Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை
Page 1 of 1
நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை
Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (17:28 IST)
நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை: தடம் புரண்ட தாய் உட்பட 3 பேர் கைது
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.
தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார்.
ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள்.
எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும்.
மணக்க மணக்க தன்முன்னே படைக்கப்பட்ட பிரியாணியை எத்தனை நாட்கள் தான் பசியோடு பார்த்துக கொண்டிருப்பார்கள் ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும்.
தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.
உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.
வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது.
பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.
கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை.
நக்கீரன்
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (17:28 IST)
நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை: தடம் புரண்ட தாய் உட்பட 3 பேர் கைது
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.
தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார்.
ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள்.
எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும்.
மணக்க மணக்க தன்முன்னே படைக்கப்பட்ட பிரியாணியை எத்தனை நாட்கள் தான் பசியோடு பார்த்துக கொண்டிருப்பார்கள் ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும்.
தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.
உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.
வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது.
பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.
கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை.
நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா?
» கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை
» குழந்தை கருணை கொலை பெற்றோர் மீண்டும் மனு
» கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை
» குழந்தை கருணை கொலை பெற்றோர் மீண்டும் மனு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|