Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலுவை சுமந்த திலீபன்.
4 posters
Page 1 of 1
சிலுவை சுமந்த திலீபன்.
இனிய திலீபனே!
எங்கள் நெஞ்சில் குடிகொண்ட நெருப்பே!
அஞ்சற்க என்று அறிவித்த புயலே
நீ...
இயங்காது விட்டு
பல வருடங்களாகிவிட்டது!
நேற்று நடந்தது போல்.. அந்த நிகழ்வு.
காற்று, கடல், வானம் யாவும் அழுத
நிகழ்ச்சி உன்னுடைய மரணத்தில் நிகழ்ந்தது.
நல்லூரின் வீதியில் நீ கிடந்ததையும்
நாவரண்டு நீ சுருண்டதையம்
நாங்கள் மறப்போமா?
உன்னை...
தொட்டு மேடையில் இருத்தியதையும்
தூக்கி;பாடையில் வளர்த்தியதையும்
மரணத்தின் பின்னரே நாங்கள் மறப்பொம்
எல்லோருக்கும் மரணம் வாழ்க்கையின் முடிவு.
உனக்கு...
மரணமே வரலாற்றின் தொடக்கம்
நீ...ஒரு வரலாறு.
சரித்திரமானது உன் சாவு.
திலீபனே!
தியாக வேள்வியில் ஆகுதியானவனே!
திசைகள் யாவையும் தேம்பிடச் செய்தவனே!
உன் இறுதி மூச்சு இங்கு புயலானது.
திலீபனே... நீ
தீயில் குளித்தவன்
தியாகத்தின் எல்லையை மீறி உழுதவன்
மக்களின் வேரிலே மலர்ந்தவன்.
மக்களுக்காக உலர்ந்தவன்
உன்பாதை நெடியது... பயணம் கொடியது.
என்றாலும் எங்கள் பயணம் தொடரும்...
வேங்கையின் விழிகள் தூங்குவதில்லை
தாங்கிய கொடிகள் சரிவதுமில்லை.
உன்விழிகள் தேடிய வழியில்
தொடர்ந்தும் நடப்போம்...
புதுவை இரத்தினதுரை அவர்களின்
நினைவழியா நாட்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து..
எங்கள் நெஞ்சில் குடிகொண்ட நெருப்பே!
அஞ்சற்க என்று அறிவித்த புயலே
நீ...
இயங்காது விட்டு
பல வருடங்களாகிவிட்டது!
நேற்று நடந்தது போல்.. அந்த நிகழ்வு.
காற்று, கடல், வானம் யாவும் அழுத
நிகழ்ச்சி உன்னுடைய மரணத்தில் நிகழ்ந்தது.
நல்லூரின் வீதியில் நீ கிடந்ததையும்
நாவரண்டு நீ சுருண்டதையம்
நாங்கள் மறப்போமா?
உன்னை...
தொட்டு மேடையில் இருத்தியதையும்
தூக்கி;பாடையில் வளர்த்தியதையும்
மரணத்தின் பின்னரே நாங்கள் மறப்பொம்
எல்லோருக்கும் மரணம் வாழ்க்கையின் முடிவு.
உனக்கு...
மரணமே வரலாற்றின் தொடக்கம்
நீ...ஒரு வரலாறு.
சரித்திரமானது உன் சாவு.
திலீபனே!
தியாக வேள்வியில் ஆகுதியானவனே!
திசைகள் யாவையும் தேம்பிடச் செய்தவனே!
உன் இறுதி மூச்சு இங்கு புயலானது.
திலீபனே... நீ
தீயில் குளித்தவன்
தியாகத்தின் எல்லையை மீறி உழுதவன்
மக்களின் வேரிலே மலர்ந்தவன்.
மக்களுக்காக உலர்ந்தவன்
உன்பாதை நெடியது... பயணம் கொடியது.
என்றாலும் எங்கள் பயணம் தொடரும்...
வேங்கையின் விழிகள் தூங்குவதில்லை
தாங்கிய கொடிகள் சரிவதுமில்லை.
உன்விழிகள் தேடிய வழியில்
தொடர்ந்தும் நடப்போம்...
புதுவை இரத்தினதுரை அவர்களின்
நினைவழியா நாட்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து..
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: சிலுவை சுமந்த திலீபன்.
வணக்கம்
திரு யாழவன் அவர்களே உங்களுக்கு மீண்டும் வணக்கம்
என்னைத் தொட்ட வரிகள் //உன்னை...
தொட்டு மேடையில் இருத்தியதையும்
தூக்கி;பாடையில் வளர்த்தியதையும்
மரணத்தின் பின்னரே நாங்கள் மறப்பொம்//
மன்னிக்கவும்
மரணத்தின் பின்னாலும் மறக்க மாட்டோம். எங்களை எரித்த இடத்திலோ புதைத்த இடத்திலோ அந்த நினைவுகள் நிழலாடிக் கொண்டிருக்கும்
வரிகளை இன்னும் படித்துக் கொண்டிருக்கும்
நந்திதா
திரு யாழவன் அவர்களே உங்களுக்கு மீண்டும் வணக்கம்
என்னைத் தொட்ட வரிகள் //உன்னை...
தொட்டு மேடையில் இருத்தியதையும்
தூக்கி;பாடையில் வளர்த்தியதையும்
மரணத்தின் பின்னரே நாங்கள் மறப்பொம்//
மன்னிக்கவும்
மரணத்தின் பின்னாலும் மறக்க மாட்டோம். எங்களை எரித்த இடத்திலோ புதைத்த இடத்திலோ அந்த நினைவுகள் நிழலாடிக் கொண்டிருக்கும்
வரிகளை இன்னும் படித்துக் கொண்டிருக்கும்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: சிலுவை சுமந்த திலீபன்.
அதன் கருத்து நந்திதா.அந்த சோகத்தை மரணத்தின் பின்னெ மறப்ப்போம் என்பது ஆகும்.அந்த நிகழ்வை தாங்க முடியாது என்பதால்.அதை மறப்போம். என்பதே.
எல்லோருக்கும் மரணம் வாழ்க்கையின் முடிவு.
உனக்கு...
மரணமே வரலாற்றின் தொடக்கம்
எல்லோருக்கும் மரணம் வாழ்க்கையின் முடிவு.
உனக்கு...
மரணமே வரலாற்றின் தொடக்கம்
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Similar topics
» திலீபன் சிறப்புக் கவிதாஞ்சலி
» கன்றுக்குட்டி நெற்றியில் சிலுவை
» மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்
» திலீபன்
» திலீபன்
» கன்றுக்குட்டி நெற்றியில் சிலுவை
» மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்
» திலீபன்
» திலீபன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|