Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
2 posters
Page 1 of 1
முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
முப்பொழுதும் உன் கற்பனைகள்
இயக்கம் எல்ரெட் குமார்
இசைG.V. பிரகாஷ் குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால் கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.
லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட பெண் பித்தர்களான இருவர்தான் கடத்தி விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .
அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .
மன நோயாளி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .
நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத தாய் .கடைசியாக மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய் மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் . அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்கம் எல்ரெட் குமார்
இசைG.V. பிரகாஷ் குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால் கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.
லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட பெண் பித்தர்களான இருவர்தான் கடத்தி விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .
அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .
மன நோயாளி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .
நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத தாய் .கடைசியாக மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய் மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் . அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Re: முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அண்ணா கதை எப்போது திரைக்கு வருகிறது
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி
» முரண் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி
» முரண் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|