Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
4 posters
Page 1 of 1
கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
Print | E-mail
திங்கட்கிழமை, 5, டிசம்பர் 2011 (18:27 IST)
கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த ஜம்புமடை கிராமத்தில் கலப்பு திருமணம் செய்ய ஊர்க் கட்டுபாடு உள்ளது. ஊர்க்கட்டுப்பாட்டை மீறி கலப்பு திருமணங்கள் செய்தால் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண் குடும்பத்தாரை ஊரை விட்டு தள்ளி வைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெற்றோரை, மாரியம்மன் திருவிழாவின்போது கோயிலுக்குள் நுழையக் கூடாது என சிலர் தடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், எருமப்பட்டி போலீசில் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஊர் பஞ்சாயத்தாரை அழைத்து இருதரப்பினரையும் போலீசார் சமரசம் செய்து வைத்தனர். பின் னர் அவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் கலப்பு திருமணம் செய்த 11 குடும்பத்தினரும் ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன், எல்லோரும் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது போல், நாங்களும் வழிபாடு செய்ய வேண்டும் என எருமப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோயில் பூசாரி, ஊர் பஞ்சாயத்தாரை எச்சரித்து அனைவரும் கோயிலில் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றனர்.
இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து ஊரைவிட்டு தள்ளி வைக்கப்பட்ட 11 குடும்பத்தாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து இந்த கிராமத்தை கண்காணித்து வருவதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நக்கீரன்
திங்கட்கிழமை, 5, டிசம்பர் 2011 (18:27 IST)
கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த ஜம்புமடை கிராமத்தில் கலப்பு திருமணம் செய்ய ஊர்க் கட்டுபாடு உள்ளது. ஊர்க்கட்டுப்பாட்டை மீறி கலப்பு திருமணங்கள் செய்தால் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண் குடும்பத்தாரை ஊரை விட்டு தள்ளி வைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெற்றோரை, மாரியம்மன் திருவிழாவின்போது கோயிலுக்குள் நுழையக் கூடாது என சிலர் தடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், எருமப்பட்டி போலீசில் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஊர் பஞ்சாயத்தாரை அழைத்து இருதரப்பினரையும் போலீசார் சமரசம் செய்து வைத்தனர். பின் னர் அவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் கலப்பு திருமணம் செய்த 11 குடும்பத்தினரும் ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன், எல்லோரும் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது போல், நாங்களும் வழிபாடு செய்ய வேண்டும் என எருமப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோயில் பூசாரி, ஊர் பஞ்சாயத்தாரை எச்சரித்து அனைவரும் கோயிலில் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றனர்.
இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து ஊரைவிட்டு தள்ளி வைக்கப்பட்ட 11 குடும்பத்தாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து இந்த கிராமத்தை கண்காணித்து வருவதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
கிராமப் புறங்களில் இன்றும் இது சர்வ சாதாரணமாக நடக்கிறது.amloo wrote:இந்த காலாத்திலுமா :அடபாவி:
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை!
» டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
» செல்ல குழந்தைகளுடன் விளையாடும் செல்ல பிராணிகள்
» 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி
» கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
» டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
» செல்ல குழந்தைகளுடன் விளையாடும் செல்ல பிராணிகள்
» 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி
» கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|