Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!
3 posters
Page 1 of 1
கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!
கள்ளக்குறிச்சி அருகே பொங்கல் கபடி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில், குடிநீர் கிணற்றில் விஷம் கலந்து கிராமத்தினரை கொல்ல முயன்ற, சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராம அளவிலான கபடி போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
மாரியம்மன் கோவில் முன் நடந்த போட்டியில் ராயபுரம், அணைகரைகோட்டாலம், மட்டியகுறிச்சி, ஆலத்தூர், நூரோலை, சிறுவங்கூர் உள்ளிட்ட, 30 கிராமங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நூரோலை - சிறுவங்கூர் காலனி அணிகள் மோதின. அப்போது பிரச்னை ஏற்பட்டதால் கபடி போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறுமாறு ஊர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நூரோலை அணியினர் கபடி போட்டியிலிருந்து வெளியேறினர். ஆனால், சிறுவங்கூர் காலனி அணி கேப்டன் பாஸ்கர் தலைமையிலான அணி வீரர்கள் சந்திரபோஸ், சூர்யா உள்ளிட்டோர் போட்டியிலிருந்து வெளியேற முடியாதென கூறி தகராறு செய்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதன் பின் கபடி போட்டியிலிருந்து, சிறுவங்கூர் காலனி அணியினரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அணி வீரர்கள், நாளை ரங்கநாதபுரம் கிராமமே அழப்போகிறது என மிரட்டியுள்ளனர்.
ரங்கநாதபுரம் ஊர் மற்றும் காலனியில் உள்ள, 3,000 குடும்பத்தினருக்கு உள்ள இரண்டு குடிநீர் டேங்கிற்கு, ஊருக்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது.
வழக்கம் போல் டேங்க் ஆபரேட்டர் கொளஞ்சி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கும் பம்ப் செட் மூலம் தண்ணீர் நிரப்பியுள்ளார்.
அப்போது நீரேற்றும் குழாய் வால்வு பகுதியில் கசிந்த குடிநீரில், ஆபரேட்டர் கொளஞ்சி முகம் கழுவியுள்ளார். நீரில் மருந்து நாற்றம் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் மோட்டாரை நிறுத்திவிட்டு மக்களிடம் தகவல் தெரிவித்தார்.
கிணற்று பகுதியில் குவிந்த மக்கள், கிணற்றில் மருந்து ஊற்றியதன் அடையாளம் இரும்பு வளைகளில் இருப்பதை பார்த்து தேடினர்.
கிணற்றுக்கு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் 250 மி., 500 மி., ஒரு லிட்டர் அளவு கொண்ட பூச்சி மருந்து டப்பாக்கள் மூன்றும், எலி மருந்து பாக்கெட் கவர்கள் மூன்றும் காலியாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்த தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் மூன்று மின் மோட்டார்கள் அமைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.கபடி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில், சிறுவங்கூர் காலனி அணி வீரர்கள் கிணற்றில் விஷம் கலந்து ஊரையே அழிக்க முயற்சித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார், கிணற்றில் விஷம் கலந்த சிறுவங்கூர் காலனியைச் சேர்ந்தவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
tamilcnn
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராம அளவிலான கபடி போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
மாரியம்மன் கோவில் முன் நடந்த போட்டியில் ராயபுரம், அணைகரைகோட்டாலம், மட்டியகுறிச்சி, ஆலத்தூர், நூரோலை, சிறுவங்கூர் உள்ளிட்ட, 30 கிராமங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நூரோலை - சிறுவங்கூர் காலனி அணிகள் மோதின. அப்போது பிரச்னை ஏற்பட்டதால் கபடி போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறுமாறு ஊர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நூரோலை அணியினர் கபடி போட்டியிலிருந்து வெளியேறினர். ஆனால், சிறுவங்கூர் காலனி அணி கேப்டன் பாஸ்கர் தலைமையிலான அணி வீரர்கள் சந்திரபோஸ், சூர்யா உள்ளிட்டோர் போட்டியிலிருந்து வெளியேற முடியாதென கூறி தகராறு செய்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதன் பின் கபடி போட்டியிலிருந்து, சிறுவங்கூர் காலனி அணியினரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அணி வீரர்கள், நாளை ரங்கநாதபுரம் கிராமமே அழப்போகிறது என மிரட்டியுள்ளனர்.
ரங்கநாதபுரம் ஊர் மற்றும் காலனியில் உள்ள, 3,000 குடும்பத்தினருக்கு உள்ள இரண்டு குடிநீர் டேங்கிற்கு, ஊருக்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது.
வழக்கம் போல் டேங்க் ஆபரேட்டர் கொளஞ்சி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கும் பம்ப் செட் மூலம் தண்ணீர் நிரப்பியுள்ளார்.
அப்போது நீரேற்றும் குழாய் வால்வு பகுதியில் கசிந்த குடிநீரில், ஆபரேட்டர் கொளஞ்சி முகம் கழுவியுள்ளார். நீரில் மருந்து நாற்றம் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் மோட்டாரை நிறுத்திவிட்டு மக்களிடம் தகவல் தெரிவித்தார்.
கிணற்று பகுதியில் குவிந்த மக்கள், கிணற்றில் மருந்து ஊற்றியதன் அடையாளம் இரும்பு வளைகளில் இருப்பதை பார்த்து தேடினர்.
கிணற்றுக்கு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் 250 மி., 500 மி., ஒரு லிட்டர் அளவு கொண்ட பூச்சி மருந்து டப்பாக்கள் மூன்றும், எலி மருந்து பாக்கெட் கவர்கள் மூன்றும் காலியாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்த தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் மூன்று மின் மோட்டார்கள் அமைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.கபடி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில், சிறுவங்கூர் காலனி அணி வீரர்கள் கிணற்றில் விஷம் கலந்து ஊரையே அழிக்க முயற்சித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார், கிணற்றில் விஷம் கலந்த சிறுவங்கூர் காலனியைச் சேர்ந்தவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
tamilcnn
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!! Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!
கொய்யால .... நீங்க தாண்டா வீரத்தமிழன்....
அப்படியே காவிரியில் விஷத்த கலந்து கர்நாடக காரண கொன்னுடு , இந்தியபெருங்கடல்ல விஷத்த கலந்து இலங்கைய கொன்னுடு. இது தெரியாம போச்சே இவ்வளவு நாள் நம்ம ஆளுங்களுக்கு
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அப்படியே காவிரியில் விஷத்த கலந்து கர்நாடக காரண கொன்னுடு , இந்தியபெருங்கடல்ல விஷத்த கலந்து இலங்கைய கொன்னுடு. இது தெரியாம போச்சே இவ்வளவு நாள் நம்ம ஆளுங்களுக்கு
Re: கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!
செய்தியை விட உங்க பின்னூட்டம் படு சூப்பர்.. இதையே நானும் தட்டச்சலாமுனு வந்தாராஜா wrote:கொய்யால .... நீங்க தாண்டா வீரத்தமிழன்....![]()
அப்படியே காவிரியில் விஷத்த கலந்து கர்நாடக காரண கொன்னுடு , இந்தியபெருங்கடல்ல விஷத்த கலந்து இலங்கைய கொன்னுடு. இது தெரியாம போச்சே இவ்வளவு நாள் நம்ம ஆளுங்களுக்கு
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதல் தகராறில் சாமியாரின் ரம்மில் விசம் கலப்பு
» நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ?
» உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற குருசுந்தரி
» மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்
» சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது
» நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ?
» உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற குருசுந்தரி
» மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்
» சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|