ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

+4
பிஜிராமன்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கார்த்திக்.எம்.ஆர்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 7:44 pm

ஒளவை சூடியும் வள்ளுவன் குறளும்
படித்து அறிந்த போதும்,
சிங்காரத் தமிழ் மொழியில் கவிதைகள்
சில எழுதிய போதும்,
எழுத படிக்க தெரியவில்லை,
"பெண்" என்ற ஒன்றை மட்டும்!!


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 8:06 pm

அடடே ...அருமை..அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் எழுதப் படிக்கத் தெரியாமலேயே இருங்கள். அதுதான் உங்களுக்கு மிகவும் நல்லது. புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 8:32 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அடடே ...அருமை..அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் எழுதப் படிக்கத் தெரியாமலேயே இருங்கள். அதுதான் உங்களுக்கு மிகவும் நல்லது. புன்னகை
அதற்குத் தான் முயன்று வருகிறேன் அண்ணா.. நன்றி.. சூப்பருங்க செயல் படுத்திவிடுகிறேன்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by இளமாறன் Tue Dec 06, 2011 10:50 pm

பெண் என்ற வார்த்தையையா இல்லை பெண் என்ற சொல்லின் மகிமையையா சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை வாழ்த்துக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by பிஜிராமன் Tue Dec 06, 2011 11:50 pm

பெண்ணவளை நம்முள் பெரிதெனக் கொண்டாலே
கண்காணும் காட்சியாகும் பொய்

ஆகவே தயாளன் ஐயா கூறியது போல் நடப்பதே சாலச் சிறந்தது.........அருமையான கவிதை கார்த்திக் சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 5:49 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன் wrote:பெண்ணவளை நம்முள் பெரிதெனக் கொண்டாலே
கண்காணும் காட்சியாகும் பொய்
அண்ணா உண்மை !புன்னகை
இரண்டடியில் இளைஞர் வேதம் !
காதால் செய்பவரும் , செய நினைப்பவரும் , தோல்விகண்டவரும் (தப்பிதுக்கொண்டவரும்) உணரும் வகையில் இருந்தது தங்களின் குறள். மகிழ்ச்சி மகிழ்ச்சி



புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 599303
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by T.N.Balasubramanian Wed Dec 07, 2011 8:00 am

மேலெழுந்த வாரியாக படிக்கையில், "நம்முள்" என்று படித்தாலும் சரி "நம்" "முள் " என்று படித்தாலும் அர்த்தம் நன்றாகவே புரிகிறது. ( சகோதரிகள் , அடிக்க வரவேண்டாம். சிலேடை நிமித்தம் பிரித்தோம். மன்னிக்க,புண் படுத்தி இருந்தால்.)

ரமணியன்.


Last edited by T.N.Balasubramanian on Wed Dec 07, 2011 8:02 am; edited 1 time in total (Reason for editing : வார்த்தை சேர்க்கை)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 12:17 pm

T.N.Balasubramanian wrote:மேலெழுந்த வாரியாக படிக்கையில், "நம்முள்" என்று படித்தாலும் சரி "நம்" "முள் " என்று படித்தாலும் அர்த்தம் நன்றாகவே புரிகிறது. ( சகோதரிகள் , அடிக்க வரவேண்டாம். சிலேடை நிமித்தம் பிரித்தோம். மன்னிக்க,புண் படுத்தி இருந்தால்.)

ரமணியன்.

நம்முள்ளே நம்முள்ளில் நல்லதுகாண் நம்முள்ளே
நம்முள்ளாய் நம்முள்ளே நன்கு



:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by பிஜிராமன் Wed Dec 07, 2011 12:22 pm

அண்ணா உண்மை !புன்னகை
இரண்டடியில் இளைஞர் வேதம் !
காதால் செய்பவரும் , செய நினைப்பவரும் , தோல்விகண்டவரும் (தப்பிதுக்கொண்டவரும்) உணரும் வகையில் இருந்தது தங்களின் குறள். மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றிகள் தம்பி....... புன்னகை

நம்முள்ளே நம்முள்ளில் நல்லதுகாண் நம்முள்ளே
நம்முள்ளாய் நம்முள்ளே நன்கு

ஐயா முள்ளால் முள்ளை எடு என்பார்களே அது இது தானா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 1:21 pm

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க
படிச்சு என்ன பண்ண போறீங்க படிக்காமலே இருங்க ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Empty Re: புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum