ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

Go down

லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது. Empty லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

Post by இளமாறன் Fri Dec 30, 2011 2:36 am

புதுடில்லி: லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. கூச்சல், குழப்பம் காரணமாக மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதை தற்போதைய நிலையில் நிறைவேற்ற, ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தியது. குறிப்பாக, லோக் ஆயுக்தா விவகாரத்தில், மாநில அரசுகளின் உரிமையை பாதிக்கும் வகையில் லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சி எம்.பி.,க்கள் குற்றம் சாட்டினர். இதுதவிர வேறு பல எதிர்க்கட்சிகளும், பெரும்பாலான மாநில கட்சிகளும் இதே கருத்தை கொண்டிருந்ததால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டது.

திரிணமுல் கூறுவது என்ன? ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில்,"மாநிலங்களில் லோக்பால் மூலமாக லோக் ஆயுக்தா அமைக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டதை திரிணமுல் காங்., கடுமையாக எதிர்த்தது. லோக் ஆயுக்தா செயல்பாடுகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும் அல்லது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் லோக் ஆயுக்தா என்ற விஷயமே இடம் பெறக்கூடாது என, வலியுறுத்தியது. மசோதாவின் மூன்றாவது தொகுப்பில், விதி எண்.63ல் இருந்து, 97 வரை லோக் ஆயுக்தா விவகாரம் இடம் பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த விதிகளை, மசோதாவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

பேச்சுவார்த்தை: அதனால், இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்கும் வகையில், காங்கிரஸ் தரப்பில் திரிணமுல் காங்கிரசுடன், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மம்தாவை போனில் தொடர்பு கொண்டு பேசினார். சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடனும், காங்., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. மற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவது குறித்து, காங்கிரஸ் உயர்மட்டக் குழுவும் கூடி ஆலோசனை நடத்தியது. மொத்தத்தில், லோக்பால் மசோதாவில் 187 திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என, மம்தாவின் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் கோரின.

இரவு வரை தொடர்ந்த விவாதம்: இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று முற்பகலில் துவங்கிய விவாதம், நேற்று இரவு 11 மணிக்கு மேலும் தொடர்ந்தது. உறுப்பினர்களின் விவாதத்தை தொடர்ந்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் நாராயணசாமி, அறிக்கை சமர்ப்பித்து பேசினார். ஆனால், அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி மற்றும் கூச்சலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபையை 20 நிமிடங்களுக்கு சபைத் தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார். மீண்டும் சபை இரவு 11.43 மணிக்கு கூடியபோது பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், "லோக்பால் மசோதா தொடர்பாக, பல்வேறு கட்சிகளும் கொண்டு வந்த திருத்தங்களைப் படித்துப் பார்க்க, அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், மசோதா மீது இன்றிரவு ஓட்டெடுப்பு நடக்க வாய்ப்பு இல்லை' என்றார்.

இதன்பின் பேசிய ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, "மசோதா மீது ஓட்டெடுப்பு நடக்காத வகையில் அரசு விவாதத்தை நடத்துகிறது. சபையில் போதுமான ஆதரவு இல்லாததால், விவாதத்தை இழுத்தடித்தது. அரசு இந்த விவகாரத்தில் இருந்து தப்பி ஓட நினைக்கிறது. பார்லிமென்டை கண்டு பயந்து ஓடும் அரசு, ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்க உரிமையில்லை' என்றார். இதையடுத்து, கூச்சல், குழப்பத்துடன் சபையை நடத்த முடியாது என தெரிவித்த சபைத் தலைவர் அன்சாரி, நள்ளிரவு 12.02 மணிக்கு சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால், ராஜ்யசபாவில், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

எம்.பி.,க்கள் ரகளை: ராஜ்யசபா ஒத்திவைக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், லோக்பால் மசோதா மீது விவாதம் நடந்து கொண்டிருந்த போது, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி., ஒருவர், மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார். சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களோ, "இந்த மசோதா பயனற்றது; அதை திரும்பப் பெற வேண்டும்' என்றனர்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 'நீட்' தேர்வு ரத்து செய்யக்கோரி ராஜ்யசபாவில் தி.மு.க., மசோதா
» லோக்பால் மசோதா நிறைவேறியது
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு
» ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா
» ஆதார் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum