ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்குள் என்ன இருக்கிறது?

Go down

மனிதனுக்குள் என்ன இருக்கிறது? Empty மனிதனுக்குள் என்ன இருக்கிறது?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 10:16 am

ஆவி ,ஆத்துமா ,சரீரம் -----என மூன்றும் சேர்ந்தது மனிதன் ----யூத ,கிறிஸ்தவ ,முஸ்லிம் வேதங்களின்படி !
உயிர் ,உடல் என வகைபடுத்தினாலும் சரீரத்தை ஸ்தூல சரீரம் ,சூக்கும சரீரம் என உட்பிரிவாக முறையே உயிர் ,சூக்கும சரீரம்,ஸ்தூல சரீரம் என மூன்றாக மனிதனை வகைப்படுத்துவது இந்திய வேதம் !மனிதனின் மனம் உயிரில் நிலை பெரும் போது மெய்அறிவு விளித்துகொள்ளும் ஏனன்றால் உயிர் -கடவுளின் ஆவியில் ஒரு துளி மனிதனுக்கு உயிராக அருளப்படுகிறது!ஆத்துமா ,சரீரம் என்பது நமது தாய் தந்தையர் மூலமாக எல்லா பாவ புண்ணிய பதிவுகளுடன் வருவது !சரீரம் அழியக்கூடியது !ஆனால் ஆத்துமா அழிவில்லாதது (கீதை )--மனிதனை விட்டு அவனது உயிர் எடுத்துக்கொள்ளப்பட்டால் அவனது சரீரமும் ஆத்துமாவும் செயல்பட முடியாமல் நித்திரை அடைகிறது சரீரம் அழிந்தாலும் ஆத்துமா பூமிக்குள் நித்திரையிலிருக்கும் நியாய தீர்ப்பு நாளன்று இதுவரை மனிதனாக வந்த எல்லா ஆத்துமாக்களும் ஆவி அருளப்படும் சூக்கும சரீரத்தில் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டு அவரவர் செய்த செயலுக்கு நியாத்தீர்பு அடைவார்கள் !அதன் பிறகு தேரிய ஆத்மாக்களை கொண்டு கல்கியுகம் தொடங்கும் !இது தான் எல்லா மதங்களின் உள்ளார்ந்த அடிப்படை ! கடவுளின் நியாத்தீப்பு நாளை நம்புவது என்பதுதான் இறை அச்சத்திற்கு அடிப்படை !துன்மார்க்கர்களுக்கு இறை அச்சம் இல்லவேயில்லை !ஆத்துமா,சரீரத்தில் இச்சைகளை தூண்டி மனிதர்களை அசுரர்களால் ஆளுமை செய்ய முடியும் !அதனால்தான் கடவுளின் ஒரு பகுதியாகிய நமது உயிரில் நிலைத்து நின்று தியானம் ,யோகம் செய்யும் போது ஆத்துமா; சரீர ஆளுகையிளிருந்தும் அசுரர்களின் மாயையிளிருந்தும் விடுபட தொடங்கி ஞானத்திர்க்குள் திரும்புகிறது !அத்தோடு யூத ,முஸ்லிம் முறைமையின் படி கடவுளை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை அவசியம் !அதனால் தான் வல்ளலார் அருட்பெரும்ஜோதியை நோக்கிய பிரார்த்தனையை ஊக்குவித்தார் ! ஞான மார்க்கத்தில் திரும்புவோரை வளர விடாது தடுக்கிற அசுரர்கள் அப்படி வளர்ந்தால் அதையும் கெடுக்க வைத்திருக்கிற மந்திரம் தான் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் உன்னை நீ அறிந்து கடவுளாகிவிடு என்பது !தேவதூதர்களில் யார் நாங்களும் கடவுளுக்கு இனை ஆகி விட்டோம் என்றார்களோ அவர்கள் தான் அசுரர் ஆனவர்கள் !நியாய தீர்ப்பு நாளன்று தங்களுக்கு அழிவு நிச்சயம் என்பது அசுரர்களுக்கு நன்கு தெரியும் !கடவுளால் படைக்கபடுகிற மனிதர்கள் தங்களோடு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மாயைகளை அசுரர்கள் செய்துகொண்டுள்ளனர் !அதில் கடைசி மாயை தான் ஞான மார்க்கதிர்க்கென்றே வைத்துள்ள உனக்குள்ளேயே தேடி நீயே கடவுளென்று உணர்ந்துவிடு என்பது !நாங்களும் கடவுளாகி விட்டோம் நீங்களும் கடவுளாகிவிடுங்கள் என்பது !சென்றுபோன தூதர்களை ,மகான்களை ,ஞானிகளை கடவுளாகி விட்டதாக சித்தரிப்பது !அவர்கள் பெயரால் பூமியில் அற்புதங்களை செய்து அவர்களை கும்பிட்டால் நல்லது நடக்கிறது ,அவர்களும் கடவுளாகிவிட்டனர் என நம்ப வைப்பது !இந்த மாயைக்குள் எல்லா மதங்களும் விழுந்து சீரழிந்து விட்டன !

சிவவாக்கியர் எல்லா ஞானரகஸியங்களை சொல்லியபிறகு கடைசியாக சொன்னது :


ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி தேடியே நாட்களும் போயின !
கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லையே !

மனிதனுக்குள்ளாக தேடுவதர்க்கு என்ன இருக்கிறது ?
கடவுளின் ஆவியில் ஒரு சிறு துளி மனிதனின் உயிராக இருக்கிறது !
அதற்க்கு மேலாக தேடிக்கொண்டே இருந்தால் நாட்கள் தான் விரையமாகுமே தவிர கடவுளை காணவே முடியாது !

பரப்பிரம்மம் ஆகிய கடவுள் முற்றுயிராக ---பரமாத்மாவாக ---அருட்பெரும்ஜோதியாக வெளியே இருக்கிறார் !எழு வானங்களுக்கு அப்பால் பரலோகத்தில்மையம் கொண்டு உள்ளார் !நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்தும் உள்ளார் ! ஒரு மனிதனுக்கு கடவுளோடு மிகவும் தொடர்புள்ள பொருள் அவனது உயிரே !அந்த உயிரிலே நிலைத்துநின்றால் சரீரத்தின் பின் செல்லுகிற அவனது ஆத்மா உயிரின் பின் செல்லுகிற ஆத்மாவாக மாறும் !ஆனால் அது மட்டும் போதாது ;சரீர ஆத்மா ஜீவ ஆத்மாவாக தன்னை உணர்ந்து பரமாத்மாவோடு தொடர்பு கொள்ள பயிற்சிக்கு வரவேண்டும் !ஞான மார்க்கத்தில் வளர்ந்து மீண்டும் பக்தி மார்க்கத்தில் அருவ ,ஏக கடவுளை நோக்கி மனம் திரும்பிவிடவேண்டும் !அதுதான் விசிச்டாத்வைத நெறி !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum