ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

4 posters

Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by அசுரன் Mon Jan 16, 2012 10:28 pm

என்ன கேட்பார் கடவுள்
என்னை என்ன கேட்பார் கடவுள்
நான் செய்த பாவத்தையா? அல்லது
நான் செய்த புண்ணியத்தையா?
நான் சம்பாதித்த பணத்தையா? அல்லது
நான் சேர்த்து வைத்த சொத்தையா?

ஒன்றும் புரியாமல் நின்றிருந்தேன் வரிசையில்
என் கண் முன்னே ஒருவனை
தூக்கிச் சென்றனர் நரகத்திற்கு
அடுத்தவனை கேட்டேன் அவன் யார் என்று
அவன் பெயர் கோட்சேவாம்

மற்றொருவரை சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்
யாரென்று மீண்டும் கேட்டேன் அடுத்தவனை
காமராசர் என்றான் அவன்
கடைசியாக என் முறை வரவே
என்னை கேட்டார் கடவுள்

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்
நான் பாழாக்கிய செந்தமிழை சொல்வேனா? அல்லது
நான் காசாக்கிய எனது ஆங்கிலத்தை சொல்வேனா?
என்னென்பேன் ஏதென்பேன் எல்லாம் சரியென படும்
உலகில் அல்லவா நான் வாழ்ந்திருக்கிறேன்
கடவுள் கேட்கமாட்டாரென்றல்லவா நினைத்தேன் இதை

தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் அமைதியுடன்

அன்புடன
அசுரன்
(ஏதேனும் சொற்பிழையோ, பொருட்பிழையோ இருந்தால் மன்னிக்கவேன்டுகிறேன்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by இளமாறன் Mon Jan 16, 2012 10:29 pm

சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by சார்லஸ் mc Mon Jan 16, 2012 10:31 pm

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 224747944


என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by அசுரன் Mon Jan 16, 2012 10:38 pm

இளமாறன் wrote:சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்
சார்லஸ் mc wrote:"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 224747944
என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் உங்கள் நட்புக்கு நான் என்றும் நன்றியுடையவன் ஆவேன். அன்புடன் அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by இளமாறன் Mon Jan 16, 2012 10:47 pm

முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by அசுரன் Tue Jan 17, 2012 6:45 pm

இளமாறன் wrote:முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்
நிச்சயம் முயலுகிறேன். மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by மகா பிரபு Tue Jan 17, 2012 8:28 pm

நல்ல சிந்தனை அசு சார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by அசுரன் Tue Jan 17, 2012 8:31 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தனை அசு சார்.
நன்றி பிரபு அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Empty Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum