ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?

5 posters

Go down

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Empty மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?

Post by முஹைதீன் Mon Nov 14, 2011 6:22 pm

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ? – ராணி












மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Saravana-stores-ranganathan-street

எவ்வளவு தான் பொருள்களின் விலை ஏறினாலும், மக்களின்
வாழ்க்கைத்தரமும் கூடவே ஏறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகத்
திகழ்ந்தஇடம் தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவும், உஸ்மான் சாலையும்.

இரவுபத்து மணி என்றாலும் கூட மக்கள் நடமாட்டம்
குறையாமல், மின் விளக்குகளால்மினுக்கிக்கொண்டிருந்த் இடங்கள் இவை. தமிழ்
சினிமாவின்நகைச்சுவைக்காட்சிகளில் இடம்பெறும் அளவிற்குப் பிரபலமான
இடம்.அயல்நாட்டுப் பெண்கள் வரை வியந்து பார்த்த நம் சென்னையின் அங்காடித்தெரு.

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Angadi260310_1

இதோ, இன்று மின் இணைப்பு,தண்ணீர் இணைப்பு என
அடிப்படை வசதிகள்மட்டுமல்லாமல், மக்களுடனான இணைப்பையும் துண்டித்து விட்டுத்
தவித்துக்கொண்டிருக்கின்றன.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்(CMDA) மற்றும்
மாநகராட்சிக்
குழுவினர் இணைந்து, விதி மீறிக் கட்டிய கட்டிடங்கள் மீதான
நடவடிக்கையைத்துவக்கியதாலேயே இந்த நிலைக்கு இவ்விடங்கள்
தள்ளப்பட்டிருக்கின்றன.மொத்தமாக 25 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில்
ஒட்டுமொத்ததெருவே வெறிச்சோடி காணப்படுகிறது.

மாநகராட்சி விதிகளின்படி கட்டிடங்களுக்கிடையேயான
இடைவெளி, வாகனங்கள்நிறுத்துமிடம், முறையான அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள்
கட்டியதுபோன்றவற்றில் விதிமீறல்கள் இருந்ததால், 19 கட்டிடங்களுக்கு
சீல்வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னைப்
பெருநகரவளர்ச்சிக் குழும (CMDA) விதிகளை மீறும் வகையில் உள்ளதால் 6கட்டிடங்களுக்கு
சீல் வைக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்,ஷோபா ஸ்டோர்ஸ்,ஸ்ரீ
குமரன் தங்க மாளிகை,என்.எஸ். ராமநாதன் நகைக் கடை,உமர்கயாம் உணவகம்,ஸ்ரீதேவி தங்க
மாளிகை,டெக்ஸ்டைல் இந்தியா,காதிம்ஸ்,பாபு ஷூ மார்ட்,மீனாட்சி ரியல் எஸ்டேட்,சரவணா
இனிப்பகம்,அர்ச்சனா ஸ்வீட்ஸ்,சண்முகா ஸ்டோர்ஸ்,ரத்னா ஸ்டோர்ஸ்(2 கிளைகள்),

சாட் வணிக வளாகம்,தி சென்னை சில்க்ஸ்,கேசர் வேல்யூ
அலுவலகம்ஆகியவளாகங்களுக்கும்மற்றும்ஜெ.சுந்தரலிங்கம்,எஸ்.சீனிவாசன்,ராஜரத்தினம்,அழகு,முகமது
சித்திக்,சீனிவாசலு செட்டி ஆகியோரின் கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

விதி மீறிய கட்டிடங்களால் பொதுமக்களின்
பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுகிறது என்பதால் இந்தக் கட்டிடங்களுக்கு சீல்
வைக்கப்பட்டதாகஅறியப்படுகிறது.மேலும், தீ விபத்து போன்ற விபத்துக்கள்
ஏற்படும்போது,மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதும் அறிந்த
ஒன்றே.

இது பற்றி, மக்கள் என்ன சொல்கிறார்கள்
தெரியுமா?

பாமர மக்கள்,” அய்யோ, கடைய மூடிட்டாங்களே” எனப்
புலம்பிக்கொண்டிருக்க,
மற்றொரு சாரார்,” நல்ல வேளை மூடிட்டாங்க. போக்குவரத்து
நெரிசல்
குறைந்தது” எனப் பெருமூச்சு விடுகின்றனர்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ரங்கநாதன் தெருவில்
இயங்கிக்கொண்டிருந்தசரவணா ஸ்டோர்ஸில் மட்டும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ஆயிரம்
பேர் பொருள்கள் வாங்கிக்கொண்டும்,ஆயிரம் பேர் வெளியேறிக்கொண்டும்,
ஆயிரம்
பேராவது கடையினுள் நுழைந்துகொண்டும் இருந்தனர். அப்படியானால்,
அந்தத்
தெருவில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டும்.
இவ்வாறானநிலையில், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால்,
விபத்தினால்ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், நெரிசலின் மூலம் ஏற்படும்
உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்பது நம் கருத்து.

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  01THPOLICE_823867f

பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய இந்த எண்ணம் இத்தனை
நாட்களாக அரசுக்குத்
தெரியாமல் போனதா அல்லது இந்த மக்கள் நல அரசு கண்டும்
காணாமல் இருந்ததா
என்பது அவர்களுக்கே வெளிச்சம். எப்படியோ, இப்போதாவது இந்த
எண்ணம்
உதயமானதே.

இவ்வளவிற்கும் அப்பால்,

” நான் இந்த மாசம்
சீட்டுக்கட்டிமுடிச்சுடுவேன்”,

“அப்பாடா, இந்த மாசம் தீபாவளி போனஸ் வரும்”,

“எங்க வீட்டுக்கு இப்போதான் மொத மாச சம்பளம்
அனுப்பப் போறேன்”,

” எங்க அக்கா குழந்தைக்கு இந்த மாசம் நகை
வாங்கணும்”,

” எங்க வீட்டு செலவுக்கு இந்த சம்பளமே பத்தல”

இப்படியான குரல்கள் ரங்கநாதன் தெருவில் ஒலிக்காமலா
இருந்திருக்கும் என எண்ணும்போது தான் கண்கள் குளமாகின்றன.

பொது மக்களுக்கு பாதுகாப்பளிக்க நினைக்கும் இந்த
அரசு, இவர்களின்
நிலையையும் கொஞ்சம் யோசித்தால் நன்றாகத்தானிருக்கும்.
கடைகளுக்கு
முன்னால் நின்றுகொண்டு,

“இன்றோ நாளையோ கடையைத்
திறந்துவிடுவார்கள்.
நமக்குப் பழையபடியே சம்பளம் கிடைக்கும்”

என நம்பிக்கொண்டிருக்கும் சகோதர,சகோதரிகளின்
வாழ்வில் இந்த அரசு ஒளியேற்றுமா?

ரங்கநாதன் தெரு, ராஜீவ்காந்தி சாலையிலுள்ள
கேளம்பாக்கத்தில் உருவாக்கப்படும் என்பது கூடுதல் செய்தி. இது எந்த அளவிற்கு உண்மை
என்பது நிறைவேறிய பின்னரே தெரிய வரும்.

கடவுள் நம்பிக்கையிருந்தால், வணங்கிக் கொள்ளுங்கள்,
ஊர் விட்டு ஊர் வந்து
பிழைப்புத் தேடிய இந்த சகோதர, சகோதரிகளின்
எதிர்காலத்திற்காகவும்.

பொழிவுடன்,
ராணி.


http://moonramkonam.com/2011/11/meendum-uruvaaguma-ranganathan-theru/


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Empty Re: மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?

Post by உதயசுதா Mon Nov 14, 2011 6:26 pm

மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது என்னவோ உண்மைதான்.
இந்த அச்சுறுத்தல் இந்த கடைகளைல் வேலை செய்தவர்களுக்கும்தானே.
இவர்கள் வேறு வேலை தேடலாம்,ஆனால் உயிர் போனால் வராதுதானே.
இப்பவாச்சும் இந்த அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எடுத்தது பாராட்ட வேண்டியது.யார் கண்டார் பணம் கை மாறியதும் இந்த அரசாங்கமும் இதை கிடப்பில் போடுமோ என்னமோ


மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Uமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Dமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Aமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Yமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Aமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Sமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Uமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Dமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Hமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Empty Re: மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?

Post by சிவா Mon Nov 14, 2011 6:31 pm

உதயசுதா wrote:மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது என்னவோ உண்மைதான்.
இந்த அச்சுறுத்தல் இந்த கடைகளைல் வேலை செய்தவர்களுக்கும்தானே.
இவர்கள் வேறு வேலை தேடலாம்,ஆனால் உயிர் போனால் வராதுதானே.
இப்பவாச்சும் இந்த அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எடுத்தது பாராட்ட வேண்டியது. யார் கண்டார் பணம் கை மாறியதும் இந்த அரசாங்கமும் இதை கிடப்பில் போடுமோ என்னமோ

சரியாகக் கணித்துள்ளீர்கள் சுதா! இப்படியும் நடக்கலாம்!


மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Empty Re: மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?

Post by இளமாறன் Mon Nov 14, 2011 11:53 pm

மக்கள் தான் பாவம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Empty Re: மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?

Post by கேசவன் Tue Nov 15, 2011 8:46 am

தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால்,
விபத்தினால்ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், நெரிசலின் மூலம் ஏற்படும்
உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும்
ஆம் யோசிக்கவேண்டிய விசியம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  1357389மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  59010615மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Images3ijfமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Empty Re: மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
» ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது; குடியிருப்பாளர் சங்கம் புகாரால் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum