ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தெரியா வினாக்கள்?

+5
ரா.ரமேஷ்குமார்
சார்லஸ் mc
கோவிந்தராஜ்
ராஜா
வாசுசெல்வா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty விடை தெரியா வினாக்கள்?

Post by வாசுசெல்வா Mon Jan 16, 2012 1:24 pm

என்கனவில் வந்த கோயிஞ்சாமி கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்)............

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

6. இருட்டின் வேகம் என்ன..?

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

இவ்வளவு தான் கேட்டார்...........................


விடை தெரியா வினாக்கள்?  Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by ராஜா Mon Jan 16, 2012 1:40 pm

நன்றி அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by கோவிந்தராஜ் Mon Jan 16, 2012 1:42 pm

இதை நகைச்சுவை பகுதியில் இட்டுருக்கலாம் !

சூப்பருங்க
கோயிஞ்சாமி நல்ல நல்ல கேள்விகளை தான் கேட்டிருக்கிறார் !
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
6. இருட்டின் வேகம் என்ன..?
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
இந்த கேள்விகள் மிக அருமை ! சூப்பருங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் !


விடை தெரியா வினாக்கள்?  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விடை தெரியா வினாக்கள்?  599303
விடை தெரியா வினாக்கள்?  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விடை தெரியா வினாக்கள்?  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by சார்லஸ் mc Mon Jan 16, 2012 2:31 pm

கேள்வி கேட்ட கனவுலக மேதை கோயிஞ்சாமி அவா்கள் உண்மையிலேயே அதிபுத்திசாலி தான். நாம் யாராவது இதை இப்படி சிந்தித்தப் பாா்த்தோமா?!
எனவே அவருக்கு பாராட்டுக்கள். விடை தெரியா வினாக்கள்?  154550 விடை தெரியா வினாக்கள்?  678642

நல்ல நகைச்சுவையான கேள்விகள் விடை தெரியா வினாக்கள்?  168300 விடை தெரியா வினாக்கள்?  168300 விடை தெரியா வினாக்கள்?  168300


விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jan 16, 2012 8:26 pm

பதில் தெரியாத கேள்விகளுக்கும் தெரிந்தது போல் எழுதுவது தான் நம்ம பழக்கமே(தேர்வு எழுதி எழுதி பழகிவிட்டது)

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
அதிக அளவில் பணம் இல்லை என்பதை சரி கட்ட குறைந்த அளவில் பணம் கேட்கிறார்கள்...

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
மனித இயல்பு...

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
பாட்டிலுக்கு கோந்துவிற்கும் பங்காளி சண்டையாக இருக்கும்...
அறிவியல் காரணம் இருக்கும்...


4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
மரபனு கோளாறு...
(சுருதிஹாசனிடம் கேட்டால் விடை கிடைக்கும்)

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
மார்பில் கவசம் இருக்கும் அதனால் குண்டுகளை கண்டு பயப்படதேவை இல்லை ஆனால் துப்பாக்கிகளை வீசும் போது தலையில் பட்டு விட்டால் தக்காளி சட்னி வந்துவிடும் அதனால் குனிந்து கொள்கிறார்(பாவம் ஹெல்மெட் இல்லை)...

6. இருட்டின் வேகம் என்ன..?
பகலின் வேகத்தை போலவே தான்...

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
சாதரண மனிதர்களுக்கு ஒலிம்பிக் பார்க்க நேரம் கிடைத்தால் நிச்சயம் வாகணம் நிறுத்தவும் சிறப்பு இடம் கிடைக்கும்

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
பூஜ்ஜியத்தை 2 மடங்காக்கினாலும் 20 மடங்காக்கினாலும் பூஜ்யம் பூஜ்ஜியமே...

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
மனிதர்கள் மாறிவிட்டதால் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன...

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
நமக்கு உதவுவதற்க்காக...
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
இதை பற்றி ஒன்றும் தெரியவில்லை...

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
தற்கொலை என்றால் செல்ப் சுசைடு தானே...

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
முயற்சி செய்து பார்த்தது இல்லை செய்து பார்க்கும் எண்ணமும் இல்லை...

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
படுத்துகொண்டிருக்கும் போது கொலை செய்வதற்கு பெயர் படுகொலை...

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
பணம் மரத்தில் காய்க்கும்(தென்னை மரத்தில் தேங்காய் காய்க்கும் அதை விற்றால் பணம் கிடைக்கும்) அதனால் வங்கிக்கும் கிளைகள் இருக்கும்...

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
வட்ட வடிவத்திலே அதை பேக் செய்து அனுப்பினால் அதை வெளியே எடுக்க சிரமமாக இருக்கும் என்பதனால்...

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
அப்படியாக சொல்வார்கள்...
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
எப்படி தான் அழைத்தாலும் அவர் காதில் ஒன்றும் கேட்க போவதில்லை...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by இளமாறன் Mon Jan 16, 2012 10:42 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விடை தெரியா வினாக்கள்?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by அசுரன் Mon Jan 16, 2012 10:59 pm

கேள்விகளும் அதற்கான ரா.ரமேஷ்குமாரின் பதில்களும் மிக மிக அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by மகா பிரபு Tue Jan 17, 2012 7:38 am

நல்ல வித்தியாசமான பதில்கள் ரமேஷ்குமார் . குருவியாரே தோற்றுவிடுவார்

சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by சார்லஸ் mc Tue Jan 17, 2012 7:55 am

மகா பிரபு wrote:நல்ல வித்தியாசமான பதில்கள் ரமேஷ்குமார் . குருவியாரே தோற்றுவிடுவார்

சூப்பருங்க

ஆமா... யாரந்த குருவியாா்?


விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550விடை தெரியா வினாக்கள்?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by மகா பிரபு Tue Jan 17, 2012 8:01 am

சார்லஸ் mc wrote:
மகா பிரபு wrote:நல்ல வித்தியாசமான பதில்கள் ரமேஷ்குமார் . குருவியாரே தோற்றுவிடுவார்

சூப்பருங்க

ஆமா... யாரந்த குருவியாா்?
ஒரு செய்திதாளில் பதிலளிப்பாரே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விடை தெரியா வினாக்கள்?  Empty Re: விடை தெரியா வினாக்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum