Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது!
Page 1 of 1
இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது!
உலக நாடுகளில் எங்கும் கேள்விப்படாத சட்டம் ஒன்று தற்போது இலங்கையில்
போட்டிருக்கினம். அதுதான் மீடியா சட்டம். அதாவது ஏதாவது ஒரு ஊடகம்
இலங்கையைப் பற்றி எழுதுது எண்டால் உடனே அவர்கள் இலங்கை ஊடக நிலையத்தோடு
தொடர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்ய வேண்டுமாம். இது ஒன்றும் உள்நாட்டு
ஊடகங்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கவேண்டாம்.
அனைத்து
வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். அதாவது இனிமேல்பட்டு இலங்கை
குறித்து ஏதாவது ஒரு ஊடகம் தகவல் வெளியிட்டால் அது முன்கூட்டியே இலங்கை
அரசிடம் பதியப்பட்டு இருக்கவேண்டும் என்கிறது இலங்கை அரசு. அதற்கென்ன
பதியுஞ்சு போட்டு நடத்துவோம் என்று சிலர் நினைக்கலாம். அங்க தான் மாப்பு
வைச்சிருங்காங்க ஆப்பு!
இலங்கை அரசு நிரப்பச் சொல்லும் படிவம் கீளே
உள்ளது. அதனைப் பாருங்கள். அதில் மொத்தம் 8 கேள்விகள் இருக்கு. அதில் 4, 5,
7 மற்றும் 8 ம் கேள்விகள் மிக எடக்கு முடக்கானவை. அப்படிக்கூடச்
சொல்லமுடியாது. ஒரு ஊடகம் எங்கிருந்து இயங்குகிறது அதன் எழுத்தாளட் யார்?
அவர் பெயர் விலாசம் எங்கிருந்து அப்டேட் செய்கிறார்.
அவர் கணணியின்
இன்ரர்நெட் வழங்குனரின் ரகசியக் குறியீடுகள் மற்றும் ஐ.பி முகவரி என்று
அனைத்தையும் இலங்கை அரசு கோரியுள்ளது. அதாவது பிரித்தானியா அமெரிக்கா போன்ற
நாடுகளில் இயங்கிவரும் வேற்றின இணையங்களிடம் கூட அந் நாட்டரசுகள் இவ்வாறு
கேட்ப்பது இல்லை. ஏன் இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு எதிராக
இயங்கிவரும் விக்கி லீக்ஸுக்கு கூட இவ்வளவு நெருக்கடிகள் இருக்கவில்லை.
ஆனால் இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழ் ஊடகங்களை இலங்கை அரசு
வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறது.
இவர்கள் அச்சுறுத்தல் எவ்வாறு
அமைந்திருக்கிறது என்று பார்ப்போம்: அதாவது இவர்கள் சொல்கிறார்கள் ஊடகத்தை
நத்துபவர்கள் தங்களிடம் பதியவேண்டும் என்று, அதற்கான 8 கேள்விகளுக்கும்
விடைகொடுக்கவேண்டும், பின்னர் நான் இலங்கை அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும்
எதிராக எழுதமாட்டேன் என்று கடிதம் ஒன்றும் எழுதித் தருமாறு தனிப்பட்ட
முறையில் வற்புறுத்துகின்றராம். அப்படி என்றால் மட்டுமே இலங்கையில் உங்கள்
இணையங்கள் தடைசெய்யப்படாமல் இருக்கும் என்று இலங்கை அரசு வெளிப்படையாகவே
கூறியிருக்கிறது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்கள்
குழம்பிப்போய் உள்ளார்கள். அதாவது அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது
ஒன்றுதான். வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களை(இணையங்களை) இலங்கை
அரசால் தடைசெய்ய முடியாது. மிஞ்சிப்போனால் அவர்கள் அதனை இலங்கையில்
தடைசெய்யலாம். அவ்வளவுதான்.
எனவே இவர்கள் பூச்சாண்டிக்கு எந்தத்
தமிழ் இணையங்களும் பயப்பிடத் தேவையில்லை. அதுமட்டுமல்ல தமிழ்நெட் போன்ற
ஆங்கில ஊடகங்களை இலங்கை அரசு ஏற்கனவே இலங்கையில் தடைசெய்து தான்
வைத்துள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையங்களை சிறிய பொறிமுறை ஒன்றைப்
பாவித்தால் நிச்சயம் இலங்கையில் பார்வையிடலாம். அதுவும் பாதுகாப்பாகப்
பார்வையிடலாம்.
இப் பொறிமுறையை விரைவில் நாம் அறிமுகப்படுத்தி அதனை
நாம் ஈழத்தில் உள்ள எம் உறவுகளுக்கும் புரியவைக்கவேண்டும். அப்படி என்றால்
ஈழத்தில் இருக்கும் அனைவரும் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு தமிழ் இணையத்தையும்
பார்க்க முடியும். அரசு எதனை மறைக்க முற்படுகிறதோ அதனை புரிந்துகொள்ள
முடியும்.
ஈழத்தில் உள்ள போர் நினைவுகளை அழித்தார்கள்! மாவீரர்
துயிலும் இல்லங்கை அழித்தார்கள்! சிலைகளை உடைத்தார்கள்! ஈழத்தில் ஒரு
விடுதலைப் போர் நடந்ததா என இனிவரும் சந்ததிகள் கேட்க்கும் அளவுக்கு பல
காரியங்களைச் செய்யும் இவர்கள் இறுதியாக புலம்பெயர் மக்களையும் ஈழத்து
மக்களையும் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகவும், ஈழத்து மக்களுக்கு சில
செய்திகள் சென்றடையாமல் தடுப்பதற்காக புலம்பெயர் தேசிய இணையங்களை
இலங்கையில் முடக்கவும் தற்போது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
இலங்கையில்
இன்னமும் பல ஆபாசப்பட வலையமைப்புகளும் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்
இணையங்களும் தடைசெய்யப்படாமல் இருக்கும்போது, புலம்பெயர் நாட்டு இணையங்களை
மட்டும் இலங்கை அரசு தடைசெய்ய இவ்வளவு பிரயத்தனத்தை ஏன் காட்டவேண்டும்?
இப்ப புரிகிறதா செய்தி ?
![இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Sl-form](https://2img.net/h/2.bp.blogspot.com/-pjE4fqLNphc/Trqgcv0fadI/AAAAAAAAfFQ/7YBIbsMxFKc/s1600/sl-form.jpg)
அதிர்வு
போட்டிருக்கினம். அதுதான் மீடியா சட்டம். அதாவது ஏதாவது ஒரு ஊடகம்
இலங்கையைப் பற்றி எழுதுது எண்டால் உடனே அவர்கள் இலங்கை ஊடக நிலையத்தோடு
தொடர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்ய வேண்டுமாம். இது ஒன்றும் உள்நாட்டு
ஊடகங்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கவேண்டாம்.
அனைத்து
வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். அதாவது இனிமேல்பட்டு இலங்கை
குறித்து ஏதாவது ஒரு ஊடகம் தகவல் வெளியிட்டால் அது முன்கூட்டியே இலங்கை
அரசிடம் பதியப்பட்டு இருக்கவேண்டும் என்கிறது இலங்கை அரசு. அதற்கென்ன
பதியுஞ்சு போட்டு நடத்துவோம் என்று சிலர் நினைக்கலாம். அங்க தான் மாப்பு
வைச்சிருங்காங்க ஆப்பு!
இலங்கை அரசு நிரப்பச் சொல்லும் படிவம் கீளே
உள்ளது. அதனைப் பாருங்கள். அதில் மொத்தம் 8 கேள்விகள் இருக்கு. அதில் 4, 5,
7 மற்றும் 8 ம் கேள்விகள் மிக எடக்கு முடக்கானவை. அப்படிக்கூடச்
சொல்லமுடியாது. ஒரு ஊடகம் எங்கிருந்து இயங்குகிறது அதன் எழுத்தாளட் யார்?
அவர் பெயர் விலாசம் எங்கிருந்து அப்டேட் செய்கிறார்.
அவர் கணணியின்
இன்ரர்நெட் வழங்குனரின் ரகசியக் குறியீடுகள் மற்றும் ஐ.பி முகவரி என்று
அனைத்தையும் இலங்கை அரசு கோரியுள்ளது. அதாவது பிரித்தானியா அமெரிக்கா போன்ற
நாடுகளில் இயங்கிவரும் வேற்றின இணையங்களிடம் கூட அந் நாட்டரசுகள் இவ்வாறு
கேட்ப்பது இல்லை. ஏன் இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு எதிராக
இயங்கிவரும் விக்கி லீக்ஸுக்கு கூட இவ்வளவு நெருக்கடிகள் இருக்கவில்லை.
ஆனால் இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழ் ஊடகங்களை இலங்கை அரசு
வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறது.
இவர்கள் அச்சுறுத்தல் எவ்வாறு
அமைந்திருக்கிறது என்று பார்ப்போம்: அதாவது இவர்கள் சொல்கிறார்கள் ஊடகத்தை
நத்துபவர்கள் தங்களிடம் பதியவேண்டும் என்று, அதற்கான 8 கேள்விகளுக்கும்
விடைகொடுக்கவேண்டும், பின்னர் நான் இலங்கை அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும்
எதிராக எழுதமாட்டேன் என்று கடிதம் ஒன்றும் எழுதித் தருமாறு தனிப்பட்ட
முறையில் வற்புறுத்துகின்றராம். அப்படி என்றால் மட்டுமே இலங்கையில் உங்கள்
இணையங்கள் தடைசெய்யப்படாமல் இருக்கும் என்று இலங்கை அரசு வெளிப்படையாகவே
கூறியிருக்கிறது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்கள்
குழம்பிப்போய் உள்ளார்கள். அதாவது அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது
ஒன்றுதான். வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களை(இணையங்களை) இலங்கை
அரசால் தடைசெய்ய முடியாது. மிஞ்சிப்போனால் அவர்கள் அதனை இலங்கையில்
தடைசெய்யலாம். அவ்வளவுதான்.
எனவே இவர்கள் பூச்சாண்டிக்கு எந்தத்
தமிழ் இணையங்களும் பயப்பிடத் தேவையில்லை. அதுமட்டுமல்ல தமிழ்நெட் போன்ற
ஆங்கில ஊடகங்களை இலங்கை அரசு ஏற்கனவே இலங்கையில் தடைசெய்து தான்
வைத்துள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையங்களை சிறிய பொறிமுறை ஒன்றைப்
பாவித்தால் நிச்சயம் இலங்கையில் பார்வையிடலாம். அதுவும் பாதுகாப்பாகப்
பார்வையிடலாம்.
இப் பொறிமுறையை விரைவில் நாம் அறிமுகப்படுத்தி அதனை
நாம் ஈழத்தில் உள்ள எம் உறவுகளுக்கும் புரியவைக்கவேண்டும். அப்படி என்றால்
ஈழத்தில் இருக்கும் அனைவரும் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு தமிழ் இணையத்தையும்
பார்க்க முடியும். அரசு எதனை மறைக்க முற்படுகிறதோ அதனை புரிந்துகொள்ள
முடியும்.
ஈழத்தில் உள்ள போர் நினைவுகளை அழித்தார்கள்! மாவீரர்
துயிலும் இல்லங்கை அழித்தார்கள்! சிலைகளை உடைத்தார்கள்! ஈழத்தில் ஒரு
விடுதலைப் போர் நடந்ததா என இனிவரும் சந்ததிகள் கேட்க்கும் அளவுக்கு பல
காரியங்களைச் செய்யும் இவர்கள் இறுதியாக புலம்பெயர் மக்களையும் ஈழத்து
மக்களையும் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகவும், ஈழத்து மக்களுக்கு சில
செய்திகள் சென்றடையாமல் தடுப்பதற்காக புலம்பெயர் தேசிய இணையங்களை
இலங்கையில் முடக்கவும் தற்போது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
இலங்கையில்
இன்னமும் பல ஆபாசப்பட வலையமைப்புகளும் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்
இணையங்களும் தடைசெய்யப்படாமல் இருக்கும்போது, புலம்பெயர் நாட்டு இணையங்களை
மட்டும் இலங்கை அரசு தடைசெய்ய இவ்வளவு பிரயத்தனத்தை ஏன் காட்டவேண்டும்?
இப்ப புரிகிறதா செய்தி ?
![இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Sl-form](https://2img.net/h/2.bp.blogspot.com/-pjE4fqLNphc/Trqgcv0fadI/AAAAAAAAfFQ/7YBIbsMxFKc/s1600/sl-form.jpg)
அதிர்வு
Guest- Guest
Re: இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது!
நானும் படித்தேன் ஆச்சரியமாக இருக்கிறது ..
பொதுவாக க்ரைம் branch போலீஸ் எல்லா ஊடகங்களிலும் தடை இல்லாமல் புகுந்து வரும் அளவுக்கு சக்தி இருக்கும் ஆனால் இவர்களுக்கு இல்லையோ என்று தோன்றுகிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பொதுவாக க்ரைம் branch போலீஸ் எல்லா ஊடகங்களிலும் தடை இல்லாமல் புகுந்து வரும் அளவுக்கு சக்தி இருக்கும் ஆனால் இவர்களுக்கு இல்லையோ என்று தோன்றுகிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்
» குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”
» கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?
» மும்பை ஸ்டேடியத்தில் ஷாரூக்கான் நுழைய தடை நீடிக்கிறது சொந்த அணி ஆடுவதை நேரில் பார்க்க முடியாது
» இரண்டு பேரை ரொம்ப நேரம் முறைச்சு பார்க்க முடியாது...!!
» குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”
» கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?
» மும்பை ஸ்டேடியத்தில் ஷாரூக்கான் நுழைய தடை நீடிக்கிறது சொந்த அணி ஆடுவதை நேரில் பார்க்க முடியாது
» இரண்டு பேரை ரொம்ப நேரம் முறைச்சு பார்க்க முடியாது...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|