Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
+8
உதயசுதா
மிதுனா
amloo
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
முஹைதீன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா? -மகான்களின் வாழ்க்கையில்
கிரேக்க ஞானி "சாக்கரடீஸ்" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. சாக்கரடீசின் மனைவி எப்போதும் அவரிடம் சண்டை போட்டு கொண்டிருப்பார். எதை செய்தாலும் ஏட்டிக்கு போட்டியாய் நடந்துகொள்வார் மனைவி.
ஒரு நாள் தன நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமயலறையில் பாத்திரங்கள் உடைபடும் சத்தம் கேட்டது.
நண்பர்கள் உள்ளே என்ன சத்தம் என் கேட்டார்கள். "இடி இடிக்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே ... நண்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரம் கழித்து வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து சாக்கரடீசின் தலையில் ஊற்றினார் அவரது மனைவி.
அந்த தண்ணீர் அவருடைய நண்பர்களின் மீதும் தெளித்தது. நண்பர்களுக்கோ சங்கடமாக இருந்தது. சாக்கரடீஸ் தன் மீது ஊற்றப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டே "இடி இடிக்கிறது என்று கூறினேன் அல்லவா, இப்போது மழை பெய்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே.
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_1975.html
கிரேக்க ஞானி "சாக்கரடீஸ்" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. சாக்கரடீசின் மனைவி எப்போதும் அவரிடம் சண்டை போட்டு கொண்டிருப்பார். எதை செய்தாலும் ஏட்டிக்கு போட்டியாய் நடந்துகொள்வார் மனைவி.
ஒரு நாள் தன நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமயலறையில் பாத்திரங்கள் உடைபடும் சத்தம் கேட்டது.
நண்பர்கள் உள்ளே என்ன சத்தம் என் கேட்டார்கள். "இடி இடிக்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே ... நண்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரம் கழித்து வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து சாக்கரடீசின் தலையில் ஊற்றினார் அவரது மனைவி.
அந்த தண்ணீர் அவருடைய நண்பர்களின் மீதும் தெளித்தது. நண்பர்களுக்கோ சங்கடமாக இருந்தது. சாக்கரடீஸ் தன் மீது ஊற்றப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டே "இடி இடிக்கிறது என்று கூறினேன் அல்லவா, இப்போது மழை பெய்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே.
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_1975.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி
நான் இப்படியெல்லாம் இல்லப்பா
இந்த பொண்ணுங்களே இப்படி தான் மொகைதீன் ..
பானு அக்கா அண்ணன் வீட்ல ஹெல்மெட் போட்டுடு தான் சுத்துறாராமே ஏன்?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
இப்படிப்பட்ட அனுபவம் எல்லாம் எனக்கில்லை. பகிர்வுக்கு நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
இப்படியெல்லாம் இருப்பாங்களா பெண்கள்
செல்லாக்காசு போல கணவர் இருந்தால் ஒருவேளை இருக்கலாம்
செல்லாக்காசு போல கணவர் இருந்தால் ஒருவேளை இருக்கலாம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
மனைவியை எல்லாக் காரணங்களுக்காவும் குறை சொல்லும் ஒரு சில ஆண்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நல்லவரா....
இவருக்கு உண்மையாவே ரொம்ப பெரிய நல்ல மனசு....
இவருக்கு உண்மையாவே ரொம்ப பெரிய நல்ல மனசு....
Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
சம்சாரம் = மின்சாரம்
நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
மின்சாரத்தை குறை சொல்லக்கூடாது
நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
மின்சாரத்தை குறை சொல்லக்கூடாது
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
அவர் தன் மனைவிகிட்ட உள்ள அன்பாலதான் அவங்க அவர் மேலே தண்ணியை ஊற்றியும் அவர் தன் மனைவி மேலே கோப படாம இருந்திருக்கார்உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
முரளிராஜா wrote:அவர் தன் மனைவிகிட்ட உள்ள அன்பாலதான் அவங்க அவர் மேலே தண்ணியை ஊற்றியும் அவர் தன் மனைவி மேலே கோப படாம இருந்திருக்கார்உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» அட! அங்கேயும் இப்படித்தானா?
» பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....
» முதல் படத்திலயே எல்லார் கண்களிலும் கண்ணீர் வர வைத்த நாயகி
» இளைய ராணி,சோழ நாகம் PDF புத்தகம் தேவை - ஜெயந்தி ராஜன் / எல்லார்
» அட! அங்கேயும் இப்படித்தானா?
» பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....
» முதல் படத்திலயே எல்லார் கண்களிலும் கண்ணீர் வர வைத்த நாயகி
» இளைய ராணி,சோழ நாகம் PDF புத்தகம் தேவை - ஜெயந்தி ராஜன் / எல்லார்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|