Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபரேசனுக்கு பணம் கட்டாததால் நோயாளியை சிறைவைத்துள்ள தனியார் மருத்துவமனை
2 posters
Page 1 of 1
ஆபரேசனுக்கு பணம் கட்டாததால் நோயாளியை சிறைவைத்துள்ள தனியார் மருத்துவமனை
ஆபரேசனுக்கு பணம் கட்டாததால் நோயாளியை சிறைவைத்துள்ள தனியார் மருத்துவமனை
புதன்கிழமை, நவம்பர் 16, 2011,
நெல்லை: அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்தாததால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று நோயாளியை சிறைபிடித்து வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் மாசானம். அவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது
தந்தை சுப்பையாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம்
22ம் தேதி நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரை சிகிச்சைக்காக
சேர்த்தேன். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய
வேண்டும் என்றனர். இதற்கு ரூ.18,000 செலவாகும் என்று தெரிவித்தனர்.
நான்
முதலில் ரூ.15,000 கொடுத்தேன். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் எனது
தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை செலவாக
ரூ.99,900 வேண்டும் என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அறுவை
சிகிச்சைக்கு செலவான தொகைக்கு பி்ல் கேட்டேன்.
ஆனால் மருத்துவமனை
ஊழியர்கள் பணத்தைக் கட்டிய பிறகு பில் கொடுப்போம் என்று கூறினர். என்னால்
அவ்வளவு பணம் கட்ட முடியாததால் எனது தந்தையை கடந்த 4 நாட்களாக
ஆஸ்பத்திரியில் சிறை வைத்துள்ளனர். போலீசை வைத்து மிரட்டி பணம் கட்டச்
சொல்கின்றனர். எனது தந்தையை பார்க்க முடியாததால் அவரது நிலைமை என்ன என்பது
எனக்கு தெரியவில்லை. எனவே, எனது தந்தையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
thatstamil
புதன்கிழமை, நவம்பர் 16, 2011,
நெல்லை: அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்தாததால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று நோயாளியை சிறைபிடித்து வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் மாசானம். அவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது
தந்தை சுப்பையாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம்
22ம் தேதி நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரை சிகிச்சைக்காக
சேர்த்தேன். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய
வேண்டும் என்றனர். இதற்கு ரூ.18,000 செலவாகும் என்று தெரிவித்தனர்.
நான்
முதலில் ரூ.15,000 கொடுத்தேன். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் எனது
தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை செலவாக
ரூ.99,900 வேண்டும் என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அறுவை
சிகிச்சைக்கு செலவான தொகைக்கு பி்ல் கேட்டேன்.
ஆனால் மருத்துவமனை
ஊழியர்கள் பணத்தைக் கட்டிய பிறகு பில் கொடுப்போம் என்று கூறினர். என்னால்
அவ்வளவு பணம் கட்ட முடியாததால் எனது தந்தையை கடந்த 4 நாட்களாக
ஆஸ்பத்திரியில் சிறை வைத்துள்ளனர். போலீசை வைத்து மிரட்டி பணம் கட்டச்
சொல்கின்றனர். எனது தந்தையை பார்க்க முடியாததால் அவரது நிலைமை என்ன என்பது
எனக்கு தெரியவில்லை. எனவே, எனது தந்தையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
thatstamil
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தனியார் மருத்துவமனை மருந்து அலர்ஜியால் பெண் சாவு
» கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை
» கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசு ஏற்குமா? ஐகோர்ட் கேள்வி
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பாதிப்பு தனியார் மருத்துவமனை மீது கணவன் புகார்
» கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை
» கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசு ஏற்குமா? ஐகோர்ட் கேள்வி
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பாதிப்பு தனியார் மருத்துவமனை மீது கணவன் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|