Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)
4 posters
Page 1 of 1
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)
பண்பாடுகள்
பல உண்டு பாரினில்
நமக்கும் உண்டு
நல்ல தமிழ்ப் பண்பாடு;
வழி நெடுக இலக்கியத்தில் - அது
வாழ்வதைக் காணலாம்!
இலக்கியங்கள்
வாழ்க்கையின் வசந்தத்தை
நமக்காக
வடிகட்டித் தருபவைகள்....
துய்த்து இன்புறவும்
பயின்று பயன்பெறவும்
ஏராளமுண்டு இலக்கியங்கள்
துய்த்துப் பாரேன்!
மழையில் நனைந்தால்
மரங்களுக்கு
சளிப்பிடிக்குமா என்ன?
நிறைவு என்பது
முற்றுப் புள்ளியின்
மற்றொரு வடிவம்
படிப்பதில் நிறைவு கொள்ளாதே.
இலக்கியம் படிப்பது
இன்றளவில்
பைத்தியம் என்றானது
பொறியியலும், மருத்துவமும்
அறிவியலின் மகத்துவமும்
அழகுத் தமிழில்
செய்திடல் வேண்டும்
பிச்சைக்காரன் கூட
சக்கரவர்த்திக் கனவு காண்கிறான்;
தமிழ் இன்னும்
மொழிகளின் சக்கரவர்த்தியடா!
ஓங்கி வளர்ந்து
சிறந்த மொழியை
ஒதுங்கி வாழ்ந்து
இறந்த மொழியாகிட
அனுமதிக்காதே!
காலம் வென்ற கல்லணை அமைத்து
கட்டடக் கலைக்கு - புதுக்
கட்டியம் கூறிய
தமிழ் தேசமிது!
வற்றிப் போகாத நீர் இறைத்து
முற்றி வளர்ந்த நெல் அறுத்து
முற்றிப் போகாத காய் பறித்து
மூன்று வேளையும் விருந்து வைத்த
மூத்தகுடி நமது!
அரசக் கட்டிலென்றாலும்
அயர்ந்து உறங்குவது
புலவன் என்றால்
அரசனும் கவரி வீசிய
அறிவு தேசமிது!
நீண்ட ஆயுளுக்கான
நெல்லிக்கனி என்றாலும்
தமிழ் வளர்த்த மூதாட்டிக்கு
தாரை வார்த்த
தாராள தேசமிது!
பால் கொடுத்த மார் காயு முன்னே
வாள் கொடுத்து மகனை
போருக்கு போவென அனுப்பிய
வீர தேசமிது!
கட்டடக் கலை வளர்த்து
கருங்கல் சிலை வடித்து
கலைகளுக்கென்று
தலை நிமிர்வு தந்த
தமிழினமிது!
மீண்டும் இது போல்
படைக்க இயலாத
மீனாட்சி கோவில்;
உள்ளூர் என்பதால் - இந்த
உலகப் பெருமிதத்தை
ஒருமுறைகூடப்
பார்க்காதாரும் உண்டு!
அந்த அதிசயம் பற்றி
எந்தன் அனுபவம்
உரைக்கிறேன் கேள்,
வானம் நோக்கிப் பறக்கும்
வல்லூறுகூட கொஞ்சம்
வாய் பிளந்து பார்க்கும்
வானுயர் கோபுரங்கள்.......
உயிரை
உள்ளே வைத்துத் தைத்து
உருவம் தந்த சிலைகள்.....
கண்டு திரும்பிய போது
எனக்கும் தெரியாமல்
உயிரின் ஒரு துண்டு
அங்கேயே தங்கிவிட்டது.
தெரிந்த பின்னும்
எடுத்துவர மனமில்லை!
நற்றமிழ் சொல்லும்
பொற்காலத்தின் சாட்சியாய்
இந்தப் புதையல்
ஒட்டு மொத்த தமிழினத்துக்கும்
ஒரு உயில் இது
கற்றைக் குழல் முகமும்
கரிய கஜமுகமும்
ஒற்றைக் கல்லிலே
உருவம் தந்து;
ஒற்றைக் காலிலே
தவம் செய்தவனை
ஒற்றைக் கல்லிலே
தவம் செய்ய வைத்த
சிற்பியின் வல்லமை!
நேர்த்தியாய் செய்தவனின்
கீர்த்தி பாட
வார்த்தைதான் போதவில்லை?
கண்டு மகிழக்
கண் கோடி வேண்டும் - அந்த
வண்டு மொய்க்காத் தாமரையை!
யானை தேடி
குதிரை தேடி
சேனை பெருக்கி
போர் வெறிகூடி
ஆணைகள் இட்டு - களத்தினில்
இழுமென முரசில்
எழுமொலி கேட்டு
விழும் தலை நூறு
வீசிடும் வாளால்,
வீழ்த்திய தலைகள்
வீரம் சொல்ல
இரத்தத் துளிகள்
வரலாறு எழுத!
பிணங்களின் எண்ணிக்கை
களத்தினில் கூடினால்
மனம் மகிழ்ந்த
மன்னர்கள் காலம் அது.
வாள் முனையின் ஓசையே
வாழ்க்கை நாதமாய்
வாழ்ந்திருந்தோர் மத்தியிலே
உளிமுனையின் ஓசையிலே
உயிரை உருகவிட்டவனின்
உன்னத அடையாளமாய்
சிறப்புப் புதையலாய்
ஒரு கோவில்!
பொலி மார்பில்
களியாட்டக் கன்னியர் சாய
எண்ணிக்கையில் மனைவியர்
எத்தனையென்றே தெரியாது
பிறன் மனை நோக்காத் தன்மை
அரண்மனைகளுக்குக் கிடையாது.
அரண்மனையின் இந்த
அசிங்கம் துடைத்து
பிரமிப்பூட்டும்
பெருங்கலை வளர்த்து
ஆண்டு மறைந்தாலும்
மாண்டு போகாத
வரலாறாய்
நீண்ட காலம் நிற்கிறார்
ஆ. திருநாவுக்கரசு,
தமிழ் கூடல்
பல உண்டு பாரினில்
நமக்கும் உண்டு
நல்ல தமிழ்ப் பண்பாடு;
வழி நெடுக இலக்கியத்தில் - அது
வாழ்வதைக் காணலாம்!
இலக்கியங்கள்
வாழ்க்கையின் வசந்தத்தை
நமக்காக
வடிகட்டித் தருபவைகள்....
துய்த்து இன்புறவும்
பயின்று பயன்பெறவும்
ஏராளமுண்டு இலக்கியங்கள்
துய்த்துப் பாரேன்!
மழையில் நனைந்தால்
மரங்களுக்கு
சளிப்பிடிக்குமா என்ன?
நிறைவு என்பது
முற்றுப் புள்ளியின்
மற்றொரு வடிவம்
படிப்பதில் நிறைவு கொள்ளாதே.
இலக்கியம் படிப்பது
இன்றளவில்
பைத்தியம் என்றானது
பொறியியலும், மருத்துவமும்
அறிவியலின் மகத்துவமும்
அழகுத் தமிழில்
செய்திடல் வேண்டும்
பிச்சைக்காரன் கூட
சக்கரவர்த்திக் கனவு காண்கிறான்;
தமிழ் இன்னும்
மொழிகளின் சக்கரவர்த்தியடா!
ஓங்கி வளர்ந்து
சிறந்த மொழியை
ஒதுங்கி வாழ்ந்து
இறந்த மொழியாகிட
அனுமதிக்காதே!
காலம் வென்ற கல்லணை அமைத்து
கட்டடக் கலைக்கு - புதுக்
கட்டியம் கூறிய
தமிழ் தேசமிது!
வற்றிப் போகாத நீர் இறைத்து
முற்றி வளர்ந்த நெல் அறுத்து
முற்றிப் போகாத காய் பறித்து
மூன்று வேளையும் விருந்து வைத்த
மூத்தகுடி நமது!
அரசக் கட்டிலென்றாலும்
அயர்ந்து உறங்குவது
புலவன் என்றால்
அரசனும் கவரி வீசிய
அறிவு தேசமிது!
நீண்ட ஆயுளுக்கான
நெல்லிக்கனி என்றாலும்
தமிழ் வளர்த்த மூதாட்டிக்கு
தாரை வார்த்த
தாராள தேசமிது!
பால் கொடுத்த மார் காயு முன்னே
வாள் கொடுத்து மகனை
போருக்கு போவென அனுப்பிய
வீர தேசமிது!
கட்டடக் கலை வளர்த்து
கருங்கல் சிலை வடித்து
கலைகளுக்கென்று
தலை நிமிர்வு தந்த
தமிழினமிது!
மீண்டும் இது போல்
படைக்க இயலாத
மீனாட்சி கோவில்;
உள்ளூர் என்பதால் - இந்த
உலகப் பெருமிதத்தை
ஒருமுறைகூடப்
பார்க்காதாரும் உண்டு!
அந்த அதிசயம் பற்றி
எந்தன் அனுபவம்
உரைக்கிறேன் கேள்,
வானம் நோக்கிப் பறக்கும்
வல்லூறுகூட கொஞ்சம்
வாய் பிளந்து பார்க்கும்
வானுயர் கோபுரங்கள்.......
உயிரை
உள்ளே வைத்துத் தைத்து
உருவம் தந்த சிலைகள்.....
கண்டு திரும்பிய போது
எனக்கும் தெரியாமல்
உயிரின் ஒரு துண்டு
அங்கேயே தங்கிவிட்டது.
தெரிந்த பின்னும்
எடுத்துவர மனமில்லை!
நற்றமிழ் சொல்லும்
பொற்காலத்தின் சாட்சியாய்
இந்தப் புதையல்
ஒட்டு மொத்த தமிழினத்துக்கும்
ஒரு உயில் இது
கற்றைக் குழல் முகமும்
கரிய கஜமுகமும்
ஒற்றைக் கல்லிலே
உருவம் தந்து;
ஒற்றைக் காலிலே
தவம் செய்தவனை
ஒற்றைக் கல்லிலே
தவம் செய்ய வைத்த
சிற்பியின் வல்லமை!
நேர்த்தியாய் செய்தவனின்
கீர்த்தி பாட
வார்த்தைதான் போதவில்லை?
கண்டு மகிழக்
கண் கோடி வேண்டும் - அந்த
வண்டு மொய்க்காத் தாமரையை!
யானை தேடி
குதிரை தேடி
சேனை பெருக்கி
போர் வெறிகூடி
ஆணைகள் இட்டு - களத்தினில்
இழுமென முரசில்
எழுமொலி கேட்டு
விழும் தலை நூறு
வீசிடும் வாளால்,
வீழ்த்திய தலைகள்
வீரம் சொல்ல
இரத்தத் துளிகள்
வரலாறு எழுத!
பிணங்களின் எண்ணிக்கை
களத்தினில் கூடினால்
மனம் மகிழ்ந்த
மன்னர்கள் காலம் அது.
வாள் முனையின் ஓசையே
வாழ்க்கை நாதமாய்
வாழ்ந்திருந்தோர் மத்தியிலே
உளிமுனையின் ஓசையிலே
உயிரை உருகவிட்டவனின்
உன்னத அடையாளமாய்
சிறப்புப் புதையலாய்
ஒரு கோவில்!
பொலி மார்பில்
களியாட்டக் கன்னியர் சாய
எண்ணிக்கையில் மனைவியர்
எத்தனையென்றே தெரியாது
பிறன் மனை நோக்காத் தன்மை
அரண்மனைகளுக்குக் கிடையாது.
அரண்மனையின் இந்த
அசிங்கம் துடைத்து
பிரமிப்பூட்டும்
பெருங்கலை வளர்த்து
ஆண்டு மறைந்தாலும்
மாண்டு போகாத
வரலாறாய்
நீண்ட காலம் நிற்கிறார்
ஆ. திருநாவுக்கரசு,
தமிழ் கூடல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)
ஐயா, அருமையான, கவிதை பதிவிற்கு நன்றிகள்........
மிகவும் அருமையாக செதுக்கி உள்ளார் கவிஞர்.......நன்றிகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிகவும் அருமையாக செதுக்கி உள்ளார் கவிஞர்.......நன்றிகள்
![தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)
மிகவும் நன்று
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
» படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு
» மகனுக்கு கடும் போட்டியாக இருக்கும் தந்தை: வைரலாகும் டொவினோ தாமஸ் தந்தையின் புகைப்படம்
» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
» சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
» படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு
» மகனுக்கு கடும் போட்டியாக இருக்கும் தந்தை: வைரலாகும் டொவினோ தாமஸ் தந்தையின் புகைப்படம்
» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|