Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு
2 posters
Page 1 of 1
மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு
கடந்த தி.மு.க., ஆட்சியில், மாநகர பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்ட எல்.எஸ்.எஸ்., எம்.சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும், ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது மாநகர பஸ் சேவை, நான்கு வகையாக பிரிக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கடைசியாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின், நேற்று முன்தினம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், மாநகர பஸ் சேவைகளில் வேறுபாடு ஏற்படுத்தி, அதன் மூலம் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது.
கடந்த ஆட்சியில், பழுதடைந்த பஸ்களுக்கு மாற்றாக, மாநிலம் முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில், சேவைக்காக இயக்கப்பட்டன.
மறைமுக கட்டண உயர்வு: அதுவரை மாநகர பஸ்கள் அனைத்திலும், ஒரே மாதிரியான கட்டணம் வசூலித்த போக்குவரத்துக் கழகம், புதிய பஸ்களை இயக்கும்போது, புது வகையான சேவைகளை அறிமுகப்படுத்தியது. இதன்படி, சாதாரண வகை; எல்.எஸ்.எஸ்.,; விரைவு சேவை; எம்.சர்வீஸ்; சொகுசு பஸ்; வால்வோ குளிர்சாதன சேவை; தொடர் பஸ்கள் என பல வகையான சேவைகளில் பஸ்கள் இயங்கின.
இவை ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. சாதாரண பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் மூலம், மறைமுகமாக கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. சாலையில் வருகின்ற பஸ்களில், எந்த பஸ்சில் என்ன கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரியாமல், பயணிகள் குழம்பும் நிலை ஏற்பட்டது.
இந்த மறைமுக கட்டண உயர்வு குறித்து, அப்போது எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியதோடு, கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தபின், இந்த கட்டண உயர்வில் மாறுதலின்றி தொடர்ந்து வந்தது.
]நான்கு சேவைகள்: நேற்று முன்தினம் பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு, மாநகர பஸ் சேவையை நான்காக பிரித்து, கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம், ஏற்கனவே வெவ்வேறு சேவைகள் மூலம் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து வந்த நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. மாநகர பஸ்கள் இனிமேல் சாதாரண; விரைவு; சொகுசு; வால்வோ வகை என நான்கு சேவைகளில் இயங்கும்.
கட்டண விவரம்: இதில், சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், மூன்று ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம், 14 ரூபாயாகவும் இருக்கும். விரைவு (எக்ஸ்பிரஸ்) பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம் 21 ரூபாயாகவும் இருக்கும்.
சொகுசு (டீலக்ஸ்) பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், ஏழு ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 29 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகரங்களில் இயங்கும் வால்வோ ஏ.சி., பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாயும், அதிகபட்சமாக 75 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதுதவிர, எந்த மாநகர பஸ்களிலும், "விருப்பம் போல் பயணம் செய்யத்தக்க' ஒரு நாள் பயணச்சீட்டுக்கு 50 ரூபாயும், வாராந்திர பயணச்சீட்டுக்கு 300 ரூபாயும், மாதாந்திர பயணச்சீட்டுக்கு 1,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்
தமிழகத்தில், கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கடைசியாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின், நேற்று முன்தினம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், மாநகர பஸ் சேவைகளில் வேறுபாடு ஏற்படுத்தி, அதன் மூலம் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது.
கடந்த ஆட்சியில், பழுதடைந்த பஸ்களுக்கு மாற்றாக, மாநிலம் முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில், சேவைக்காக இயக்கப்பட்டன.
மறைமுக கட்டண உயர்வு: அதுவரை மாநகர பஸ்கள் அனைத்திலும், ஒரே மாதிரியான கட்டணம் வசூலித்த போக்குவரத்துக் கழகம், புதிய பஸ்களை இயக்கும்போது, புது வகையான சேவைகளை அறிமுகப்படுத்தியது. இதன்படி, சாதாரண வகை; எல்.எஸ்.எஸ்.,; விரைவு சேவை; எம்.சர்வீஸ்; சொகுசு பஸ்; வால்வோ குளிர்சாதன சேவை; தொடர் பஸ்கள் என பல வகையான சேவைகளில் பஸ்கள் இயங்கின.
இவை ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. சாதாரண பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் மூலம், மறைமுகமாக கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. சாலையில் வருகின்ற பஸ்களில், எந்த பஸ்சில் என்ன கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரியாமல், பயணிகள் குழம்பும் நிலை ஏற்பட்டது.
இந்த மறைமுக கட்டண உயர்வு குறித்து, அப்போது எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியதோடு, கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தபின், இந்த கட்டண உயர்வில் மாறுதலின்றி தொடர்ந்து வந்தது.
]நான்கு சேவைகள்: நேற்று முன்தினம் பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு, மாநகர பஸ் சேவையை நான்காக பிரித்து, கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம், ஏற்கனவே வெவ்வேறு சேவைகள் மூலம் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து வந்த நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. மாநகர பஸ்கள் இனிமேல் சாதாரண; விரைவு; சொகுசு; வால்வோ வகை என நான்கு சேவைகளில் இயங்கும்.
கட்டண விவரம்: இதில், சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், மூன்று ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம், 14 ரூபாயாகவும் இருக்கும். விரைவு (எக்ஸ்பிரஸ்) பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம் 21 ரூபாயாகவும் இருக்கும்.
சொகுசு (டீலக்ஸ்) பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், ஏழு ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 29 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகரங்களில் இயங்கும் வால்வோ ஏ.சி., பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாயும், அதிகபட்சமாக 75 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதுதவிர, எந்த மாநகர பஸ்களிலும், "விருப்பம் போல் பயணம் செய்யத்தக்க' ஒரு நாள் பயணச்சீட்டுக்கு 50 ரூபாயும், வாராந்திர பயணச்சீட்டுக்கு 300 ரூபாயும், மாதாந்திர பயணச்சீட்டுக்கு 1,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு
இலவசங்களை பார்த்து ஓட்டு போதும் மக்களுக்கு இதுவும் வேண்டும்,இதற்கு மேலும் வேண்டும்.இலவசம் வேண்டும் என்றால் அவர்கள் எங்கிருந்து கொடுப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.இப்படி ஏதாச்சும் செய்து தான்
இலவசங்கள் கொடுக்க வேண்டும்
இலவசங்கள் கொடுக்க வேண்டும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது
» மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
» மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|