Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
4 posters
Page 1 of 1
முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் மீண்டும் குடியமர்த்தா விடில் விபரீதம் ஏற்படும் என இலங்கை அரசு¢க்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கை பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்கா கலந்து கொண்டார். அப்போது அவர் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்-கி-மூனை சந்தித்து பேசினார்.
அப்போது போரின் போது இடம் பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது முகாம்களில் உள்ள தமிழர்களை மீண்டும் அவர்களின் சொந்த ஊர் களில் குடியேற்றுவது துரிதப்படுத்த வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் வலியுறுத்தினார்.
அவர்களின் குடியேற்றத்தை அரசு தவறும் பட்சத்தில் முகாம்களில் மோசமான நிலைமை ஏற்படும். இதனால் அவர்கள் மேலும் அதிகரித்து கசப்புணர்வு ஏற்பட்டு விபரீத விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மழைக்காலம் வருவதால் அதற்கு முன்னதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் என்றும், வலியுறுத்தினர். வடபகுதி மக்களின் நம் பிக்கையை பெற்றுக்கொள்வது முக்கியம். இதனை பெற தவறினால் நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சிகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்க “அரசு ஏற்கனவே உறுதியளித்தப்படி முகாம்களில் உள்ள இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என உறுதி அளித்தார். இதற்கு வெளிநாட்டு உதவிகள் தேவை, என்றும் அவர் தெரிவித்தார்
அப்போது போரின் போது இடம் பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது முகாம்களில் உள்ள தமிழர்களை மீண்டும் அவர்களின் சொந்த ஊர் களில் குடியேற்றுவது துரிதப்படுத்த வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் வலியுறுத்தினார்.
அவர்களின் குடியேற்றத்தை அரசு தவறும் பட்சத்தில் முகாம்களில் மோசமான நிலைமை ஏற்படும். இதனால் அவர்கள் மேலும் அதிகரித்து கசப்புணர்வு ஏற்பட்டு விபரீத விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மழைக்காலம் வருவதால் அதற்கு முன்னதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் என்றும், வலியுறுத்தினர். வடபகுதி மக்களின் நம் பிக்கையை பெற்றுக்கொள்வது முக்கியம். இதனை பெற தவறினால் நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சிகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்க “அரசு ஏற்கனவே உறுதியளித்தப்படி முகாம்களில் உள்ள இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என உறுதி அளித்தார். இதற்கு வெளிநாட்டு உதவிகள் தேவை, என்றும் அவர் தெரிவித்தார்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
மீனு wrote:
அவர்களின் குடியேற்றத்தை அரசு தவறும் பட்சத்தில் முகாம்களில் மோசமான நிலைமை ஏற்படும். இதனால் அவர்கள் மேலும் அதிகரித்து கசப்புணர்வு ஏற்பட்டு விபரீத விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
எம்மக்களை காட்டி பிச்சை எடுக்கிறார்கள் வெக்கம் கெட்டவர்கள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
அவங்க இப்படித்தான் அறிக்கைமட்டுமே விட்டுக்கிட்டு இருப்பாங்க இது இப்பமட்டுமா பார்க்கிறோம் இவங்களையெல்லாம் நம்பிக்கெட்டவந்கலெல்லா நாங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|