ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல்

Go down

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Empty போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல்

Post by இளமாறன் Sun Nov 13, 2011 11:42 pm

சென்னை, நவ. 12-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை கடை பிடிக்காத வாகனங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு அதற்கான அபராத தொகையை வாகன ஓட்டுனர்களிடமிருந்து வசூல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறுவதினால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக் கூறி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்து, இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காகவும், சாலையில் வாகனங்களை ஓட்டும்போது, என்னென்ன ஆவணங்களை வைத்திருக்கவேண்டும் என்ற வற்றையும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் மீறி பலர் தலை கவசம் அணியாமலும் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டும்போது, விபத்துக்களில் சிக்கி பலர் உயிர் இழக்கின்றனர். தேவையான ஆவணங்களை வைத்துக்கொள்ளாமல் போலீசாரிடம் மாட்டிக் கொண்டு அபராத தொகையை கட்டும்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகத்தான் உள்ளது. இதற்காக அதிக நேரங்களை செலவிடப்படுவதால் இதனை சமாளிக்க காவல் துறையினருக்கு இ செலான் கருவி வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் உடனுக்குடன் அபராத தொகையை வசூலிக்க அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தின் பதிவு எண்களை இந்த இ செலான் கருவியில் உள்ள டச் ஸ்கிரீன் மீது எழுதினால் போதும் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி ஆகிய அடங்கிய அனைத்து தகவல்களும் தெரிந்து விடும்.

மேலும் இந்த மெசினின் பின்புறம் கேமரா, மெசின் தலை பகுதியில் ஓட்டுனர் உரிமத்தை ஸ்கேன் செய்யக் கூடிய ஸ்கேனர் வசதி, அபராத தொகை செலுத்த பணம் இல்லாதவர்கள் தாம் வைத்திருக்கும் டெபிட் அல்லது, கிரடிட் கார்டுகளை தேய்த்து அபராத தொகையை செலுத்தக்கூடிய மிக முக்கிய மான வசதிகள் அடங்கிய சாப்ட்வேர் இந்த இ செலான் மெசினில் எள்ளது. போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் இந்த மெசினை வாகனங்களின் பதிவு எண்களை மட்டுமே பதிவு செய்து அதற்கான அபராத தொகை வசூல் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த மெசினில், கேமரா, ஸ்கேனர், ஏ.எடி.எம்., டெபிட், கிரடிட் கார்டுகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இந்த மெசினில் இல்லையா அல்லது தொழில் நுட்பம் அனைத்தும் உள்ளடக்கிய மெசின் குறித்து இவர்களுக்கு தெரியவில்லையா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இத்தனை அம்சங்கள் அடங்கிய இ செலான் மெசினை வைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசார் தவிப்பது மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளிடம் சிக்கி தவிக்கின்றனர். அதனால் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க போதுமான தொழில்நுட்ப பயிற்சியை போலீசாருக்கு அளிக்க வேண்டும். அப்போது தவறுகள் நடைபெறாது. அபராதத்தொகை முழுவதும் அரசுக்கு போய் சேரும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நான்கு மாதத்தில் போக்குவரத்து போலீசார் வசூல் ரூ.4.58 கோடி : விதிமீறலை கண்காணிக்க டிஜிட்டல் கேமராக்கள
» பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல்
» போக்குவரத்து விதிமீறல்: அமைச்சர் மகனுக்கு அபராதம்
» குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
» போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum