Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்!
2 posters
Page 1 of 1
சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்!
![சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Kapil_sibal%287%29](https://2img.net/h/www.vikatan.com/news/images/kapil_sibal%287%29.jpg)
புதுடெல்லி: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துகளைக் கண்காணித்து, அவற்றில் அவதூறானவற்றையும், வெறுப்பைத் தூண்டுவனவற்றையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, பிரபல இணையதள நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் மற்றும் யாஹூ ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் பேச்சு நடத்தியுள்ளார்.
அப்போது, சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பதிவுகளை, அவை வெளியாவதற்கு முன்பு தணிக்கை செய்ய வேண்டும் என்றும், அவற்றில் மோசமான கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் அவர் விவரித்துள்ளார்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் இந்தக் கோரிக்கையைக் கண்டு திணறிப் போன கூகுள், ஃபேஸ்புக் முதலிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்குமாறு புகார் அளித்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகின.
மத்திய அரசின் அறிவுறுத்தல் பேரில், அமைச்சர் கபில் சிபலின் இந்த முன்னெடுப்பு நடவடிக்கையில் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர், இந்திய இணையவாசிகள்.
இதனால், மத்திய அமைச்சர் கபில் சிபலை கண்டித்தும், கிண்டல் செய்தும் சமூக வலைத்தளங்கள் மூலமே தங்கள் பதிவுகளைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
சாத்தியப்படாத ஒரு கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறி, அமைச்சர் கபில் சிபலை ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் நொடிக்கு 50 கருத்துகளைக் கொட்டின. இதற்காக பயன்படுத்தப்பட்ட #IdiotKapilSibal என்ற டேக் தான் டிவிட்டர் டிரெண்டில் முன்னிலை வகித்தது.
அரசின் எதிர்பார்ப்பு என்ன? - சிபல் விளக்கம்
சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு பரவியதால், இதுதொடர்பான விளக்கத்தை நிருபர்களிடம் கபில் சிபல் அளித்தார். அப்போது, தாம் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, கண்காணித்துக்கு குறிப்பிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்றே கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலான இணையத்தில் வெளியான படங்களை காட்டிய கபில் சிபல், மத அமைப்புகளும், அதன் தலைவர்களும் இதுபோல் இழிவுபடுத்தப்படும் வகையிலான படங்களும் கருத்துகளும் இணையத்தில் மலிந்திருப்பதாக குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றவர், இணையதள நிறுவனங்கள் இது தொடர்பாக நடவடிக்கையை எடுக்கத் தவறினால், அரசு தாமே முன்வந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயல்படவில்லை என்று விளக்கிய அவர், இணையத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான விஷயங்கள், கருத்துகளை வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு, அந்தந்த நிறுவனங்கள் உரிய முறையைக் கையாள வேண்டும் என்று கூறினார்.
இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி, அவரிடம் தெளிவான பதில் இல்லை. ஏனெனில், இந்தியாவில் தற்போது சுமார் 10 கோடி இணையவாசிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 2.8 கோடி பேர் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றனர். டிவிட்டரிலும் நாளுக்கு நாள் பயனர்கள் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. இவர்களது கோடிக்கணக்கான பதிவுகளை எப்படிக் கண்காணித்து நீக்க முடியும் என்பதே இணையவாசிகளின் கேள்வி.
ஃபேஸ்புக் விளக்கம்...
மத்திய அரசின் எச்சர்க்கையைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'மக்கள் சுதந்திரமாக விவாதிக்கவே ஃபேஸ்புக் விரும்புகிறது. மற்றவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து, ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம்.
வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டும் கருத்துகள், படங்கள் போன்றவற்றை அகற்றிவிடுவோம். இதற்காகவே 'ரிப்போர்ட் அப்யூஸ்' பகுதி செயல்பாட்டில் உள்ளது. இந்திய அரசின் கவலைகளை உணர்கிறோம். தொடர்ந்து, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்போம்," என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.
இந்த விவகாரம், இணையவாசிகளிடம் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது.
விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்!
பேச்சுரிமை முழுவதும் யாருக்கும் தரபடுவதில்லையே
அதிலும் அவதூறாக பெரும்புள்ளிகளை தவறாக விமர்சித்தல் க்ரைம் ஃபிரன்ச் பிடியின் கையில் மாட்ட படுவார்களே
அதிலும் அவதூறாக பெரும்புள்ளிகளை தவறாக விமர்சித்தல் க்ரைம் ஃபிரன்ச் பிடியின் கையில் மாட்ட படுவார்களே
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்!
#IdiotKapilSibal
இதுல என்ன தப்பு இருக்கு,, உண்மையா சொன்னாதான் உங்களுக்கு பிடிக்காதே ...
இதுல என்ன தப்பு இருக்கு,, உண்மையா சொன்னாதான் உங்களுக்கு பிடிக்காதே ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 12 லட்சம் ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல்
» மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல்
» பாராளுமன்றத்தை மட்டும் மாற்றினால் போதுமா? -பிரதமர் மோடியை விமர்சித்த கபில் சிபல்
» கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத் துறை-பிரதமர் அதிரடி-திமுக அதிர்ச்சி
» நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
» மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல்
» பாராளுமன்றத்தை மட்டும் மாற்றினால் போதுமா? -பிரதமர் மோடியை விமர்சித்த கபில் சிபல்
» கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத் துறை-பிரதமர் அதிரடி-திமுக அதிர்ச்சி
» நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|