ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

+9
உமா
அருண்
இரா.பகவதி
முஹைதீன்
பாலாஜி
சார்லஸ் mc
உதயசுதா
ஜாஹீதாபானு
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by சிவா Wed Feb 01, 2012 12:49 pm



ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள மொகாசிலி என்ற கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் 3-வது குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என கணவர் எதிர்பார்த்தார். ஆனால் அது நிறைவேறாமல் மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் அவருடைய கோபம் மனைவி மீது திரும்பியது. ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் மகளிர் நல அமைப்பினருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கணவர் தப்பி ஓடி விட்டார். போலீசில் சிக்காமல் இருக்க அவர் தீவிரவாதிகளிடம் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.


ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by ஜாஹீதாபானு Wed Feb 01, 2012 1:10 pm

அடப்பாவி அதுக்கு நீ தனடா காரணம் உன்னை தான் கொல்லனும் கோபம்
இவனையெல்லாம் சுட்டுத்தள்ளூ!


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by உதயசுதா Wed Feb 01, 2012 1:20 pm

எந்த குழந்தையா இருந்தாலும் அது தன்னோட குழந்தைதானே என்ற நினைவு எப்படி இந்த விலங்குக்கு இல்லாமல் போனதோ .என்னை பொறுத்த வரை இவன் மனிதன் இல்லை, விலங்கு.விலங்குக்கு தான் செய்யும் காரியம் சரியா தவறா என்று தெரியாது


ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Uஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Dஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Aஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Yஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Aஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Sஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Uஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Dஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Hஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by சார்லஸ் mc Wed Feb 01, 2012 1:24 pm

மூடநம்பிக்கையே இதற்கு காரணம்.

விழிப்புணா்வு கொண்டு வரவேண்டும்.

இந்த செயல் அந்நாட்டில் எந்தளவுக்கு மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு ஓா் உதாரணம்.


ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by பாலாஜி Wed Feb 01, 2012 2:24 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by முஹைதீன் Wed Feb 01, 2012 2:25 pm

தன்னை பெற்ற தாயை மறந்து விட்டான். அயோக்கியன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by இரா.பகவதி Wed Feb 01, 2012 6:18 pm

இவன் ஆண் குலந்தையை பெற்றிருந்தால் கூட தீவிரவாதியாக தான் மாற்றி இருப்பான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by அருண் Wed Feb 01, 2012 6:20 pm

இன்னுமா இதுபோல் மிருகதானமா நடந்து கொள்கிறார்கள்..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by உமா Wed Feb 01, 2012 6:23 pm

சில மனிதர்களின் கோவம் , பேராசை எல்லாத்தையுமே செய்ய வைக்குது....மூடன். என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by அசுரன் Wed Feb 01, 2012 8:22 pm

மலிவான மனிதர்கள் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Empty Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum