன்னொரு மரத்தடியில் ஒரு சீடன் , தனியா உக்கார்ந்து இருக்கான்
அவனை சுட்டி காட்டி ," அதோ பார் அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான் ? ன்னு கேட்டார்
அவன் என்ன சும்மாதான் இருக்கான் - அப்படின்னான்
குருநாதர் சிரிச்சி கிட்டே விளக்கம் கொடுத்தார்
முதல் மரத்தடியிலே பாத்தியே .. அங்கே ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி கொண்டிருந்தான்
"இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே அங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி கொண்டிருக்கிறான் " - அப்படின்னார்
இதை கேட்டதும் இவன் இன்னும் குழம்பி போயிட்டான்
என்ன சொல்றிங்க ? ன்னான்
அவர் சொன்னார் :
" இதோ பாருப்பா .. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும் னா
அதுக்கு மொழிதான் தொடர்ப்பு சாதனம் .
ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு " மௌனம் " தான்
தொடர்பு சாதனம் .
அதனாலே நீ கடவுளோட தொடர்பு கொள்ள விரும்பினால் மௌனமாக இரு ..
மனிதனோட தொடர்பு கொள்ள விரும்பினால் நீ பேசு ! அப்படின்னார் .
வந்தவன் யோசிக்க ஆரம்பிச்சான் கடவுளோடு எந்த மொழியிலே பேசணும்ங்கறதையும் புரிஞ்சுகிட்டான் . அந்த கடவுள் தனக்குள்ளே இருக்கிற ஓர் உண்மை - அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டான் .
ஓஷோ என்ன சொல்றார் தெரியுமா ?
" நீ பிறந்த பொது மௌனத்தை தான் உலகத்துக்கு கொண்டு வந்தாய் . மொழி உனக்கு தரப்பட்டது .சமூகத்துடன் பழகுவதற்கு அது ஓர் அன்பளிப்பு . அது ஓர் கருவி . அது ஓர் சாதனம் . ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டு வந்தது . அந்த மௌனத்தை நீ மீண்டும் அடைய முயற்சி செய் .... அதுதான் நீ மீண்டும் குழந்தை ஆவதற்கு வழி....
மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ? உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள் . அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள் கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம் . இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை . இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது நமது கடமை .
------------------------------------------------------
நம்ம ஆள் ஒருத்தர் கடவுளை பார்க்கணும்னு ஆசைப்பட்டார்
நான் உங்களுக்கு கடவுளை காட்றேன்னு சொன்னங்க அவங்க மனைவி .
நாலு நாள் பட்டினி போட்டாங்க ...கணவனுக்கு சாப்பாடே கிடையாது
அஞ்சாவது நாள் அவரை உக்கார வச்சி இலையை போட்டு சாப்பாடு போட்டாங்க ... பட்டினி கிடந்தவர் சாப்பாட்டை பார்த்தார் .
" நான் கடவுளை பார்த்திட்டேன் ! னு கத்தினார் .
எங்கே ? ன்னாங்க அந்த அம்மா .
"இதோ இந்த சாப்பாடு தான் இப்ப எனக்கு கடவுள் !" அப்படின்னு சொல்லிபுட்டு அவசர அவசரமா சாப்பிட ஆரம்பிச்சார் அவர் .
copiedpost dot blogspot dot com
------- தென்கச்சி கோ சுவாமிநாதன்
knesaraajan- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012
Re: கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
அண்ணா சூப்பர் அதுவும் ரெண்டாவது தத்துவம் மிக அருமை
Re: கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
பகிர்வுக்கு நன்றி
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» கடவுள் எங்கே? - தென்கச்சி சுவாமிநாதன்
» தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்
» தென்கச்சி சுவாமிநாதன் காலமானார்...!
» நகைச்சுவை- தென்கச்சி சுவாமிநாதன்
» தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
» தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்
» தென்கச்சி சுவாமிநாதன் காலமானார்...!
» நகைச்சுவை- தென்கச்சி சுவாமிநாதன்
» தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|