Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:19 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm
» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am
» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாவல் மரம் போதித்த பாடம்
Page 1 of 1
நாவல் மரம் போதித்த பாடம்
பாலன் பள்ளிக்குச் செல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவள் தாய் மீனாட்சி பாலனிடம் வந்து, "என்னடா, மணி ஒன்பதாச்சு, இன்னும் ஸ்கூலுக்குப் போகலியா?'' என்று கேட்டார்.
"இல்லேம்மா... எனக்கு தலைவலிக்குது'' என்றான், பாலன்.
"தலைவலிக்குதா, சரி, வா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்'' என்று அவன் தலையைக் கோதியபடி பரிவுடன் கூறினாள், மீனாட்சி.
"வேணாம்மா...சரியாயிடும்'' என்றான், பாலன்.
அவன் மனதில் பெரும் கவலை குடியிருந்தது. காரணம் இதுதான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு நாவல் மரம் உள்ளது. ரொம்ப நாளாக இந்த மரத்தில் உள்ள பழத்தை ருசி பார்த்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அதனால் பள்ளி செல்லும்போதெல்லாம் மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வான். அவனது ஆசை நிறைவேறும் நாள் வந்தது. அதனால் அன்று பள்ளிக்குச் செல்லாமல் யாருக்கும் தெரியாமல் நாவல் பழங்களை ருசி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். அதனால் பள்ளிக்குச் செல்வதற்காகக் கொண்டு வந்த பையை மரத்தின் ஒரு ஓரமாக வைத்து விட்டு, பழங்களை பறிக்க மரத்தில் விறுவிறுவென ஏறினான். அப்போது அந்த வழியாக வந்த தமிழ் ஆசிரியர் மாதவன் அவனைப் பார்த்து விட்டார். `ஐயையோ, வசமாக மாட்டிக் கொண்டோமே' என்று பயந்தபடி மரத்தில் பதுங்கியிருந்தான், பாலன். உடனே, அவனைக் கீழே இறங்கச் சொன்ன ஆசிரியர், "நாளைக்கு வரும்போது உன் அப்பாவை அழைத்துக் கொண்டு வா'' என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
பாலனுக்கு இதைக் கேட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்தது. `அப்பாவை எப்படி அழைத்துச் செல்வது? அவருக்குத் தெரிந்தால் சாட்டை அடி அல்லவா, விழும்?' என்று பயந்து கொண்டே இருந்தான். இன்று வெள்ளிக்கிழமை வகுப்பிற்கு விடுப்பு எடுத்ததால், அடுத்த இருநாட்களும் விடுமுறைதான். அதனால், அப்பாவிடம் எப்படியாவது சொல்லி, திங்கட்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.
அடுத்த இருநாட்கள் அப்பாவின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் பயந்தான். அப்பாவிடம் விஷயத்தை எப்படி சொல்வது என்று பயந்துகொண்டு, சாப்பிடாமல் தூக்கம் வராமல் அவதிப்பட்டான்.
திங்கட்கிழமை பொழுது விடிந்தது. அப்பாவிடம் அதுவரையிலும் சொல்லவில்லை. வேறுவழியின்றி பள்ளிக்கு கிளம்பினான். பயத்துடன் தமிழ் ஆசிரியரை சென்று சந்தித்தான். அவர், இந்த இருநாட்களிலும் பாலனிடம் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கண்டு கொண்டார். பாலன் அவரிடம் சென்று தன் தவறை உணர்ந்து, அழுது மன்னிப்பு கேட்டான். ஆசிரியர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
"தம்பி, நான் நினைத்திருந்தால், உன்னைப்பற்றி உன் பெற்றோரிடம் சொல்லியிருக்க முடியும். பெற்றோர் உன்னை அடித்திருப்பார்கள். அதனால், உனக்கு என் மீதும், உன் பெற்றோர் மீதும் கோபம் ஏற்படும். அதனால் எந்த பலனும் இல்லை.
நீ உன் தவறை உணர வேண்டும் என்பதால் தான் இவ்வாறு செய்தேன். இந்த இரண்டு நாட்களிலும் ஏற்பட்ட அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நீ மறக்கக்கூடாது. இந்த அனுபவம் உனக்கு நல்ல பாடத்தைத் தந்திருக்கும். இனியாவது ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து படி'' என்று அறிவுரை கூறினார்.
இப்போது பாலன் தெளிந்த முகத்துடனும், மனதுடனும் வகுப்பறைக்குச் சென்றான்.
கதை உணர்த்தும் நீதி: ஒருவரை அதிகாரத்தால் அடக்குவதை விட, அன்பால் அடக்குவதே சிறந்தது.
- ந.சுகன்யா நடராஜன்
"இல்லேம்மா... எனக்கு தலைவலிக்குது'' என்றான், பாலன்.
"தலைவலிக்குதா, சரி, வா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்'' என்று அவன் தலையைக் கோதியபடி பரிவுடன் கூறினாள், மீனாட்சி.
"வேணாம்மா...சரியாயிடும்'' என்றான், பாலன்.
அவன் மனதில் பெரும் கவலை குடியிருந்தது. காரணம் இதுதான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு நாவல் மரம் உள்ளது. ரொம்ப நாளாக இந்த மரத்தில் உள்ள பழத்தை ருசி பார்த்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அதனால் பள்ளி செல்லும்போதெல்லாம் மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வான். அவனது ஆசை நிறைவேறும் நாள் வந்தது. அதனால் அன்று பள்ளிக்குச் செல்லாமல் யாருக்கும் தெரியாமல் நாவல் பழங்களை ருசி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். அதனால் பள்ளிக்குச் செல்வதற்காகக் கொண்டு வந்த பையை மரத்தின் ஒரு ஓரமாக வைத்து விட்டு, பழங்களை பறிக்க மரத்தில் விறுவிறுவென ஏறினான். அப்போது அந்த வழியாக வந்த தமிழ் ஆசிரியர் மாதவன் அவனைப் பார்த்து விட்டார். `ஐயையோ, வசமாக மாட்டிக் கொண்டோமே' என்று பயந்தபடி மரத்தில் பதுங்கியிருந்தான், பாலன். உடனே, அவனைக் கீழே இறங்கச் சொன்ன ஆசிரியர், "நாளைக்கு வரும்போது உன் அப்பாவை அழைத்துக் கொண்டு வா'' என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
பாலனுக்கு இதைக் கேட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்தது. `அப்பாவை எப்படி அழைத்துச் செல்வது? அவருக்குத் தெரிந்தால் சாட்டை அடி அல்லவா, விழும்?' என்று பயந்து கொண்டே இருந்தான். இன்று வெள்ளிக்கிழமை வகுப்பிற்கு விடுப்பு எடுத்ததால், அடுத்த இருநாட்களும் விடுமுறைதான். அதனால், அப்பாவிடம் எப்படியாவது சொல்லி, திங்கட்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.
அடுத்த இருநாட்கள் அப்பாவின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் பயந்தான். அப்பாவிடம் விஷயத்தை எப்படி சொல்வது என்று பயந்துகொண்டு, சாப்பிடாமல் தூக்கம் வராமல் அவதிப்பட்டான்.
திங்கட்கிழமை பொழுது விடிந்தது. அப்பாவிடம் அதுவரையிலும் சொல்லவில்லை. வேறுவழியின்றி பள்ளிக்கு கிளம்பினான். பயத்துடன் தமிழ் ஆசிரியரை சென்று சந்தித்தான். அவர், இந்த இருநாட்களிலும் பாலனிடம் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கண்டு கொண்டார். பாலன் அவரிடம் சென்று தன் தவறை உணர்ந்து, அழுது மன்னிப்பு கேட்டான். ஆசிரியர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
"தம்பி, நான் நினைத்திருந்தால், உன்னைப்பற்றி உன் பெற்றோரிடம் சொல்லியிருக்க முடியும். பெற்றோர் உன்னை அடித்திருப்பார்கள். அதனால், உனக்கு என் மீதும், உன் பெற்றோர் மீதும் கோபம் ஏற்படும். அதனால் எந்த பலனும் இல்லை.
நீ உன் தவறை உணர வேண்டும் என்பதால் தான் இவ்வாறு செய்தேன். இந்த இரண்டு நாட்களிலும் ஏற்பட்ட அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நீ மறக்கக்கூடாது. இந்த அனுபவம் உனக்கு நல்ல பாடத்தைத் தந்திருக்கும். இனியாவது ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து படி'' என்று அறிவுரை கூறினார்.
இப்போது பாலன் தெளிந்த முகத்துடனும், மனதுடனும் வகுப்பறைக்குச் சென்றான்.
கதை உணர்த்தும் நீதி: ஒருவரை அதிகாரத்தால் அடக்குவதை விட, அன்பால் அடக்குவதே சிறந்தது.
- ந.சுகன்யா நடராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» காந்தி நட்ட நாவல் மரம்
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» இயேசு பெருமான் போதித்த பொன்மொழிகள்
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» இயேசு பெருமான் போதித்த பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|