Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லுங்களேன்...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சொல்லுங்களேன்...
"நீ
கவிதை எழுதுவதை
நிறுத்திவிட்டாயாமே?"
-இப்போதெல்லாம் நண்பர்கள்
இப்படித்தான்
நலம் விசாரிக்கின்றனர்
'என்னமோ தெரியவில்லை
அந்த அளவுகோலை
என்னால் எட்டமுடியவில்லை
அதனால்தான்...'
-நானும் நாகரிகமாய்
நழுவி விடுகிறேன்...
அம்மா...
நீ கூட ஒருமுறை கேட்டாய்:
"கவிதைக்கேதுடா
வெர்னியர் காலிப்பர்?"
உண்மைதான்!
ஒப்புக்கொள்கிறேன்
இருந்தும்
எல்லோருக்கும் உன் மூலம்
ஒரு கேள்வி:
'ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?'
அப்படியெனில்
இதுவரை எழுதப்படாத...
*நெஞ்சுக்குழிக்குள்ளேயே
நிதம் மலரும் நீ
*என்னதான் வெறுத்தாலும்
என்னையும் விரும்பும் அய்யா
*அக்காவின்
பெண்ணழைப்பு இரவன்று
அழுத கண்ணீர்
*பிடித்தும்-பழகாமலே
சிலரைத் தள்ளி நின்று
ரசிக்கும் பாசம்
*பள்ளி நாட்களில்
பொய்ச்சண்டைப் போட்ட
பழைய பால்ய 'எதிரிகள்'(?!)
*மூன்றாம் வயதிலேயே
முகம் காட்டிய காமம்
*எல்லோரும் ரசிக்கத்தக்க
அர்த்தம் அடர்ந்த
எனது அந்தரங்கங்கள்
*இயல்பாகவே எனக்கிருப்பதாய்
நீ சொல்லும்
அந்த மெல்லிய மனசு
*உனக்கும் எனக்கும் பிடித்த
நம் வீட்டுப்
-பசுமாட்டுப் பட்டி (*பட்டி-தொழுவம்)
-முன்வாசல் குடிநீர்க் குழாய்
-எப்போதும் சுத்தமானக் கழிப்பறை
என இதுபோன்று
இன்னபிற...
இவற்றையெல்லாம் என்னவென்று
சொல்வதம்மா?
கவிதை எழுதுவதை
நிறுத்திவிட்டாயாமே?"
-இப்போதெல்லாம் நண்பர்கள்
இப்படித்தான்
நலம் விசாரிக்கின்றனர்
'என்னமோ தெரியவில்லை
அந்த அளவுகோலை
என்னால் எட்டமுடியவில்லை
அதனால்தான்...'
-நானும் நாகரிகமாய்
நழுவி விடுகிறேன்...
அம்மா...
நீ கூட ஒருமுறை கேட்டாய்:
"கவிதைக்கேதுடா
வெர்னியர் காலிப்பர்?"
உண்மைதான்!
ஒப்புக்கொள்கிறேன்
இருந்தும்
எல்லோருக்கும் உன் மூலம்
ஒரு கேள்வி:
'ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?'
அப்படியெனில்
இதுவரை எழுதப்படாத...
*நெஞ்சுக்குழிக்குள்ளேயே
நிதம் மலரும் நீ
*என்னதான் வெறுத்தாலும்
என்னையும் விரும்பும் அய்யா
*அக்காவின்
பெண்ணழைப்பு இரவன்று
அழுத கண்ணீர்
*பிடித்தும்-பழகாமலே
சிலரைத் தள்ளி நின்று
ரசிக்கும் பாசம்
*பள்ளி நாட்களில்
பொய்ச்சண்டைப் போட்ட
பழைய பால்ய 'எதிரிகள்'(?!)
*மூன்றாம் வயதிலேயே
முகம் காட்டிய காமம்
*எல்லோரும் ரசிக்கத்தக்க
அர்த்தம் அடர்ந்த
எனது அந்தரங்கங்கள்
*இயல்பாகவே எனக்கிருப்பதாய்
நீ சொல்லும்
அந்த மெல்லிய மனசு
*உனக்கும் எனக்கும் பிடித்த
நம் வீட்டுப்
-பசுமாட்டுப் பட்டி (*பட்டி-தொழுவம்)
-முன்வாசல் குடிநீர்க் குழாய்
-எப்போதும் சுத்தமானக் கழிப்பறை
என இதுபோன்று
இன்னபிற...
இவற்றையெல்லாம் என்னவென்று
சொல்வதம்மா?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சொல்லுங்களேன்...
நல்லாத்தானே எழுதுறீங்க... அப்பறம் ஏன் நிறுத்திட்டீங்களாம்?...
இதுவும் கவிதை தான்!!
தொடருங்கள் நண்பா!!.... வாழ்த்துக்கள்!!
இதுவும் கவிதை தான்!!
தொடருங்கள் நண்பா!!.... வாழ்த்துக்கள்!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: சொல்லுங்களேன்...
இங்கே பதிவு செய்வதெல்லாம் எப்போதோ எழுதியவை...
இந்த கவிதை எழுதியது 13.4.2000-ல்...
திரைத்துறைக்கு வந்த பிறகு கவிதைப் பக்கம்
செல்வதில்லை...
வாசிப்பு அதிமாகும்போது நாம் அத்துணை தேர்ந்த
முதிர்ந்த எழுத்து நம்மிடம் இல்லை என்றே
தோன்றுகிறது...
அதனால்தான் நிறுத்தினேன்...
நண்பரின் அன்பிற்கு நன்றி...
இந்த கவிதை எழுதியது 13.4.2000-ல்...
திரைத்துறைக்கு வந்த பிறகு கவிதைப் பக்கம்
செல்வதில்லை...
வாசிப்பு அதிமாகும்போது நாம் அத்துணை தேர்ந்த
முதிர்ந்த எழுத்து நம்மிடம் இல்லை என்றே
தோன்றுகிறது...
அதனால்தான் நிறுத்தினேன்...
நண்பரின் அன்பிற்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சொல்லுங்களேன்...
"ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?"
ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.
எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.
எழுதினால்தான் கவிதையா?"
ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.
எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சொல்லுங்களேன்...
கொலவெறி wrote:"ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?"
ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.
எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.
நன்றி நண்பரே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சொல்லுங்களேன்...
தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
Re: சொல்லுங்களேன்...
நல்லா சமாளிக்கிறீங்க.maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சொல்லுங்களேன்...
உண்மைதான் பிரபு இடைப்பட்ட இந்த சில மாதங்களில் நான் படிக்தாவை டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாறு, பிறகு த பவர் ஆப் நவ் பாலகுமாரனின் எனக்குள் பேசுகிறேன்,பிறகு இப்போது வாசிப்பது கடவுள் வீடு, சில இந்து மத நூல்கள்மகா பிரபு wrote:நல்லா சமாளிக்கிறீங்க.maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
Re: சொல்லுங்களேன்...
maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
உண்மைதான்...இப்போதெல்லாம் என் வாசிப்பு கல்லூரி காலத்தில் இருந்ததைப் போன்று இல்லை...
அதனால்தான் கவிதைப் பக்கம் தலை வைக்கப் பெரும் பயம்...
பதிவிடுவது பெரும்பாலும் எப்போதோ எழுதியவையே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
» பதில் சொல்லுங்களேன்
» தெரிந்தால் சொல்லுங்களேன்.
» யாராவது சொல்லுங்களேன்
» வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
» பதில் சொல்லுங்களேன்
» தெரிந்தால் சொல்லுங்களேன்.
» யாராவது சொல்லுங்களேன்
» வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|