ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

+3
இளமாறன்
ரா.ரா3275
ந.கார்த்தி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:21 pm

உடலும் உயிரும்

உடலும் உயிரும்
கலந்தவன் தானே மனிதன்
அன்பும் காமமும்
கலந்தது தானே காதல்

உடல் இல்லாத உயிரும்
அன்பு இல்லாத காதலும்
பேய்


உயிர் இல்லாத உடலும்
காமம் இல்லாத காதலும்
பினம்

தமிழ் கவிதை நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty நான் உனக்கு கடமைப் பட்டுள்ளேன்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:22 pm

நான் உனக்கு கடமைப் பட்டுள்ளேன்
இறைவா !
நீ தந்த வரம் - எனக்கு
இப்பொழுதுதான் உணர்கிறேன்

தமிழ்ப் பேசத்தெரிவதே
பெரியக் குடுப்பினை - ஆனால்
எனக்கு எழுதப் படிக்கவும்
அருள்ப் புறிந்தாயே

இந்தப் பிறவிக்கு இதுப்போதும்
அடுத்த ஜென்மம்- இருந்தால்

தமிழனாய் !
தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த- தமிழனாய்
என்னை படைத்துவிடு
இல்லையேல்..
என்னைப் படைக்காமல் இருந்துவிடு !


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty பூக்கள் பூக்கும் தருனம்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:23 pm

பூக்கள் பூக்கும் தருனம்

மலர்கள்
செடிகளில் மட்டும் பூப்பதில்லை
மடிகளிலும் பூக்கின்றன
மழலைகளாக


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty பல உயிர்கள் காக்கப்படும்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:24 pm

காதல் செய்யும் முன்பும்
தற்கொலை செய்யும் முன்புன்
சிறிது யோசனை செய்தால்

பல உயிர்கள்
காக்கப்படும்....


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty மீள நினைப்பதும்மில்லை

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:25 pm

காதல்போதை
மிகவும் ஆபத்தானது
காதலில் விழுந்தவன்
மீள்வதும்மில்லை
மீள நினைப்பதும்மில்லை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty தவிர்க்க முடியவில்லை

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:26 pm

அழகான பெண்களைப் பார்க்கையில்
அவள் கூட வருபவன் அவள்
அண்ணனாக இருக்க வேண்டும் என்று
மனது வேண்டிக்கொள்வதை
தவிர்க்க முடிவதில்லை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty Re: நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:27 pm

இவை அனைத்து http://tamil-kavithay.blogspot.com/ நன்றி நன்றி இங்கிருந்து பகிரப்பட்டவை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty ஒரு வார்த்தையில் சம்மதம்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:32 pm


ஒரு வார்த்தையில் சொல்லலாம்

உன் சம்மதத்தை

உன் விழிகளால் சொல்லலாம்

உன் சம்மதத்தை

ஒரு கடிதத்தில் சொல்லலாம்

உன் சம்மதத்தை

தூது அனுப்பி சொல்லலாம்

உன் சம்மதத்தை

ஏனடி மௌனமாய் சொல்கிறாய்

யாருக்கும் கேட்க்க கூடாதென்றா

எனக்கே கேட்க்க வில்லையடி

நீ மௌனமாய் சொன்ன உன் சம்மதம்
எழுதியவர் ருத்ரன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty Re: நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 4:32 pm

நல்ல கவிதைகள் கார்த்தி...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  224747944

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Rநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Aநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Emptyநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Rநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty Re: நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by இளமாறன் Tue Jan 17, 2012 4:48 pm

ந.கார்த்தி wrote:
பூக்கள் பூக்கும் தருனம்

மலர்கள்
செடிகளில் மட்டும் பூப்பதில்லை
மடிகளிலும் பூக்கின்றன
மழலைகளாக

சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Empty Re: நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum