Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மயக்கம் என்ன
இயக்கம் செல்வராகவன்
நடிப்பு தனுஷ்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
செல்வராகவன் படம் என்றால் இனிமேல் யோசித்துப் பார்த்து ,முடிவு கேட்டு விட்டுதான் செல்வேண்டும் .இடைவேளைக்குப் பின்பு திரைஅரங்கில் அமர்ந்து இருப்பதே பெரிய சோதனை ஆகிவிட்டது .செல்வராகவன் மனம் போன போக்கில் திரைக்கதை அமைத்து உள்ளார் .குறிப்பாக நமது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலருக்கு மன நோயாளிகள் கதையை பெரிதுப் படுத்தி சமுதாயத்தில் மன நோயாளிகளை உருவாக்குவதே நோக்கமாகக் கொண்டு படம் எடுத்து வருகின்றனர் .
நடிகர் தனுஷ் பக்கத்துவீட்டுப் பையனை ப் போல இருப்பதாலும் ,ஒல்லியான உடம்பை வைத்துக் கொண்டு நன்றாக சண்டை போடுவதாலும் பலரும் ரசித்தனர்.அண்ணன் செல்வராகவன் தம்பி தனுஷை வீணடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும் .படத்தில் சண்டைக் காட்சி எதுவும் இல்லை. தனுஷ்எடுத்த பறவை .புகைப்படத்தை தான் எடுத்த புகைப் படம் என்று ஏமாற்றி விருது பெரும் வில்லனை படம் பார்க்கும் நமக்கே அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் கதாநாயகன் தனுஷ் அடிக்க மாட்டார் .
படம் முழுவதும் தண்ணி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் .நண்பனின் தந்தை மகனுக்கும் மகனின் நண்பர்களுக்கும் தண்ணி ஊற்றி ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.நல்ல பண்பாடு வளர்க்கும் திரைப்படம் .குடியை மறந்த குடிகாரகள் படம் முடித்தவுடன் நேராக டாஸ்மாக் சென்று விடுவார்கள். ஏற்கெனவே சமுதாயம் சீரழிந்து வருகின்றது .இது போன்ற படங்கள் சமுதாயத்தை இன்னும் சீரழிக்கும் .அப்படி ஒரு திரைக்கதை இந்தப்படம் .தனுஷ் நண்பன் என் காதலி என்று நண்பன் அறிமுகம் செய்து வைக்கிறான் அவளோ டேடிங் என்று சொல்லிவிட்டு ,அவனை விட்டு விட்டு நண்பனைதனுஷை காதலிக்கிறாள். கட்டிப் பிடிக்கிறார்கள் .நண்பன் பார்த்து விட்டு குமுறுகிறான் .அரை மனதுடன் அவர்களுக்கே திருமணம் செய்து வைக்கின்றனர் .
தனுஷ் எடுத்த புகைப்படத்தை தான் எடுத்த புகைப்படம் என்று சொல்லி விருது பெற்ற வில்லனின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது .அதை பார்த்து விட்டு தொலைக்காட்சி பெட்டியைப் போட்டு உடைக்கிறார்.ஏன் ? என்று கேட்ட கர்ப்பிணி மனைவியை தள்ளி விட்டுக் கருவை சிதைக்கிறார்.தோழியின் திருமணதிற்கு சென்ற தனுஷ் தோழியின் கணவன் மாப்பிள்ளையை திருமணத்தன்றே பாட்டிலால் அடித்து மண்டையை உடைக்கிறார். இப்படி மன நோயாளி ஆனவர், பின் .மனைவி பத்திரிகைக்கு அனுப்பிய புகைப்படத்தின் காரணமாக .வன விலங்கு படப்பிடிப்பு வாய்ப்பு வந்து, உலக விருது பெறுகிறார் .கடைசி சுபம் எப்போது ? போடுவார்கள் .படம் எப்போது ?முடியும் என்று ஆவலோடு எதிர் பார்க்க வைத்து விட்டார் படம் பார்க்கும் போதே செல்வராகவன் என்ன ?ஆனதோ என்று எண்ணத் தோன்றுகிறது .
திரைப்படம் என்பது வலிமையான ஊடகம் அதனை மக்களுக்கு நாள் செய்திகள் சொல்லப் பயன் படுத்துங்கள் .சைக்கோ கதை எடுப்பதற்கு இனி தடை விதிக்க வேண்டும் .படத்தில் ஆறுதலான விஷயம் விளம்பரத்தில் வந்த ரிச்சா கதாநாயகி அழகாக இருக்கிறார் .நன்றாக நடித்து உள்ளார் . அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு .ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது .வன விலங்குக் காட்சிகளைப் பாராட்டலாம் .இசை சிறப்பாக உள்ளது.நடிகர் தனுஷ் அடிடா உதைடா என பாட்டு எழுதுவதையும் ,பாடுவதையும் நிறுத்தி விட்டு படத்தில் நடிப்பதை மட்டும் செய்வது நலம் .இனி வருங்காலங்களில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்காமல் இருப்பதும் நலம் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்கம் செல்வராகவன்
நடிப்பு தனுஷ்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
செல்வராகவன் படம் என்றால் இனிமேல் யோசித்துப் பார்த்து ,முடிவு கேட்டு விட்டுதான் செல்வேண்டும் .இடைவேளைக்குப் பின்பு திரைஅரங்கில் அமர்ந்து இருப்பதே பெரிய சோதனை ஆகிவிட்டது .செல்வராகவன் மனம் போன போக்கில் திரைக்கதை அமைத்து உள்ளார் .குறிப்பாக நமது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலருக்கு மன நோயாளிகள் கதையை பெரிதுப் படுத்தி சமுதாயத்தில் மன நோயாளிகளை உருவாக்குவதே நோக்கமாகக் கொண்டு படம் எடுத்து வருகின்றனர் .
நடிகர் தனுஷ் பக்கத்துவீட்டுப் பையனை ப் போல இருப்பதாலும் ,ஒல்லியான உடம்பை வைத்துக் கொண்டு நன்றாக சண்டை போடுவதாலும் பலரும் ரசித்தனர்.அண்ணன் செல்வராகவன் தம்பி தனுஷை வீணடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும் .படத்தில் சண்டைக் காட்சி எதுவும் இல்லை. தனுஷ்எடுத்த பறவை .புகைப்படத்தை தான் எடுத்த புகைப் படம் என்று ஏமாற்றி விருது பெரும் வில்லனை படம் பார்க்கும் நமக்கே அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் கதாநாயகன் தனுஷ் அடிக்க மாட்டார் .
படம் முழுவதும் தண்ணி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் .நண்பனின் தந்தை மகனுக்கும் மகனின் நண்பர்களுக்கும் தண்ணி ஊற்றி ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.நல்ல பண்பாடு வளர்க்கும் திரைப்படம் .குடியை மறந்த குடிகாரகள் படம் முடித்தவுடன் நேராக டாஸ்மாக் சென்று விடுவார்கள். ஏற்கெனவே சமுதாயம் சீரழிந்து வருகின்றது .இது போன்ற படங்கள் சமுதாயத்தை இன்னும் சீரழிக்கும் .அப்படி ஒரு திரைக்கதை இந்தப்படம் .தனுஷ் நண்பன் என் காதலி என்று நண்பன் அறிமுகம் செய்து வைக்கிறான் அவளோ டேடிங் என்று சொல்லிவிட்டு ,அவனை விட்டு விட்டு நண்பனைதனுஷை காதலிக்கிறாள். கட்டிப் பிடிக்கிறார்கள் .நண்பன் பார்த்து விட்டு குமுறுகிறான் .அரை மனதுடன் அவர்களுக்கே திருமணம் செய்து வைக்கின்றனர் .
தனுஷ் எடுத்த புகைப்படத்தை தான் எடுத்த புகைப்படம் என்று சொல்லி விருது பெற்ற வில்லனின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது .அதை பார்த்து விட்டு தொலைக்காட்சி பெட்டியைப் போட்டு உடைக்கிறார்.ஏன் ? என்று கேட்ட கர்ப்பிணி மனைவியை தள்ளி விட்டுக் கருவை சிதைக்கிறார்.தோழியின் திருமணதிற்கு சென்ற தனுஷ் தோழியின் கணவன் மாப்பிள்ளையை திருமணத்தன்றே பாட்டிலால் அடித்து மண்டையை உடைக்கிறார். இப்படி மன நோயாளி ஆனவர், பின் .மனைவி பத்திரிகைக்கு அனுப்பிய புகைப்படத்தின் காரணமாக .வன விலங்கு படப்பிடிப்பு வாய்ப்பு வந்து, உலக விருது பெறுகிறார் .கடைசி சுபம் எப்போது ? போடுவார்கள் .படம் எப்போது ?முடியும் என்று ஆவலோடு எதிர் பார்க்க வைத்து விட்டார் படம் பார்க்கும் போதே செல்வராகவன் என்ன ?ஆனதோ என்று எண்ணத் தோன்றுகிறது .
திரைப்படம் என்பது வலிமையான ஊடகம் அதனை மக்களுக்கு நாள் செய்திகள் சொல்லப் பயன் படுத்துங்கள் .சைக்கோ கதை எடுப்பதற்கு இனி தடை விதிக்க வேண்டும் .படத்தில் ஆறுதலான விஷயம் விளம்பரத்தில் வந்த ரிச்சா கதாநாயகி அழகாக இருக்கிறார் .நன்றாக நடித்து உள்ளார் . அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு .ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது .வன விலங்குக் காட்சிகளைப் பாராட்டலாம் .இசை சிறப்பாக உள்ளது.நடிகர் தனுஷ் அடிடா உதைடா என பாட்டு எழுதுவதையும் ,பாடுவதையும் நிறுத்தி விட்டு படத்தில் நடிப்பதை மட்டும் செய்வது நலம் .இனி வருங்காலங்களில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்காமல் இருப்பதும் நலம் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|