Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்
Page 1 of 1
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்
Print | E-mail
சனிக்கிழமை, 12, நவம்பர் 2011 (8:19 IST)
[X]
Click Here!
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க
’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்
இறந்த கிறிஸ்தவர்களை கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று உடலை பூமிக்குள் புதைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. இதற்காக ஊருக்கு வெளியே பல இடங்களில் கல்லறை தோட்டங்களை கிறிஸ்தவ திருச்சபைகள் ஏற்படுத்தி பராமரித்து வருகின்றனர்.
ஆனால் சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் அடக்கம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. எனவே இங்கு கல்லறைத் தோட்டங்களில் இடம் சீக்கிரம் காலியாகிவிடுகிறது.
இதைத் தவிர்ப்பதற்காக அடுக்குக் கல்லறைகள் (ஒரே கல்லறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை புதைக்கும் இடம்) முறை கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இடம் போதவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை புதைப்பதற்கு இடமில்லாமல் போனதால் அது மூடப்பட்டது.
பின்னர் அங்கு பரிசோதனையாக அடுக்குமாடி கல்லறைகள் கட்டப்பட்டன. இவை பூமிக்கு வெளியே அரங்கு அரங்காக எழுப்பப்பட்டு உள்ளன.
கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 450 அடுக்கு மாடி கல்லறை அரங்குகள் கட்டப்பட்டன. அவற்றில் இதுவரை 275 அரங்குகளில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
அடுக்கு மாடி கல்லறைகள் நிரந்தரமற்றவை. ஏனென்றால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றில் மீதமிருக்கும் எலும்புகளை எடுத்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அவை எடுக்கப்பட்ட பிறகு அந்த அரங்குகளில் வேறு உடல்கள் வைக்கப்படும்.
இவ்வாறு எடுக்கப்படும் மீதமுள்ள எலும்புகளை அடக்கம் செய்வதற்கு வசதியாக சுவர்க் கல்லறைகளை (நீச்) அமைக்க சென்னை கல்லறை வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் சுவர்கள் இடிக்கப்பட்டு, சுவர்க் கல்லறைகளை அமைக்கும் வசதியோடு கட்டப்பட உள்ளன. இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கல்லறை வாரியத்தின் செயலாளர் டாக்டர் எஸ்.போஸ்கோ அலங்கார் ராஜ் தெரிவித்தார்.
இந்த சுவர்க் கல்லறைகள் `2-க்கு ஒன்றரை அடி' என்ற அளவில் சுவர்களில் அமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சுவர்க் கல்லறைக்கும் இடையே அரை அடி இடைவெளி இருக்கும். இவை நிரந்தரமாக அவர்களின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும். அதன் மேல் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அமைத்து ஆண்டாண்டுக்கு நினைவு கூறும் நிகழ்ச்சியை உறவினர்கள் நடத்தலாம்.
இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது `அஸ்தி கல்லறைகள்' என்ற புதிய முறையை கல்லறைத் தோட்ட வாரியம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதாவது, இறந்த கிறிஸ்தவரை எரித்து அவரது அஸ்தியை (சாம்பல்) கொண்டு வந்தால், அதை நிலத்தில் புதைப்பதற்கு இடமளிக்கப்படும்.
அந்த வகையில் `2-க்கு 2 அடி' அளவில் 10 பேரின் அஸ்தி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அவை சிறிய அளவில் உள்ளதால் ஏராளமான கல்லறைகளை கீழ்ப்பாக்கம் மற்றும் காசிமேடு கல்லறைத் தோட்டங்களில் அமைக்க முடியும் என்று போஸ்கோ கூறினார்.
இந்த அஸ்தி கல்லறைகளை, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மற்ற கல்லறைகளுக்கு இடைவெளியில் உள்ள இடத்தில் அமைத்து வருகின்றனர்.
இவை சிறிய அளவில் இருப்பதால் அதிக நிலம் தேவைப்படுவதில்லை. எனவே அஸ்திக் கல்லறை முறையால் அதிக இடநெருக்கடி குறையும். இவற்றின் மீது அதிகபட்சம் 3 அடி உயர சிலுவை அல்லது கல்வெட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், அஸ்தியை `சுவர்க் கல்லறைகள்' அல்லது சாதாரண கல்லறைகளுக்குள்ளே வைத்து, அவற்றின் மேலே அஸ்தியான நபரின் பெயரை பொறித்து வைக்கவும் வழிவகை உள்ளது.
சனிக்கிழமை, 12, நவம்பர் 2011 (8:19 IST)
[X]
Click Here!
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க
’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்
இறந்த கிறிஸ்தவர்களை கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று உடலை பூமிக்குள் புதைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. இதற்காக ஊருக்கு வெளியே பல இடங்களில் கல்லறை தோட்டங்களை கிறிஸ்தவ திருச்சபைகள் ஏற்படுத்தி பராமரித்து வருகின்றனர்.
ஆனால் சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் அடக்கம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. எனவே இங்கு கல்லறைத் தோட்டங்களில் இடம் சீக்கிரம் காலியாகிவிடுகிறது.
இதைத் தவிர்ப்பதற்காக அடுக்குக் கல்லறைகள் (ஒரே கல்லறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை புதைக்கும் இடம்) முறை கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இடம் போதவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை புதைப்பதற்கு இடமில்லாமல் போனதால் அது மூடப்பட்டது.
பின்னர் அங்கு பரிசோதனையாக அடுக்குமாடி கல்லறைகள் கட்டப்பட்டன. இவை பூமிக்கு வெளியே அரங்கு அரங்காக எழுப்பப்பட்டு உள்ளன.
கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 450 அடுக்கு மாடி கல்லறை அரங்குகள் கட்டப்பட்டன. அவற்றில் இதுவரை 275 அரங்குகளில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
அடுக்கு மாடி கல்லறைகள் நிரந்தரமற்றவை. ஏனென்றால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றில் மீதமிருக்கும் எலும்புகளை எடுத்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அவை எடுக்கப்பட்ட பிறகு அந்த அரங்குகளில் வேறு உடல்கள் வைக்கப்படும்.
இவ்வாறு எடுக்கப்படும் மீதமுள்ள எலும்புகளை அடக்கம் செய்வதற்கு வசதியாக சுவர்க் கல்லறைகளை (நீச்) அமைக்க சென்னை கல்லறை வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் சுவர்கள் இடிக்கப்பட்டு, சுவர்க் கல்லறைகளை அமைக்கும் வசதியோடு கட்டப்பட உள்ளன. இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கல்லறை வாரியத்தின் செயலாளர் டாக்டர் எஸ்.போஸ்கோ அலங்கார் ராஜ் தெரிவித்தார்.
இந்த சுவர்க் கல்லறைகள் `2-க்கு ஒன்றரை அடி' என்ற அளவில் சுவர்களில் அமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சுவர்க் கல்லறைக்கும் இடையே அரை அடி இடைவெளி இருக்கும். இவை நிரந்தரமாக அவர்களின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும். அதன் மேல் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அமைத்து ஆண்டாண்டுக்கு நினைவு கூறும் நிகழ்ச்சியை உறவினர்கள் நடத்தலாம்.
இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது `அஸ்தி கல்லறைகள்' என்ற புதிய முறையை கல்லறைத் தோட்ட வாரியம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதாவது, இறந்த கிறிஸ்தவரை எரித்து அவரது அஸ்தியை (சாம்பல்) கொண்டு வந்தால், அதை நிலத்தில் புதைப்பதற்கு இடமளிக்கப்படும்.
அந்த வகையில் `2-க்கு 2 அடி' அளவில் 10 பேரின் அஸ்தி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அவை சிறிய அளவில் உள்ளதால் ஏராளமான கல்லறைகளை கீழ்ப்பாக்கம் மற்றும் காசிமேடு கல்லறைத் தோட்டங்களில் அமைக்க முடியும் என்று போஸ்கோ கூறினார்.
இந்த அஸ்தி கல்லறைகளை, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மற்ற கல்லறைகளுக்கு இடைவெளியில் உள்ள இடத்தில் அமைத்து வருகின்றனர்.
இவை சிறிய அளவில் இருப்பதால் அதிக நிலம் தேவைப்படுவதில்லை. எனவே அஸ்திக் கல்லறை முறையால் அதிக இடநெருக்கடி குறையும். இவற்றின் மீது அதிகபட்சம் 3 அடி உயர சிலுவை அல்லது கல்வெட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், அஸ்தியை `சுவர்க் கல்லறைகள்' அல்லது சாதாரண கல்லறைகளுக்குள்ளே வைத்து, அவற்றின் மேலே அஸ்தியான நபரின் பெயரை பொறித்து வைக்கவும் வழிவகை உள்ளது.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா
» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
» சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு
» அணு உலைகளை மண்ணில் புதைக்க ஜப்பான் பரிசீலனை
» அணுக்ககழிவுகளை புதைக்க வேண்டாம், மறுசுழற்சி செய்யலாம்
» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
» சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு
» அணு உலைகளை மண்ணில் புதைக்க ஜப்பான் பரிசீலனை
» அணுக்ககழிவுகளை புதைக்க வேண்டாம், மறுசுழற்சி செய்யலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|