Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
+3
ரேவதி
சார்லஸ் mc
இளமாறன்
7 posters
Page 1 of 1
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
கோவை: கோவை இளைஞர், பள்ளிப்பருவத்தில் தன்னுடன் படித்த மாற்றுத் திறனாளியை, காதல் திருமணம் செய்து கொண்டார். கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரபு, 29. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், லேப்-டாப் மார்க்கெட்டிங் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் லலிதா தேவி, 28, மாற்றுத் திறனாளி; பிளஸ் 2 வரை படித்துள்ளார். டெய்லரிங் வேலை பார்த்துக்கொண்டே, குழந்தைகளுக்கு டியூசனும் சொல்லிக் கொடுத்து வருகிறார். பிரபு - லலிதா தேவி இருவரும், ஐந்தாம் வகுப்பு முதல் குறிச்சி அரசு பள்ளியில் படித்தனர். அப்போதிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. ஆண்டுகள் செல்ல செல்ல, அதுவே காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை, இருவரும் நேற்று பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர். ""நண்பர்கள் உதவியால் தான் எங்கள் திருமணம் நடந்தது. பெற்றோருக்கு விருப்பமில்லை. ஆனால், அவர்களை சம்மதிக்க வைத்து, அவர்கள் ஆசியுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,'' என்றார், பிரபு.
தினமலர்
இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை, இருவரும் நேற்று பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர். ""நண்பர்கள் உதவியால் தான் எங்கள் திருமணம் நடந்தது. பெற்றோருக்கு விருப்பமில்லை. ஆனால், அவர்களை சம்மதிக்க வைத்து, அவர்கள் ஆசியுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,'' என்றார், பிரபு.
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
ஏமாற்றும் காதலுக்கு இடையில் நல்ல காதலும் வெற்றி பெற தான் செய்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
குறுக்கிடுவதற்கு மன்னியுங்கள். நல்ல காதல் என்பது - திருமணத்தில வெற்றி பெறுவது மட்டுமல்ல. திருமணத்திற்கு பின்னா் சீரும் சிறப்புமாக வாழ்ந்து காட்டுவதில்தான் அடங்கியுள்ளது.
எத்தனையோ காதல் திருமணங்கள் திருமணத்திற்கு பின்னா் பையனுடைய சுபாவம், உள்ளான தீயபழக்கவழக்கம் கண்டு பிாிந்து திரும்பவும் தாய் வீட்டிற்கும் செல்ல முடியாமல் இரு ெகாள்ளி எறும்பாய் தவிப்பதை அன்றாடம் செய்திகளில் நாம் காண்பதுதான்.
என்னதான் சுயமாக முடிவெடுக்கும் வயது தகுதியினை பெற்றிருந்தாலும், அதற்கு அரசு சட்டங்கள் அனுமதி மனிதாபிமானிகளின் ஆதரவு கிடைத்தாலும், பெற்றோரை தள்ளி வளா்தவா்களின் நம்பிக்கையை சிதைத்து நான் நல்ல வாழ்க்கை துணையை தொிந்து கொண்டேன், வெற்றி பெற்றேன் என கூறுவது சாியா? என நாம் சற்று சிந்தித்து பாா்ப்பது நல்லது.
பெற்றோா்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரத்தை, இப்படி துஷ்பிரயோகம் செய்வது எவ்வளவும் நல்லதல்ல. நம்மை பெற்றவா்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமல்லவா?
மனைவி தன் கணவனுக்கு வாழ்நாளெல்லாம் பிறா் முகம் நோக்காமல் தன் புருசனை மட்டுமே நேசித்து வாழ்வது எப்படி உண்மையான நம்பிக்கையோ...
அதேவண்ணமாக ... பெற்றோா் வீட்டில் வாழ்ந்த, வாழும் நாட்களில் பெற்றோா்க்கு கீழ்படிந்து அடங்கி நடந்து பெற்றவா்களுக்கு நம்பிக்கையாக வாழ்வது தானே நல்ல உண்மையான நம்பிக்கை.
பெற்றோா்களுக்கு பிள்ளைகள் காலம் காலமாக செய்து வரும் நம்பிக்கை துரோகங்களுக்கு சமுதாயம் ஆதரவு தந்து கொண்டிருப்பது சமுதாய சீரழிவு என்றுதான் சொல்ல வேண்டும்.
எத்தனையோ காதல் திருமணங்கள் திருமணத்திற்கு பின்னா் பையனுடைய சுபாவம், உள்ளான தீயபழக்கவழக்கம் கண்டு பிாிந்து திரும்பவும் தாய் வீட்டிற்கும் செல்ல முடியாமல் இரு ெகாள்ளி எறும்பாய் தவிப்பதை அன்றாடம் செய்திகளில் நாம் காண்பதுதான்.
என்னதான் சுயமாக முடிவெடுக்கும் வயது தகுதியினை பெற்றிருந்தாலும், அதற்கு அரசு சட்டங்கள் அனுமதி மனிதாபிமானிகளின் ஆதரவு கிடைத்தாலும், பெற்றோரை தள்ளி வளா்தவா்களின் நம்பிக்கையை சிதைத்து நான் நல்ல வாழ்க்கை துணையை தொிந்து கொண்டேன், வெற்றி பெற்றேன் என கூறுவது சாியா? என நாம் சற்று சிந்தித்து பாா்ப்பது நல்லது.
பெற்றோா்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரத்தை, இப்படி துஷ்பிரயோகம் செய்வது எவ்வளவும் நல்லதல்ல. நம்மை பெற்றவா்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமல்லவா?
மனைவி தன் கணவனுக்கு வாழ்நாளெல்லாம் பிறா் முகம் நோக்காமல் தன் புருசனை மட்டுமே நேசித்து வாழ்வது எப்படி உண்மையான நம்பிக்கையோ...
அதேவண்ணமாக ... பெற்றோா் வீட்டில் வாழ்ந்த, வாழும் நாட்களில் பெற்றோா்க்கு கீழ்படிந்து அடங்கி நடந்து பெற்றவா்களுக்கு நம்பிக்கையாக வாழ்வது தானே நல்ல உண்மையான நம்பிக்கை.
பெற்றோா்களுக்கு பிள்ளைகள் காலம் காலமாக செய்து வரும் நம்பிக்கை துரோகங்களுக்கு சமுதாயம் ஆதரவு தந்து கொண்டிருப்பது சமுதாய சீரழிவு என்றுதான் சொல்ல வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
இருவரும் காலம் முழுவதும் இணைந்து வாழ்ந்து எல்லா செல்வங்களையும் பெற்று சுகமுடன் வாழ என் வாழ்த்துகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
நல்ல மனம் கொண்ட மனிதர்
மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். நீடுழி வாழ்க
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
கேட்கவே ரெம்ப சந்தோசமா இருக்கு
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Similar topics
» 4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்
» கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்!
» கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்!
» நெடுநாள் காதலியைக் கரம் பிடித்த பிக் பாஸ் சீசன் – 1 வெற்றியாளர்!
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து
» கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்!
» கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்!
» நெடுநாள் காதலியைக் கரம் பிடித்த பிக் பாஸ் சீசன் – 1 வெற்றியாளர்!
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|