Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் தொகை இப்படியே போனால்...
+2
Aathira
சிவா
6 posters
Page 1 of 1
மக்கள் தொகை இப்படியே போனால்...
1805-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. அடுத்த 122 ஆண்டுகளில் 200 கோடியை பிடித்தது. அதன் பிறகு 32 ஆண்டுகளில் 300 கோடியை எட்டியது. அடுத்த 14 ஆண்டுகளில் 400 கோடியையும், 13 ஆண்டுகளில் 500 கோடியையும், 12 ஆண்டுகளில் 600 கோடியையும் பிடித்து விட்டது. கடந்த அக்டோபர் 31-ந்தேதி உலக மக்கள் தொகை 700 கோடியை தொட்டு விட்டது.
இந்த வேகம் அதே அளவில் இருக்குமாயின் உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரிக்க இன்னும் 14 ஆண்டுகளே தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் தொகை வளர்ச்சி இன்றைய வேகத்திலேயே இருந்தால், 2030-ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிடும்.
உலக மக்கள் தொகையான 700 கோடியில் இந்தியாவின் பங்கு 18 சதவீதம். அதே வேளையில் உலக நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு 2.4 சதவீதம் தான். உலக மக்கள் தொகையில் அமெரிக்கா 4.5 சதவீதத்தையும், பாகிஸ்தான் 2.7 சதவீதத்தையும், வங்காளதேசம் 2.4 சதவீதத்தையும், ஜப்பான் 1.9 சதவீதத்தையும் பெற்று உள்ளது.
2001-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2011-ல் 914 ஆக குறைந்து உள்ளது. 2001-ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சம் குறைந்து உள்ளது. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் மக்கள் அடர்த்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் மக்கள் தொகை அடர்த்தி 2001-ல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 ஆக இருந்தது. ஆனால் 2011-ல் இது 555 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்ற சூழலே காணப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் என்பது நாடு எதிர்நோக்கியுள்ள மாபெரும் சவாலாகும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 74 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இது 2001-ம் ஆண்டு 64.83 சதவீதமாக இருந்து உள்ளது. இதே ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாகும். ஆனால் 2001-2011 இடையிலான 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 17.64 சதவீதமாகும். இதே கால கட்டத்தில் 9.21 சதவீதம் அளவுக்கு எழுத்தறிவு விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: பெ.சுப்பிரமணியன், அரியலூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்கள் தொகை இப்படியே போனால்...
இந்த வேகம் அதே அளவில் இருக்குமாயின் உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரிக்க இன்னும் 14 ஆண்டுகளே தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் தொகை வளர்ச்சி இன்றைய வேகத்திலேயே இருந்தால், 2030-ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிடும்.
எந்த பெரிய சீரலிவும் இல்லாமல் இன்னும் 14 ஆண்டுகள், சரி விடுங்க 2030 வரை உலகம் இருக்குமா... ???
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மக்கள் தொகை இப்படியே போனால்...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: மக்கள் தொகை இப்படியே போனால்...
'மால்தூசியன்' என்ன சொன்னார் என்பது பொருளாதாரம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மக்கள் தொகை இப்படியே போனால்...
'மால்தூசியன்' யார்? அவர் என்ன சொன்னார்? என்பதனை சற்று கூற இயலுமா அய்யா
Similar topics
» இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..
» மக்கள் தொகை-அதிகரிக்கும் பிரச்னைகள்!
» மக்கள் தொகை ஆதார வளமா?
» 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை
» இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
» மக்கள் தொகை-அதிகரிக்கும் பிரச்னைகள்!
» மக்கள் தொகை ஆதார வளமா?
» 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை
» இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|