Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகா முருகா இரண்டு !!!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முருகா முருகா இரண்டு !!!
முருகா முருகா ஓம் முருகா - உன்
அருளினைப் பெற வரோம் முருகா
எழுந்ததும் உன்னையே எண்ணியே எழுந்தால்
எதிர்வரும் தீமையை எரித்திடும் நின்னருள்
எக்களித்து வாழ்ந்திடவே எங்களுடன் இருந்து
எதிர்வரும் காலத்தை எதிர்கொள்ள நன்கருள்
ஏகமும் எளில்பெற ஏகாதிபதியாய் நீயிருப்பாய்
ஏசிடுவோரும் நலம்பெற ஏணியாய் நீயிருப்பாய்
ஏந்தெழில் கொண்டோனே ஏமாப்பாய் நீயிருப்பாய்
ஏமாற்றம் என்றவொன்றை எங்களுக்கு நீகாட்டாய்
ஐங்கரனை அண்ணனாய் அடைதவன் நீயப்பா
ஐம்பூதம் இவையடக்கி ஆள்பவனும் நீயப்பா
ஐம்புலனை உனைத்தொழுது அடக்குவோம் பாரப்பா
ஐயமே இல்லையினி ஐயனேநீ உடனிருப்பா
ஒண்மை தனைக்கொண்டு ஒப்பற்றவனாய் நீயிருக்காய்
ஒயிலான மயில்வண்டியில் ஒய்யாரமாய் நீயிருக்காய்
ஒப்பனை இல்லாமலே ஒள்ளொளி கொண்டிருக்காய்
ஒளிவீசும் நின்கருணை ஒளிதந்து அருள்புரிவாய்
ஓங்கார ராகத்தை ஓயாதுநான் ஓதிடவும்
ஓவியம் போன்றவுனை ஓயாது காணவும்
ஓயாது நின்புகழை ஓதிட்டே இருக்கவும்
ஓங்கரான நாதனேநீ ஓயாது உதவனும்
ஔடதம் போல்எங்கள் ஆரோக்கியம் காத்து
ஔதசியத்தின் வெண்மையான அன்பைக் கொண்டு
ஔரதன் போலெம்மை ஆராதிக்கும் உன்னை
ஔதா மேலேற்றி அலங்கரிப்போம் தினமே
முருகா முருகா ஒன்றுக்கு இங்கே செல்லவும்
குறிப்பு
ஒண்மை: இயற்கை அழகு
ஔடதம் : மருந்து
ஔதசியம்: பால்
ஔரதன் : மகன்
ஔதா : யானைமேல் உள்ள பீடம்
அருளினைப் பெற வரோம் முருகா
எழுந்ததும் உன்னையே எண்ணியே எழுந்தால்
எதிர்வரும் தீமையை எரித்திடும் நின்னருள்
எக்களித்து வாழ்ந்திடவே எங்களுடன் இருந்து
எதிர்வரும் காலத்தை எதிர்கொள்ள நன்கருள்
ஏகமும் எளில்பெற ஏகாதிபதியாய் நீயிருப்பாய்
ஏசிடுவோரும் நலம்பெற ஏணியாய் நீயிருப்பாய்
ஏந்தெழில் கொண்டோனே ஏமாப்பாய் நீயிருப்பாய்
ஏமாற்றம் என்றவொன்றை எங்களுக்கு நீகாட்டாய்
ஐங்கரனை அண்ணனாய் அடைதவன் நீயப்பா
ஐம்பூதம் இவையடக்கி ஆள்பவனும் நீயப்பா
ஐம்புலனை உனைத்தொழுது அடக்குவோம் பாரப்பா
ஐயமே இல்லையினி ஐயனேநீ உடனிருப்பா
ஒண்மை தனைக்கொண்டு ஒப்பற்றவனாய் நீயிருக்காய்
ஒயிலான மயில்வண்டியில் ஒய்யாரமாய் நீயிருக்காய்
ஒப்பனை இல்லாமலே ஒள்ளொளி கொண்டிருக்காய்
ஒளிவீசும் நின்கருணை ஒளிதந்து அருள்புரிவாய்
ஓங்கார ராகத்தை ஓயாதுநான் ஓதிடவும்
ஓவியம் போன்றவுனை ஓயாது காணவும்
ஓயாது நின்புகழை ஓதிட்டே இருக்கவும்
ஓங்கரான நாதனேநீ ஓயாது உதவனும்
ஔடதம் போல்எங்கள் ஆரோக்கியம் காத்து
ஔதசியத்தின் வெண்மையான அன்பைக் கொண்டு
ஔரதன் போலெம்மை ஆராதிக்கும் உன்னை
ஔதா மேலேற்றி அலங்கரிப்போம் தினமே
முருகா முருகா ஒன்றுக்கு இங்கே செல்லவும்
குறிப்பு
ஒண்மை: இயற்கை அழகு
ஔடதம் : மருந்து
ஔதசியம்: பால்
ஔரதன் : மகன்
ஔதா : யானைமேல் உள்ள பீடம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா இரண்டு !!!
முருகனைப் பற்றி உருக வைக்கும் வரிகள்.எனக்கு பிடித்த கடவுள்.நன்றி ராமன் கவிதைக்கு
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![முருகா முருகா இரண்டு !!! Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: முருகா முருகா இரண்டு !!!
kitcha wrote:முருகனைப் பற்றி உருக வைக்கும் வரிகள்.எனக்கு பிடித்த கடவுள்.நன்றி ராமன் கவிதைக்கு![]()
![]()
மிக்க நன்றிகள் கிச்சா......நான் முருகருக்கு மாலை அணிந்துள்ளதால்.......இதை விட்டால் முறுகரை பற்றி எழுத நல்ல சமயம் கிடைக்காது என்று எழுதினேன்........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா இரண்டு !!!
பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் கிச்சா......நான் முருகருக்கு மாலை அணிந்துள்ளதால்.......இதை விட்டால் முறுகரை பற்றி எழுத நல்ல சமயம் கிடைக்காது என்று எழுதினேன்........![]()
![]()
மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![முருகா முருகா இரண்டு !!! Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: முருகா முருகா இரண்டு !!!
மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்
பழனிக்கு கிச்சா.....பாதையாதிரையாக செல்ல விருக்கின்றோம்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா இரண்டு !!!
நான் கூட இந்த முறை லீவில் ஊருக்கு வரும்போது திருச்செந்தூர் மற்றும் நேரம் இருந்தால் திருவண்ணாமலை செல்ல எண்ணி உள்ளேன்.நாம் நினைத்தால் மட்டும் போதாது அந்தக் கடவுளும் நினைக்க வேண்டும் அவரை தரிசிக்க என்று என் நண்பன் சொல்லுவான். பார்க்கலாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்றுபிஜிராமன் wrote:
மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்
பழனிக்கு கிச்சா.....பாதையாதிரையாக செல்ல விருக்கின்றோம்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![முருகா முருகா இரண்டு !!! Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: முருகா முருகா இரண்டு !!!
உமா wrote:எப்படி இப்படி.![]()
![]()
![]()
இதுக்கு போயி சின்னப் புள்ள தனமா அழுகுரதா..........சரி சரி பழனிக்கு போயி பஞ்சாமிரதம் வாங்கிட்டு வரேன்....அழப்பிடாது.சமாத்தா.......இருக்கணும்......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா இரண்டு !!!
நான் கூட இந்த முறை லீவில் ஊருக்கு வரும்போது திருச்செந்தூர் மற்றும் நேரம் இருந்தால் திருவண்ணாமலை செல்ல எண்ணி உள்ளேன்.நாம் நினைத்தால் மட்டும் போதாது அந்தக் கடவுளும் நினைக்க வேண்டும் அவரை தரிசிக்க என்று என் நண்பன் சொல்லுவான். பார்க்கலாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்று
நிச்சயமாக நினைப்பார்,........நீங்கள் போயி தரிசிப்பீர்கள்.........கோவிலுக்கு செல்வது....உண்மையிலேயே சிறப்பான விஷயம்........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா இரண்டு !!!
உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது தம்பி.
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு உன்னை நினைத்தால்
இந்த காலத்தில் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களை காண்பதே அரிது...இதில் மாலை அணிவித்து , அந்த முருகனுக்காக பாடலும் எழுதுகிறாய்.......
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு உன்னை நினைத்தால்
இந்த காலத்தில் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களை காண்பதே அரிது...இதில் மாலை அணிவித்து , அந்த முருகனுக்காக பாடலும் எழுதுகிறாய்.......
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முருகா! முருகா! முருகா!” என்று ஓது!
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» மகாகவி பாரதி பாடல்கள்...
» முருகா முருகா !!!
» ஓம் முருகா…..
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» மகாகவி பாரதி பாடல்கள்...
» முருகா முருகா !!!
» ஓம் முருகா…..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|