Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார்
2 posters
Page 1 of 1
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார்
டிச. 22 சாரதாதேவியார் பிறந்தநாள்
* எண்ணத்தைக் கட்டுப்படுத்தி நல்லுணர்வை ஏற்படுத்த தியானம் ஒன்றே சிறந்த வழி. கண்களை மூடிக் கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யுங்கள். நாளடைவில் மனம் ஒருமுகப்பட்டு விடும்.
* மந்திரம் ஜெபிப்பதால் மனமும் உடலும் தூய்மைபெறுகிறது.அதனால்,அன்றாடப் பணிகளைச் செய்யும் நேரத்திலும் நாமஜெபத்தை கைவிடாதீர்கள்.
* கடவுளின் அருளுக்காக காத்திருங்கள். எப்போது ஒருவன், கடவுளின் அருளைப் பெறுவான் என கணிக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அது நமக்கு கிடைக்கும்.
* மண்,பெண்,பொன் ஆகிய ஆசைகளில் சிக்கிய மனிதன் தன்னை மறந்து மூழ்கி விடுகிறான். இந்த ஆசைகள் இன்பம் போல காட்டி துன் பத்தில் தள்ளிவிடுகின்றன.
* கடவுளை அறிவதால் ஒருவனுக்கு என்ன ஏற்படுகிறது? இரண்டு கொம்புகளா முளைத்துவிடப் போகிறது...இல்லை.. அவரை அறிந்தவன் உயர்ந்த ஞானத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் பேறு பெறுகிறான்.
* இரவில் தூங்கும்போது, அந்தநாள் முழுவதும் செய்த செயல்களை ஒருமுறை நினைவுகூருங்கள். செய்ததையும், செய்யாமல் விட்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நேற்றைய, இன்றைய நிலையை காட்டிலும் நாளைய பொழுது நல்லதாக அமைய கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருக்கக்கூடாது. மனம் ஏதாவது ஒருபணியில் ஈடுபட்டு இருப்பது அவசியம். இல்லாவிட்டால், சமநிலையை இழந்து அலைபாயத் தொடங்கிவிடும்.
* இவன் தாழ்ந்தவன் என்று ஒரு மனிதனையோ, இது சிறியது என்று ஒரு பொருளையோ உதாசீனப்படுத்தாதீர்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அப்படியே உலகம் உங்களிடம் நடக்கும் என்ற உண்மையை மறக்கக்கூடாது.
* வேலை செய்யும்போது இது தான் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் அறவே கூடாது. விளக்குமாறாக இருந்தாலும் அதற்குரிய இடத்தை அளித்தாக வேண்டும். சின்ன சின்ன வேலைகளையும் அக்கறைஉணர்வுடன் அணுகுதல் வேண்டும்.
* நந்தவனத்தில் மலர்ந்த பூக்கள் மரத்திலேயே இருந்து வாடிப் போனால் பயனில்லை. கடவுள் வழிபாட்டிற்கு வந்து சேர்ந்தால் தான் பூத்த பயனை அடைகிறது. அதுபோல, மனிதனும் பக்திநெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்வின் பயனைப் பெற வேண்டும்.
* இறைவனை நேசித்து வாழ்பவனே புண்ணியவான். இரக்க சிந்தனை அவன் கண்களில் குடியிருக்கும். கருணை பொங்கும் அவனது உள்ளமே கடவுளின் இல்லமாகும். அவனது வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துன்பம் குறுக்கிட்டாலும் அவன் மனம் மகிழ்ச்சியை இழப்பதில்லை.
* மனிதனுக்கு மரணம் எப்போது நேரும் என்று சொல்ல முடியாது. அதனால், இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வாழும் காலத்தை பயனுள்ளதாக்குங்கள். நல்ல குறிக்கோளை நோக்கி முன்னேறுங்கள்.
* விலை கொடுத்து வாங்க கடவுள் ஒன்றும் காய்கறி அல்ல. தவம் செய்தாலும் அருள் கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் மீது ஆழமான பக்தி கொள்ளுங்கள். விரைவில் அவரது தரிசனத்தைப் பெற்று மகிழ்வீர்கள்
தினமலர்
* எண்ணத்தைக் கட்டுப்படுத்தி நல்லுணர்வை ஏற்படுத்த தியானம் ஒன்றே சிறந்த வழி. கண்களை மூடிக் கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யுங்கள். நாளடைவில் மனம் ஒருமுகப்பட்டு விடும்.
* மந்திரம் ஜெபிப்பதால் மனமும் உடலும் தூய்மைபெறுகிறது.அதனால்,அன்றாடப் பணிகளைச் செய்யும் நேரத்திலும் நாமஜெபத்தை கைவிடாதீர்கள்.
* கடவுளின் அருளுக்காக காத்திருங்கள். எப்போது ஒருவன், கடவுளின் அருளைப் பெறுவான் என கணிக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அது நமக்கு கிடைக்கும்.
* மண்,பெண்,பொன் ஆகிய ஆசைகளில் சிக்கிய மனிதன் தன்னை மறந்து மூழ்கி விடுகிறான். இந்த ஆசைகள் இன்பம் போல காட்டி துன் பத்தில் தள்ளிவிடுகின்றன.
* கடவுளை அறிவதால் ஒருவனுக்கு என்ன ஏற்படுகிறது? இரண்டு கொம்புகளா முளைத்துவிடப் போகிறது...இல்லை.. அவரை அறிந்தவன் உயர்ந்த ஞானத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் பேறு பெறுகிறான்.
* இரவில் தூங்கும்போது, அந்தநாள் முழுவதும் செய்த செயல்களை ஒருமுறை நினைவுகூருங்கள். செய்ததையும், செய்யாமல் விட்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நேற்றைய, இன்றைய நிலையை காட்டிலும் நாளைய பொழுது நல்லதாக அமைய கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருக்கக்கூடாது. மனம் ஏதாவது ஒருபணியில் ஈடுபட்டு இருப்பது அவசியம். இல்லாவிட்டால், சமநிலையை இழந்து அலைபாயத் தொடங்கிவிடும்.
* இவன் தாழ்ந்தவன் என்று ஒரு மனிதனையோ, இது சிறியது என்று ஒரு பொருளையோ உதாசீனப்படுத்தாதீர்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அப்படியே உலகம் உங்களிடம் நடக்கும் என்ற உண்மையை மறக்கக்கூடாது.
* வேலை செய்யும்போது இது தான் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் அறவே கூடாது. விளக்குமாறாக இருந்தாலும் அதற்குரிய இடத்தை அளித்தாக வேண்டும். சின்ன சின்ன வேலைகளையும் அக்கறைஉணர்வுடன் அணுகுதல் வேண்டும்.
* நந்தவனத்தில் மலர்ந்த பூக்கள் மரத்திலேயே இருந்து வாடிப் போனால் பயனில்லை. கடவுள் வழிபாட்டிற்கு வந்து சேர்ந்தால் தான் பூத்த பயனை அடைகிறது. அதுபோல, மனிதனும் பக்திநெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்வின் பயனைப் பெற வேண்டும்.
* இறைவனை நேசித்து வாழ்பவனே புண்ணியவான். இரக்க சிந்தனை அவன் கண்களில் குடியிருக்கும். கருணை பொங்கும் அவனது உள்ளமே கடவுளின் இல்லமாகும். அவனது வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துன்பம் குறுக்கிட்டாலும் அவன் மனம் மகிழ்ச்சியை இழப்பதில்லை.
* மனிதனுக்கு மரணம் எப்போது நேரும் என்று சொல்ல முடியாது. அதனால், இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வாழும் காலத்தை பயனுள்ளதாக்குங்கள். நல்ல குறிக்கோளை நோக்கி முன்னேறுங்கள்.
* விலை கொடுத்து வாங்க கடவுள் ஒன்றும் காய்கறி அல்ல. தவம் செய்தாலும் அருள் கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் மீது ஆழமான பக்தி கொள்ளுங்கள். விரைவில் அவரது தரிசனத்தைப் பெற்று மகிழ்வீர்கள்
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
» கருணை உள்ளம் கடவுள் இல்லம்’
» சாரதாதேவியார் சிந்தனைகள்
» நமீதாவின் கருணை உள்ளம்
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
» கருணை உள்ளம் கடவுள் இல்லம்’
» சாரதாதேவியார் சிந்தனைகள்
» நமீதாவின் கருணை உள்ளம்
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|