ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு

Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் :  தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு Empty முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு

Post by இளமாறன் Fri 6 Jan 2012 - 13:46

வெள்ளிக்கிழமை, 6, ஜனவரி 2012 (11:57 IST)

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் :
தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு

தேர்தல் விதிமுறை மீறிய வழக்கு சம்பந்தமாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்ய,ஆட்சேபனை கேட்டு, தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்.தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அவர் மீது தி.மு.க., முன்னாள் எம்.பி., குப்புசாமி, ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

அதையெடுத்து, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அப்போது புவனகிரி தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வமணி, முதல்வர் ஜெயலலிதா மீது, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார். அதனால், இந்த வழக்கு 36 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில், மாஜிஸ்திரேட் கோமதி, ஏற்கனவே போடப்பட்ட பிடிவாரன்டை முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு, பிப்ரவரி, 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.


இந்நிலையில், இந்த பிடிவாரன்டை சமர்ப்பிக்க தடையாணை கோரி, கடலூர் மாவட்ட கோர்ட்டில், வழக்கறி ஞர் சங்கரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நேற்று நடந்தது. அதில் ஜெயலலிதாவிற்கு போடப் பட்ட பிடிவாரன்டை ரத்து செய்யவும், சம்மன் சமர்ப்பிக்க தடையாணை பிறப்பித்தும், நீதிபதி உத்திராபதி உத்தர விட்டார்.

பிடிவாரன்ட் போட்டிருக்கக் கூடாதுபரங்கிப்பேட்டை கோர்ட்டில் வாதம்:நேற்று ஜெ., தரப்பில் வழக்கறிஞர்கள் சங்கரன், ஜெயச்சந்திரன், அருண்மொழி வர்மன் ஆகியோர் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் மனு கொடுத்தனர்.


அப்போது அவர்கள், ஜெ.,க்கு சம்மனும் கொடுக்கவில்லை. சம்மனையும் அவர் வாங்க மறுக்கவில்லை. அப்படி இருக்கும் போது, அவருக்கு பிடிவாரன்ட் போட்டிருக்கக் கூடாது, போட்டதை ரத்து செய்ய வேண்டும்' என, வாதிட்டனர்.


அதற்கு மாஜிஸ்திரேட் கோமதி, "இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, இன்று வரை தடை உள்ளதா? அதற்கான காப்பியை கொடுங்கள்' எனக் கேட்டார். வழக்கறிஞர்கள், "காப்பி கொண்டு வரவில்லை' என தெரிவித்தனர்.


அதையடுத்து மாஜிஸ்திரேட் கோமதி, பிடிவாரன்டை ரத்து செய்ய ஆட்சேபனை கேட்டு, தேர்தல் அதிகாரி செல்வமணிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதற்கிடையில், ஜெ., வழக்கறிஞர்கள், தாங்கள் கொடுத்த மனுவை திரும்பப் பெற, மனு தாக்கல் செய்தனர்.
நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் :  தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum