Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
+10
சார்லஸ் mc
இளமாறன்
பிஜிராமன்
கே. பாலா
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
உதயசுதா
மகா பிரபு
சதாசிவம்
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
மாப்பிள்ளை அப்பாவுக்கு வழுக்கை,
மாப்பிள்ளை ஒத்து வராது
மாப்பிள்ளை உடன்பிறந்தோர் இருவர்
பெரிய குடும்பம், ஒத்து வராது
மாப்பிள்ளை சாப்பாட்டு பிரியராம்,
பெண்ணென்ன சமையல்காரியா ஒத்து வராது
மாப்பிள்ளை வெளிநாட்டில் கைநிறைய ,
பெண்ணை பிரிய முடியாது ஒத்துவராது
மாப்பிள்ளைக்கு முப்பத்தஞ்சு தொடங்கியாச்சு
பொண்ணுக்கு முப்பத்திமூணு தானே, ஒத்து வராது
மாப்பிள்ளைக்கு சனியும் அலுவல் உண்டாம், ஒத்து வராது
கண்ணோரம் கருமை படர்ந்தாச்சு
காதோரம் வெண்மை வளர்ந்தாச்சு
கழுத்தோரம் சதைகள் கணத்தாச்சு
காத்து காத்து கசந்தாச்சு
காதல் காலம் கடந்தாச்சு
வயசு பார்த்து உடைஞ்சாச்சு
செம்பால் தயிராய் திரிஞ்சாச்சு
பத்து வருடம் பார்த்தாச்சு
பார்த்து பார்த்து அலுத்தாச்சு
பாங்க் பூரா சேர்த்தாச்சு
பங்குச் சந்தையிலும் போட்டாச்சு
ஒத்து வராது, ஒத்து வராது
ஒன்றுக்கூட ஒத்துவராது
முதிர்க்கன்னியாய் ஆக்கப்பட்டேன்
முழுபாசத்தால் தாக்கப்பட்டேன்
பெத்த மணம் கல்லு,
இது இன்றைய சொல்லு
குறைந்தது 21,
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................
மாப்பிள்ளை ஒத்து வராது
மாப்பிள்ளை உடன்பிறந்தோர் இருவர்
பெரிய குடும்பம், ஒத்து வராது
மாப்பிள்ளை சாப்பாட்டு பிரியராம்,
பெண்ணென்ன சமையல்காரியா ஒத்து வராது
மாப்பிள்ளை வெளிநாட்டில் கைநிறைய ,
பெண்ணை பிரிய முடியாது ஒத்துவராது
மாப்பிள்ளைக்கு முப்பத்தஞ்சு தொடங்கியாச்சு
பொண்ணுக்கு முப்பத்திமூணு தானே, ஒத்து வராது
மாப்பிள்ளைக்கு சனியும் அலுவல் உண்டாம், ஒத்து வராது
கண்ணோரம் கருமை படர்ந்தாச்சு
காதோரம் வெண்மை வளர்ந்தாச்சு
கழுத்தோரம் சதைகள் கணத்தாச்சு
காத்து காத்து கசந்தாச்சு
காதல் காலம் கடந்தாச்சு
வயசு பார்த்து உடைஞ்சாச்சு
செம்பால் தயிராய் திரிஞ்சாச்சு
பத்து வருடம் பார்த்தாச்சு
பார்த்து பார்த்து அலுத்தாச்சு
பாங்க் பூரா சேர்த்தாச்சு
பங்குச் சந்தையிலும் போட்டாச்சு
ஒத்து வராது, ஒத்து வராது
ஒன்றுக்கூட ஒத்துவராது
முதிர்க்கன்னியாய் ஆக்கப்பட்டேன்
முழுபாசத்தால் தாக்கப்பட்டேன்
பெத்த மணம் கல்லு,
இது இன்றைய சொல்லு
குறைந்தது 21,
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
////குறைந்தது 21,
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................////
நியாயமான கேள்வி. முப்பது நெருங்கினால் யாரும் பெண் கேட்டு வரமாட்டார்கள். அப்புறம் அவர்களின் எதிர்காலம் ?
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................////
நியாயமான கேள்வி. முப்பது நெருங்கினால் யாரும் பெண் கேட்டு வரமாட்டார்கள். அப்புறம் அவர்களின் எதிர்காலம் ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
உண்மைதான். ithu போன்றும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
என் தோழிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் பெண் கேட்டு வந்தார்.ஆனால் அவர் வரும்போது சட்டை எல்லாம் கருப்பா இருக்கும்.அதை துவைக்கவே என் பொண்ணு கஷ்டபடணும் என்று வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது போல எத்தனையோ வரன்களை தட்டி கழித்து
கூட படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி பிள்ளைகளோடு இருக்கும்போது அவள் மட்டும் இன்றும் திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிக்கிறாள்
என் தோழிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் பெண் கேட்டு வந்தார்.ஆனால் அவர் வரும்போது சட்டை எல்லாம் கருப்பா இருக்கும்.அதை துவைக்கவே என் பொண்ணு கஷ்டபடணும் என்று வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது போல எத்தனையோ வரன்களை தட்டி கழித்து
கூட படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி பிள்ளைகளோடு இருக்கும்போது அவள் மட்டும் இன்றும் திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிக்கிறாள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
இதற்கு மேல் ஜாதகம் வேறு தடைக்கல்லாக இருக்கும்.உதயசுதா wrote:உண்மைதான். ithu போன்றும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
என் தோழிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் பெண் கேட்டு வந்தார்.ஆனால் அவர் வரும்போது சட்டை எல்லாம் கருப்பா இருக்கும்.அதை துவைக்கவே என் பொண்ணு கஷ்டபடணும் என்று வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது போல எத்தனையோ வரன்களை தட்டி கழித்து
கூட படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி பிள்ளைகளோடு இருக்கும்போது அவள் மட்டும் இன்றும் திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிக்கிறாள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
கவிதை அருமை !
பாசம் <>மோசம் !இதற்கு மேல் ஜாதகம் வேறு தடைக்கல்லாக இருக்கும்.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
மிக அருமையான கவிதை தம்பி சதாசிவம்...என் தங்கை மகள் 21 வயதில் அவள் இன்ஜினியரிங் படிக்கும் போதே நிறைய மாப்பிள்ளைகள் வர ஆரம்பித்தனர். உங்கள் கவிதையைப் போலவே வருவோரை எல்லாம் தட்டிக்கழித்து, 60 மாப்பிள்ளைகளுக்குமேல் வந்து போய் விட்டனர். இப்போது அவளுக்கு வயது 29 க்கு மேல் ஆகிறது. மாப்பிள்ளை வருவதே நின்று விட்டது.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
பெரும்பாலோனோர் வாழ்வின் உண்மை நிலையை அழகாக எழுதியுள்ளீர்கள் சதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
பெண் சம்பாதிப்பவராக இருந்தால்.....சில பெற்றோர் தட்டிக்கழிப்பதும் ...நடக்கிறது ...மாத மாத ..வரும் பணத்தை இழக்க ..விரும்பாமையும் ஒரு காரணம் இதன் !....சதவீதம் குறைவு என்றாலும்...நடப்பது நிஜம் !
கவிதை அருமை
கவிதை அருமை
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
கே. பாலா wrote:பெண் சம்பாதிப்பவராக இருந்தால்.....சில பெற்றோர் தட்டிக்கழிப்பதும் ...நடக்கிறது ...மாத மாத ..வரும் பணத்தை இழக்க ..விரும்பாமையும் ஒரு காரணம் இதன் !....சதவீதம் குறைவு என்றாலும்...நடப்பது நிஜம் !
கவிதை அருமை
சரியாகக் கூறியுள்ளீர்கள் பாலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
ச்சே.........எவ்வளவு அருமையாக கூறிவிட்டீர்கள் ஐயா.........மிகவும் அற்புதம்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஊரோடு ஒத்து வாழ்.
» குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
» உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன்
» திரும்பி வராது
» எனக்குப் பாட வராது
» குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
» உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன்
» திரும்பி வராது
» எனக்குப் பாட வராது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|