ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரல் மழையது சொல்லிற்று !!!

4 posters

Go down

தூரல் மழையது சொல்லிற்று !!! Empty தூரல் மழையது சொல்லிற்று !!!

Post by பிஜிராமன் Mon Dec 19, 2011 1:43 pm

தூரல் மழையது சொல்லிற்று - என்றன்
காதில் சொல்லிற்று
ஊரில் நிலமது கேட்டிற்று - மழையது
வருமா கேட்டிற்று
கேட்டதும் நானும் சொல்லிட்டேன் - மழையது
வருமென சொல்லிட்டேன், ஆனால்
மழையது நிபந்தனை கூறியது - அதுமக்கள்
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டியது

பாரில் பலவூர் உள்ளதுவே - நமைகாக்க
இயற்கையும் உள்ளதுவே
வீணாய் அதைநாம் பகைக்கின்றோம் - வரும்
கேடினை உணர மறுக்கின்றோம்
தினமும் புகையை கொடுக்கின்றோம் - இயற்கையை
மாற்றிட முயல்கின்றோம்
இயற்கையின் குறியினை மாற்றிட்டால் - அது
நம்வாழ்க்கை குறியினை மாற்றிடுமே



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தூரல் மழையது சொல்லிற்று !!! Empty Re: தூரல் மழையது சொல்லிற்று !!!

Post by உமா Mon Dec 19, 2011 1:44 pm

நல்லா இருக்கு ராமன் வரிகள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்று ஈகரையிலே படிக்கும் முதல் முத்தான சுகாதார சிந்தனை கவிதை இது. அன்பு மலர் அன்பு மலர்



Last edited by உமா on Mon Dec 19, 2011 1:47 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தூரல் மழையது சொல்லிற்று !!! Empty Re: தூரல் மழையது சொல்லிற்று !!!

Post by ரேவதி Mon Dec 19, 2011 1:45 pm

பிஜிராமன் wrote:[b][color=indigo]தூரல் மழையது சொல்லிற்று - என்றன்
காதில் சொல்லிற்று
ஊரில் நிலமது கேட்டிற்று - மழையது
வருமா கேட்டிற்று
கேட்டதும் நானும் சொல்லிட்டேன் - மழையது
வருமென சொல்லிட்டேன், ஆனால்
மழையது நிபந்தனை கூறியது - அதுமக்கள்
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டியது


வருண பகவானுக்கும் நம் மக்களின் நிலமை தெரிந்து விட்டது போல..
என்று நமக்குள் ஒற்றுமை தொட்ருமோ அப்போதுதான் நம் மனித வாழ்விற்காக அர்த்தம் கிடைக்கும்..
நன்றி பிஜி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தூரல் மழையது சொல்லிற்று !!! Empty Re: தூரல் மழையது சொல்லிற்று !!!

Post by பிஜிராமன் Mon Dec 19, 2011 1:51 pm

உமா wrote:நல்லா இருக்கு ராமன் வரிகள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்று ஈகரையிலே படிக்கும் முதல் முத்தான சுகாதார சிந்தனை கவிதை இது. அன்பு மலர் அன்பு மலர்



மிக்க நன்றிகள் அக்கா, புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தூரல் மழையது சொல்லிற்று !!! Empty Re: தூரல் மழையது சொல்லிற்று !!!

Post by பிஜிராமன் Mon Dec 19, 2011 1:52 pm

ரேவதி wrote:
வருண பகவானுக்கும் நம் மக்களின் நிலமை தெரிந்து விட்டது போல..
என்று நமக்குள் ஒற்றுமை தொட்ருமோ அப்போதுதான் நம் மனித வாழ்விற்காக அர்த்தம் கிடைக்கும்..
நன்றி பிஜி


மிக்க நன்றிகள் ரேவதி.........இன்றைய நிலையில், மழை வருவதும், நம்மில் ஒற்றுமை வருவதும், சந்தேகமான ஒன்று thaan, மழை கூட பெய்து விடும், ஆனால் ஒற்றுமை????


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தூரல் மழையது சொல்லிற்று !!! Empty Re: தூரல் மழையது சொல்லிற்று !!!

Post by kitcha Mon Dec 19, 2011 2:03 pm

நல்ல வரிகள், அருமையிருக்கு மகிழ்ச்சி
மனிதர்கள் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை,தேட, தோண்ட ஆரம்பித்தார்களோ அன்றே அது உலகிற்கு உணர்த்தியது,இயற்கையை மீறி ஒன்றும்(நடப்பது) இல்லை என்று.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தூரல் மழையது சொல்லிற்று !!! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தூரல் மழையது சொல்லிற்று !!! Empty Re: தூரல் மழையது சொல்லிற்று !!!

Post by பிஜிராமன் Mon Dec 19, 2011 2:31 pm

kitcha wrote:நல்ல வரிகள், அருமையிருக்கு மகிழ்ச்சி
மனிதர்கள் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை,தேட, தோண்ட ஆரம்பித்தார்களோ அன்றே அது உலகிற்கு உணர்த்தியது,இயற்கையை மீறி ஒன்றும்(நடப்பது) இல்லை என்று.


உண்மை நண்பா......மிக்க நன்றிகள் புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தூரல் மழையது சொல்லிற்று !!! Empty Re: தூரல் மழையது சொல்லிற்று !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum