Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதை
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
விடுகதை
வெளுக்காத போர்வை வெண்மையாய் இருக்கும்
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ?
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ?
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ?
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ?
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ?
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ?
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
அல்கெனா ரிஷி wrote:வெளுக்காத போர்வை வெண்மையாய் இருக்கும்
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ?
வானம் மேகம்
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ?
பட்டுப்பூச்சி
பட்டு நூல்
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: விடுகதை
ஜாஹீதாபானு wrote:அல்கெனா ரிஷி wrote:வெளுக்காத போர்வை வெண்மையாய் இருக்கும்
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ?
வானம் மேகம்
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ?
பட்டுப்பூச்சி
பட்டு நூல்
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ?
தவறு அம்மா
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
ஜாஹீதாபானு wrote:
அம்மா நீங்க எங்க போனாலும் விடமாட்டேன் வந்து பதில் சொல்லிட்டு போங்க
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
முதல் ஒண்ணுக்கு, கண் கண்ணீர்
சரியா
சரியா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: விடுகதை
பிஜிராமன் wrote:முதல் ஒண்ணுக்கு, கண் கண்ணீர்
சரியா
தவறு ராமன்
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
அப்போ என்ன தான் விடை சொல்லிடேன்அல்கெனா ரிஷி wrote:பிஜிராமன் wrote:முதல் ஒண்ணுக்கு, கண் கண்ணீர்
சரியா
தவறு ராமன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: விடுகதை
தவறு ராமன்
ஏதாவது பசை (க்லு) கிடைக்குமா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: விடுகதை
வெளுக்காத போர்வை வெண்மையாய் இருக்கும்
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ? தேங்காய்
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ? வரகு அரிசி
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ? கண்கள்
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ? தேங்காய்
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ? வரகு அரிசி
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ? கண்கள்
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|