ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

...? மகான் அல்ல

+6
ந.கார்த்தி
முஹைதீன்
kitcha
ஹிஷாலீ
ஜாஹீதாபானு
செய்தாலி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

...? மகான் அல்ல Empty ...? மகான் அல்ல

Post by செய்தாலி Tue Jan 10, 2012 1:30 pm

...? மகான் அல்ல Yoga-kundalini

நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்


மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்


விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்


சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது


இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்


ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ


வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்


சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு
...? மகான் அல்ல


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by ஜாஹீதாபானு Tue Jan 10, 2012 1:32 pm

ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ
ரொம்ப அருமையா இருக்கு இந்த வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்
எனக்கு இது புரியல சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by ஹிஷாலீ Tue Jan 10, 2012 1:43 pm

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்
முற்றிலும் உண்மை கவி அருமை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by செய்தாலி Tue Jan 10, 2012 1:59 pm

ஜாஹீதாபானு wrote:

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்
எனக்கு இது புரியல சோகம்

தாரணி முழுக்க வெளிச்சமிருந்தும்
தன் வாழ்க்கை
இருள் சூழ்ந்து சூனியமாகும் தருணத்தில்
எவன் ஒருவன் சிரிக்கிறானோ
அவன் மதி மழுங்கியவன் ( பைத்திக்கரன் )

கருத்திற்கு நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by kitcha Tue Jan 10, 2012 2:02 pm

நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்

நிதர்சனமான வரிகள்
கவிதை அருமை. அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,...? மகான் அல்ல Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by ஜாஹீதாபானு Tue Jan 10, 2012 2:03 pm

செய்தாலி wrote:
ஜாஹீதாபானு wrote:

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்
எனக்கு இது புரியல சோகம்

தாரணி முழுக்க வெளிச்சமிருந்தும்
தன் வாழ்க்கை
இருள் சூழ்ந்து சூனியமாகும் தருணத்தில்
எவன் ஒருவன் சிரிக்கிறானோ
அவன் மதி மழுங்கியவன் ( பைத்திக்கரன் )

கருத்திற்கு நன்றி தோழி
புரிந்துகொண்டேன் செய்தாலி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by முஹைதீன் Tue Jan 10, 2012 2:15 pm

கவிதை அருமை ...? மகான் அல்ல 224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by செய்தாலி Tue Jan 10, 2012 3:34 pm

ஹிஷாலீ wrote:இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்
முற்றிலும் உண்மை கவி அருமை

மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by செய்தாலி Tue Jan 10, 2012 3:35 pm

kitcha wrote:
நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்

நிதர்சனமான வரிகள்
கவிதை அருமை. அருமையிருக்கு

மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by ந.கார்த்தி Tue Jan 10, 2012 3:46 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


...? மகான் அல்ல Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

...? மகான் அல்ல Empty Re: ...? மகான் அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum