Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
+2
உமா
கே. பாலா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்
நான் ஈகரையில் இணைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து ..இரண்டாமாண்டு துவங்குகிறது
இந்த இனிய வேளையில் ...உலகமெங்கும் பரவிய உறவுகளுக்கு....இந்த உறவுகளை தந்த ஈகரைக்கும் என் நன்றிகள் ..!
பலமாதங்கள் நான் புதியவனாகவே இருந்தேன் .....
ஒரு முறை நான் கைவலிக்க ஒரு கவிதையை தட்டச்சு செய்தேன் ...ரசித்த கவி.. வலி என்ற தலைப்பு .
முதல் நாளில் நானே வேறு ஒரு கவிதை அளித்தேன் ...அதுவும் வலி தான் ..
பின்னூட்டம் போட்ட பாலாகர்த்திக் ...ஒரே தலைப்பில் இரண்டா ...தலைப்பை மாற்றுங்கள் என்றார் .
நான் மறுத்தேன் ..இது வேறு அது வேறு என்று விவாதம் செய்தேன்
அடுத்த நொடி என் இரண்டாவது "வலியை" காணவில்லை
பாலாகர்த்திக்...நீக்கிவிட்டாரேன ..காரசாரமாய் ஒரு கடிதம் அனுப்பினேன் ...இது எதேச்சாதிகாரம் என்று எதிர்த்து பேசினேன் .
உடனே அவர் பதில் அனுப்பினார் ..நீக்கமாட்டோம் ...இங்கே பதவிக்கு எல்லோரும் பதிவிட்டுதான் வந்திருக்கிறோம் ...பதிவின் வலி எங்களுக்கும் தெரியும் என்றார் .உங்கள் பதிவு இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே பதிவாக இருக்கிறது ..என்று இணைப்பை தந்தார்!
அன்றே புரிந்தது ..இங்கே யார் ..யார்...என்ன பொறுப்பில் இருந்தாலும் ..என்றுமே அவர்கள் பண்பாளர்கள்தான் என்று ..!
நன்றி
நான் ஈகரையில் இணைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து ..இரண்டாமாண்டு துவங்குகிறது
இந்த இனிய வேளையில் ...உலகமெங்கும் பரவிய உறவுகளுக்கு....இந்த உறவுகளை தந்த ஈகரைக்கும் என் நன்றிகள் ..!
பலமாதங்கள் நான் புதியவனாகவே இருந்தேன் .....
ஒரு முறை நான் கைவலிக்க ஒரு கவிதையை தட்டச்சு செய்தேன் ...ரசித்த கவி.. வலி என்ற தலைப்பு .
முதல் நாளில் நானே வேறு ஒரு கவிதை அளித்தேன் ...அதுவும் வலி தான் ..
பின்னூட்டம் போட்ட பாலாகர்த்திக் ...ஒரே தலைப்பில் இரண்டா ...தலைப்பை மாற்றுங்கள் என்றார் .
நான் மறுத்தேன் ..இது வேறு அது வேறு என்று விவாதம் செய்தேன்
அடுத்த நொடி என் இரண்டாவது "வலியை" காணவில்லை
பாலாகர்த்திக்...நீக்கிவிட்டாரேன ..காரசாரமாய் ஒரு கடிதம் அனுப்பினேன் ...இது எதேச்சாதிகாரம் என்று எதிர்த்து பேசினேன் .
உடனே அவர் பதில் அனுப்பினார் ..நீக்கமாட்டோம் ...இங்கே பதவிக்கு எல்லோரும் பதிவிட்டுதான் வந்திருக்கிறோம் ...பதிவின் வலி எங்களுக்கும் தெரியும் என்றார் .உங்கள் பதிவு இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே பதிவாக இருக்கிறது ..என்று இணைப்பை தந்தார்!
அன்றே புரிந்தது ..இங்கே யார் ..யார்...என்ன பொறுப்பில் இருந்தாலும் ..என்றுமே அவர்கள் பண்பாளர்கள்தான் என்று ..!
நன்றி
Last edited by கே. பாலா on Sun Jan 01, 2012 9:23 pm; edited 1 time in total
Re: ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
கண்டிப்பாக அண்ணா. பார்ப்பவரின் பார்வைக்கு தான் இந்த பதவிகள்.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.
என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.
என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
இல்லை உமா ...நான் அப்படி திட்டி..கடிதம் எழுதினாலும் கூட அதற்கு ..பண்போடு பதிலிட்டு என்னை வெட்கப்பட வைத்துவிட்டார் பாலாகர்த்திக்.உமா wrote:கண்டிப்பாக அண்ணா. பார்ப்பவரின் பார்வைக்கு தான் இந்த பதவிகள்.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.
என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.
அந்த தனிமடல் இருப்பது கூட நான் சிலவாரங்கள் கழித்துதான் பார்த்தேன் .அவ்வளவு விவரம் நான். இன்றைக்கு அறிமுகத்தையே 10 பக்கம் கொண்டுபோகின்ற திறமையாளர்கள் இருக்கிறார்கள்
அடிப்படையில் நான் தனிமை விரும்பி ...அதிகம் யாரோடும் பழகமாட்டேன் ..
ஆனால் நிறைய நண்பர்களை தந்த ஈகரையை நன்றியோடு நினைக்கத்தான் இந்த பதிவு .
Re: ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
இம்மாதிரி எனக்கும் நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து இருக்கு. அந்த நேரத்தில் எனக்கு அதிகமாக ஆறுதல் சொன்னது சிவா ராஜா அண்ணா தான்.மேலும் இங்கே உள்ள அநேக உறவுகள் தான்.
அனைவருக்குமே என் நன்றிகள்.
அனைவருக்குமே என் நன்றிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
பாலா வலிகளை பகிர்ந்தமைக்கு நன்றி
எலே பி கூல் பி ஹாப்பி (விவேக் ஸ்டைல் )
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
உங்கள் மதிப்பீடு வெகு நாட்கள் “0” வாகவே இருந்தது. ஆனால் எனக்கு ஆரம்பத்திலேயே 10 புள்ளி இருந்தது. அதை வைத்து நான் பலநாள் குழம்பியது உண்டு. பின்னர் தான் தெரிந்தது அது Default ஆகா புதியவர்களுக்கு கிடைக்குமென்று. ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. பஞ்ச் திரி துவங்கியபோது தான் உங்கள் மதிப்பீடு உயர்ந்தது.
அநேகமாக ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன், ஒரு முறை நீங்கள் ஒரு நாலு நாள் வரவில்லை. அப்போது ஏன் வரவில்லை என்று நான் விசாரித்தேன். அதற்கு நீங்கள் எல்லாம் bsnl தரும் தொல்லை தான் என்று சொல்லிவிட்டு, என்னையும் கவனிக்க ஒரு ஆள் இருக்கு என்று பதிலளித்தீர்கள்.
எப்படியோ ஓர் ஆண்டு முடிந்து வெற்றிகரமாக அனைவரின் அன்போடும் பயணம் செய்கிறீர்கள். அது என்றென்றும் ஈகரையுடன் தொடர வாழ்த்துகிறேன் சார்.
அநேகமாக ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன், ஒரு முறை நீங்கள் ஒரு நாலு நாள் வரவில்லை. அப்போது ஏன் வரவில்லை என்று நான் விசாரித்தேன். அதற்கு நீங்கள் எல்லாம் bsnl தரும் தொல்லை தான் என்று சொல்லிவிட்டு, என்னையும் கவனிக்க ஒரு ஆள் இருக்கு என்று பதிலளித்தீர்கள்.
எப்படியோ ஓர் ஆண்டு முடிந்து வெற்றிகரமாக அனைவரின் அன்போடும் பயணம் செய்கிறீர்கள். அது என்றென்றும் ஈகரையுடன் தொடர வாழ்த்துகிறேன் சார்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
ஆமாம் பிரபு ! 350 பதிவரை நான் 0 ஆகத்தான் இருந்ததாக நினைவு !...
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !
Re: ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
பாலா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரோடும் வைத்து நோக்கும்போது நான் ஈகரைக்கு மிகவும் புதியவன். ஆகவே என் அனுபவம் மிகவும் குறைவு என்று சொல்லலாம். ஆயினும் இந்த மூன்று மாதத்தில் நான் தெரிந்துகொண்டது, ஈகரை ஒரு குடும்பம் என்பதுதான். நிறைய நண்பர்கள். நிறைய உறவுகள். நிறைய அனுபவங்கள். இது எப்போதும் தொடரவேண்டும் என்பது தான் என் அவா.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.
வாய்ப்புக்கிட்டும்போது சந்திக்கலாம் சார். நன்றி...கே. பாலா wrote:ஆமாம் பிரபு ! 350 பதிவரை நான் 0 ஆகத்தான் இருந்ததாக நினைவு !...
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனது இணையதள அனுபவங்கள்
» எனது இணையதள அனுபவங்கள்
» எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள்
» எனது பழைய புகைப்படங்கள் சில - பாலா
» எனது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சில - பாலா
» எனது இணையதள அனுபவங்கள்
» எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள்
» எனது பழைய புகைப்படங்கள் சில - பாலா
» எனது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சில - பாலா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|