Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
+3
ஜாஹீதாபானு
பேகன்
இளமாறன்
7 posters
Page 1 of 1
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (13:19 IST)
[X]
Click Here!
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு நிறுவனமான ஆவின் பால் விலையை அதிமுக அரசு லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 8 ரூபாய் வரை உயர்த்தியது. மேலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என இன்று (20.11.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விலை உயர்வுக்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். கடினமான முடிவுகளை தைரியமாக தம்மால் மட்டுமே எடுக்க முடியும் என்று தேர்தலுக்கு முன்பு பாராட்டிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தற்போது விலை உயர்வு குறித்த தன்னுடைய முடிவை எதிர்ப்பது சரிதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
17.11.2011 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்து எடுக்கப்பட்ட முடிவுகள், அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். அந்த நிறுவனங்கள் முற்றிலும் செயலற்றுப் போகாமல் காப்பாற்ற இந்த கட்டண உயர்வைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் இந்த முடிவுகளை அரசு எடுத்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
நக்கீரன்
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (13:19 IST)
[X]
Click Here!
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு நிறுவனமான ஆவின் பால் விலையை அதிமுக அரசு லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 8 ரூபாய் வரை உயர்த்தியது. மேலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என இன்று (20.11.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விலை உயர்வுக்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். கடினமான முடிவுகளை தைரியமாக தம்மால் மட்டுமே எடுக்க முடியும் என்று தேர்தலுக்கு முன்பு பாராட்டிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தற்போது விலை உயர்வு குறித்த தன்னுடைய முடிவை எதிர்ப்பது சரிதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
17.11.2011 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்து எடுக்கப்பட்ட முடிவுகள், அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். அந்த நிறுவனங்கள் முற்றிலும் செயலற்றுப் போகாமல் காப்பாற்ற இந்த கட்டண உயர்வைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் இந்த முடிவுகளை அரசு எடுத்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
ஏன் ஒட்டு போட்டோம் என்று மக்களுக்கும் தெரியவில்லை!! எதுக்கு நம்மை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என்று இந்த மம்மிக்கு தெரியவில்லை!!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
நல்லது நாதியத்து கிடக்குது .....
கெட்டது கிளை விரிச்சு ஆடுது
கெட்டது கிளை விரிச்சு ஆடுது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க?இதுக்கு முன்னாடி தமிழகத்தை ஆண்ட கிழம் எல்லாத்தையும் என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்துல இருந்து தர்ர மாதிரி இலவசமா கொடுத்து கஜானாவை ஒண்ணும் இல்லாம செய்தா இவங்க எப்படி ஆட்சி நடத்துவாங்க?அதுமட்டும் இல்லாம இவங்க கொடுக்கிறேன்னு சொன்ன இலவசங்களை எப்படி கொடுப்பாங்க?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
டாஸ்மார்க் ஐட்டம் எல்லாத்தையும் ரெண்டு மடங்கு கூட்டுனா பரவாயில்லை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
உதயசுதா wrote:அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க?இதுக்கு முன்னாடி தமிழகத்தை ஆண்ட கிழம் எல்லாத்தையும் என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்துல இருந்து தர்ர மாதிரி இலவசமா கொடுத்து கஜானாவை ஒண்ணும் இல்லாம செய்தா இவங்க எப்படி ஆட்சி நடத்துவாங்க?அதுமட்டும் இல்லாம இவங்க கொடுக்கிறேன்னு சொன்ன இலவசங்களை எப்படி கொடுப்பாங்க?
தமிழக மக்களை வசம் செய்யும் இலவசம் !!!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
இனி இலவசமே வேண்டாம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
கேசவன் wrote:இனி இலவசமே வேண்டாம்
அதை நீங்க ளும் நானும் சொன்ன போராதே கேசவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அறிவிப்பு
» தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்
» ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி
» சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்
» டீசல், கியாஸ் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: பிரணாப் முகர்ஜி பேட்டி
» தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்
» ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி
» சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்
» டீசல், கியாஸ் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: பிரணாப் முகர்ஜி பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|