ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியதோர் பிறப்பை மறந்து...!

+3
உமா
ரேவதி
ஹிஷாலீ
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 11:19 am


தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by ரேவதி Sat Dec 17, 2011 11:20 am

ஹிஷாலீ wrote:
தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.

இன்றைய நிலைக்கு தேவையான கவிதை... மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by உமா Sat Dec 17, 2011 11:21 am

தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

நல்ல வரிகள் ஹிஷூ.

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.


இதில் வார்த்தைகளின் கோர்வை மிகவும் அருமை
சமுதாய சிந்தனை கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
நல்ல வரிகள் அனைத்துமே.
வாழ்த்துகள் தோழி. அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 11:22 am

ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 11:23 am

உமா wrote:
தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

நல்ல வரிகள் ஹிஷூ.

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.


இதில் வார்த்தைகளின் கோர்வை மிகவும் அருமை
சமுதாய சிந்தனை கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
நல்ல வரிகள் அனைத்துமே.
வாழ்த்துகள் தோழி. அன்பு மலர்

மிக்க நன்றி உமா. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by ரேவதி Sat Dec 17, 2011 11:29 am

ஹிஷாலீ wrote:ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
சரியான கவிதை நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..இங்கே நமக்குள் ஒற்றுமை இல்லை..மற்ற மாநிலதவர்களை தீட்டி என்ன பயன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 11:33 am

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
சரியான கவிதை நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..இங்கே நமக்குள் ஒற்றுமை இல்லை..மற்ற மாநிலதவர்களை தீட்டி என்ன பயன்
மிகவும் சரியா பதில். நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 17, 2011 11:35 am

அரியதோர் பிறப்பை மறந்து.


............நல்ல வரிகள்.

அறிதறிது மானிடறாய் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்று பாடிய அவ்வை பிராட்டியை நினைவுபடுத்தி சமுதாய நலனில் கவிதை எழுதியது சிறப்பு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 11:38 am

Kaa Na Kalyanasundaram wrote:அரியதோர் பிறப்பை மறந்து.


............நல்ல வரிகள்.

அறிதறிது மானிடறாய் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்று பாடிய அவ்வை பிராட்டியை நினைவுபடுத்தி சமுதாய நலனில் கவிதை எழுதியது சிறப்பு.

மிக்க நன்றி ஐயா. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by சார்லஸ் mc Sat Dec 17, 2011 2:41 pm

அருமையிருக்கு


அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அரியதோர் பிறப்பை மறந்து...! Empty Re: அரியதோர் பிறப்பை மறந்து...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum