ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!

Go down

இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Empty இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Dec 28, 2011 11:49 pm

``isaiah``--இசையாஸ் என்னும் இறைதூதர் இயேசுவுக்கு முந்தயவர்!இயேசுவைப்பற்றிய தீர்க்கதரிசணம் இவர் மூலமாக வந்தது!
ஏசாயா 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 53:3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
ஏசாயா 53:4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கடவுளோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

ஈசா நபியின் முதலாவது வருகையில் கடவுள் சில அடிப்படைகளை மாற்றியுள்ளார்!
குரான்3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
3:50. “எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
1)அவர் ஆதாமைப்போன்றவர்:
கிரிஸ்ணர்(ஏணோக்கு)க்கு பின் ஒரு குறிப்பிட்ட பணிக்காக கடவுளால் அனுப்பபட்ட தூதுவர்களும் நிறைய வந்தார்கள்!இவர்களைப்பற்றி மற்ற நாட்டில் குறிப்புகள் தெளிவாக இல்லை!ஆனால் எழுதப்பட்ட பைபிளில் இந்த தீர்க்கதரிசிகளை 20 பேருக்கும் மேலாக குறிப்புகள் உண்டு இவர்கள் அணைவருமே கொல்லப்பட்டனர்;கொடுமைபடுத்தபட்டனர்!காரணம் தெளிவானது பூமி சாத்தானின் ஆளுகைக்கு ஒப்புகொடுக்க பட்டதுதான்! தன்னை ஏற்றுக்கொண்டால் பூமி முழுமையும் ஆளுகை தறுவதாக இயேசுவிடம் பிசாசு கூறினான்!
இந்த ஆளுகை ஆதாமை ஏமாற்றி ஆதாமிடமிருந்து அவன் பறித்துக்கொண்டது!ஆதாமை பணிந்து வேலை செய்யும்படியாக கடவுள் தேவதூதர்களுக்கு உத்தரவிட்டபோது சாத்தானை தவிற மற்றவர்கள் பணிந்தனர்!சாத்தன் ஆதாமின் நிமித்தமாகவே கடவுளுக்கு மாறுபட்டு சாத்தான் ஆனான்!அவன் ஆதாமை ஏமாற்றி கடவுளின் சாபத்துக்கு உள்ளாக்கியது மட்டுமல்ல அவனை தனக்கும் அடிமையாக்கி ஆதாமின் அதிகாரத்தை புடிங்கிக்கொண்டான்!அந்த அதிகாரம் அவனிடமிருந்ததால் அவன் க்ரிஷ்ணருக்கு பிந்தைய இறைதூதர்கள் அனேகரை கொல்ல முடிந்தது!அந்த அதிகாரத்தை மீட்டு கொள்ள பிந்தைய ஆதாமாய் இயேசு பூமிக்கு அணுப்ப பட்டார்!ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த நபர் நிச்சயமாக சாத்தானுக்கும் கட்டு பட்டவர் என்பதால் ஆவியால் பெண் சரீரத்தில் அவர் ஜணிக்க பட்டார்!குரான் அவர் ஆதாமைப்போன்றவர் என ஏன் விசேசித்து சொல்லவேண்டும்?அவர் சத்தானின் ஆளுகைக்கு அப்பாற்ப்பட்டவராக முந்தய ஆதமைப்போல் பிந்தய ஆதாமாய் பூமிக்கு வந்தார்!முந்தய ஆதாமின் பாவங்களுக்காக சாத்தான் அவருக்கு செய்த கொடுமைகளை ஏற்று சகித்து அவனிடமிருந்து அதிகாரத்தை புடிங்கினார்!எனவே தான் அவருக்கு பின் வந்த முஹமது நபி மூலம் ஒரு வெற்றிகரமான இறைபேரரசு ஸ்தாபிக்க பட்டது!சமுதாய சட்டங்கள் முழுமையாக்கப்பட்டு குரானாக முத்திரையிடப்பட்டது!
2)ஓய்வு நாள் தண்டனை நீக்கப்பட்டது:
இயேசுவுக்கு முன் யூத சமுதாயம் மூசா மூலம் கடவுளோடு ஒப்புறவு அக்கப்பட்டாலும்;ஆதாமின் மீது சத்தானுக்கு உள்ள அதிகாரம் பறிக்க படாததன் காரணமாக--பிரயசித்தமாக ஓய்வு நாள் தண்டனை சுமத்தப்பட்டது!அது இயேசுவின் பாடுகள் மூலமாக பரிகரிக்கப்பட்டது!இயேசு சிலுவைப்படுகள் அவர் மரித்து உயிர்த்தெழுந்தார் என கிரிஸ்தவர்கள் சொல்லுகிறார்கள்!ஆனால் அவர் கொல்லப்படவில்லை--அது போல ஒரு நாடகம் அறங்கேற்றப்பட்டது என குரானில் கடவுள் சொல்லுவது ஏற்கத்தக்கது!
குரான்3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அவர் உயிரோடு கடவுளிடம் உயர்த்திக்கொள்ளப்பட்டதாக,நியாயத்தீர்ப்பு நாளுக்கு அடையாளமாக உள்ளதாக குரானும் சொல்லுகிறது,இவ்விபரங்களை க்ரிஸ்தவர்களோ,முஸ்லீம்களோ, சரியாக புரிந்துகொள்ள வில்லை!ஆதாமால் சத்தானிடம் விட்டு கொடுக்க பட்ட அதிகாரத்தை ஆதாமைப்போன்ற இயேசு வந்து சாத்தானின் அதிகாரத்திற்க்கு பதில் செய்யப்பட்டு அதிகாரம் புடுங்கப்பட்டது!அதன் பிறகே ஜிப்ரீல் என்ற தேவதூதன் மூலமாக முஹமதுவை பயன்படுத்தி ஒரு மாதிரி இறைபேரரசு வாள் முனையில் ஸ்தாபிக்க பட்டது!மனிதனாய் பிறந்து இறைதூதர்கள் ஆக்கபட்டவர்களில் வெற்றிகரமானவரும் கொல்லப்படாதவரும் முஹமது மட்டுமே!அரூப யேக இறைவனை வணங்குகிற ஒரு பெரிய கூட்டதை பூமியில் உண்டாக்க முடிந்தது
அதற்கு வித்திடப்பட்டது இயேசுவின் மூலமாக--கடவுள் படிப்படியாகவே காரியம் செய்கிறவர்!இயேசுவின் பாடுகள் அறுவடை செய்யப்பட்டது முஹமது மூலமாக!இயேசு ஒரு மரம் என்றால் அதன் கணி முஹமது!இயேசுவை விட்டுவிட்டு முஹமதுவை மட்டும் ஏற்றுக்கொள்ளுவது முழுமையடையாதது!
குரான்4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்
குரான் சொல்வதை முஸ்லீம்களில் பெரும்பாலோர் கவணிக்கவில்லை!உண்மையில் நீங்கள் வேதமுடையவரென்றால் --குரானை புரிந்துகொண்டால் ஈஸா மீது ஈமான் கொள்ளாமல் இருக்கமுடியாது!அப்படியில்லாமல் இயேசுவையும் கிரிஸ்தவர்களையும் வெறுப்பவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாவர்கள்!
ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக அந்த இறைவனின் தொடர்பு மோசே மூலமாக இருந்தும் புற ஜாதியினர் என மட்டம் தட்டிக்கொண்டு அடுத்தவர்களை கொல்லவும் கொடுமைப்படுத்தவும் ஆகிய அகம்பாவிகளாக இஸ்ரேலர்கள் இருந்தார்களே தவிற பல இண மக்களையும் அந்த யேக இறைவணோடு ஒப்புறவு ஆக்கிய மஹத்தான காரியம் முஹமது மூலம் தான் ஆயிற்று! குரானில் சொல்லப்பட்டது போல இயேசுவை பிரசவித்த பிறகு இஸ்ரேல் சமுதாயம் கடவுளால் தள்ளப்பட்டு விட்டது!உலகில் இறைபேரரசின் மையம் இஸ்ரேலை விட்டு மாற்றம் செய்யப்பட்டு விட்டது, உலகத்திற்க்கு அவர்களால் பயன் ஒன்றுமில்லை!
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)
கிரிஸ்தவர்களுக்கு இங்கே கடவுளின் வாக்கு ஒன்று உள்ளது!அது நியாயத்தீர்ப்பு நாள் வரை நிராகரிப்போரை விட ஒருபடி மேலான ஆசிர்வாதம் உண்டு என்பதுதான்!ஆனால் கிருஸ்தவர்கள் முழுமையடைவது என்பது அவருக்கு பின் வந்த முஹமதுவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே!அது போல முஸ்லீம்கள் முழுமையடைவது இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே!
4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum