Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
+6
கபாலி
பூவன்
இளமாறன்
ரவிக்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
dhilipdsp
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
முதல் கவிதை
என்னவள்
வீட்டு
வாசலில்
வரைந்த புது
ஓவியத்தை
முதல் முதலில்
பார்த்து விடுகிறதே
"செய்திதாள்"
என்னவள்
வீட்டு
வாசலில்
வரைந்த புது
ஓவியத்தை
முதல் முதலில்
பார்த்து விடுகிறதே
"செய்திதாள்"
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
என்னவனின்
கால் படித்த சுவடுகளில்
என் பாதம் பதிக்க
முற்படுகையில்
எறும்புகள்
முகாமிட்டிருக்கின்றன!
அத்துணை
இனிப்பானதா
உனது பயணங்கள்..?
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
கால் படித்த சுவடுகளில்
என் பாதம் பதிக்க
முற்படுகையில்
எறும்புகள்
முகாமிட்டிருக்கின்றன!
அத்துணை
இனிப்பானதா
உனது பயணங்கள்..?
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
என் வீட்டு முற்றத்தில் மட்டும்
விதை தூவாமலே, பூ பூக்கிறது...
நேற்று நனைத்து விட்டு சென்ற
மழையின் சகதியில்
உனது பாத தடங்கள்..
விதை தூவாமலே, பூ பூக்கிறது...
நேற்று நனைத்து விட்டு சென்ற
மழையின் சகதியில்
உனது பாத தடங்கள்..
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
அருமையாக இருக்கிறது தொடருங்கள் ரசிக்க நாங்கள் இருக்கிறோம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
நீ நடந்த பாத சுவடுகள் கூட ...
அழகாக தான் தெரிகிறது ....
பார்த்து பார்த்து நீ வரைந்து ....
வண்ணமிட்ட கோலத்தை விட ....
கோலமும் ஒரு ஜாலம் செய்ததோ !!!!
அழகாக தான் தெரிகிறது ....
பார்த்து பார்த்து நீ வரைந்து ....
வண்ணமிட்ட கோலத்தை விட ....
கோலமும் ஒரு ஜாலம் செய்ததோ !!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
என்னவள்கா.ந.கல்யாணசுந்தரம் wrote:என்னவனின்
கால் படித்த சுவடுகளில்
என் பாதம் பதிக்க
முற்படுகையில்
எறும்புகள்
முகாமிட்டிருக்கின்றன!
அத்துணை
இனிப்பானதா
உனது பயணங்கள்..?
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
பதித்த
பாதசுவடினை
பார்த்து எறும்புகள்
சண்டை போட்டுகொண்டது
அதன் மேல் அதன்
பாதத்தை பதிக்க
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
என் வீட்டின்RAVI KUMAR wrote:என் வீட்டு முற்றத்தில் மட்டும்
விதை தூவாமலே, பூ பூக்கிறது...
நேற்று நனைத்து விட்டு சென்ற
மழையின் சகதியில்
உனது பாத தடங்கள்..
முற்றத்தில் அவள்
இட்ட பாத
தடம் என்னை
பார்த்தும் மறைந்தது
"வெட்கமோ "
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
pooven wrote:நீ நடந்த பாத சுவடுகள் கூட ...
அழகாக தான் தெரிகிறது ....
பார்த்து பார்த்து நீ வரைந்து ....
வண்ணமிட்ட கோலத்தை விட ....
கோலமும் ஒரு ஜாலம் செய்ததோ !!!!
என்னவள்
இட்ட வண்ண கோலத்தின்
அருகே
அழகிய சின்ன
கோலம்
அவள் பாத தடம் .................
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு
என்னவள் கோலமிடுவதே இல்லை.
அவள் பாதத்தடங்களே
ஒரு வண்ணக்கோலம் தான்..
அவள் பாதத்தடங்களே
ஒரு வண்ணக்கோலம் தான்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவிதைக்கு ஒரு கவிதை!
» கவிதைக்கு கவிதை ...!
» கவிதைக்கு அழகு -கவிதை
» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..!
» கவிதை விளையாட்டு
» கவிதைக்கு கவிதை ...!
» கவிதைக்கு அழகு -கவிதை
» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..!
» கவிதை விளையாட்டு
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|