Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
4 posters
Page 1 of 1
கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
நகரி, நவ. 7-
அனந்தபுரம் மாவட்டம் பூலக்குண்டா பகுதியில் கடந்த மாதம் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடல் எரிக்கப்பட்டு இருந்தது. கொலையுண்டவர் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி திக்தேவ் சாமி என கருதப்பட்டது. அவரது உடைகளை வைத்து இறந்தவர் தனது கணவர் தான் என்று திக்தேவ்சாமி மனைவியும், சகோதரரும் உறுதி செய்தனர்.
இதையடுத்து உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்து பிணம் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் திக்தேவ் சாமி நேற்று உயிருடன் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் மனைவியும், உறவினர்களும் அலறி ஓடினர். திக்தேவ்சாமி தான் பேயாக வந்து உள்ளார் என்று கருதி பயந்தனர்.
ஆனால் உண்மையில் திக்தேவ்சாமி கொலை செய்யப்படவில்லை. கடன் தொல்லை காரணமாக யாரிடமும் சொல்லாமல் வேலை தேடி பெங்களூர் ஓடிவிட்டார். அங்கு பணம் சம்பாதித்து விட்டு ஊருக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்து இருந்தார். இந்த நிலையில் வேலை தேடி பெங்களூர் சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சிலர் திக்தேவ் சாமியை பார்த்தனர்.
நீ கொலை செய்யப்பட்டதாக நினைத்து யாரோ ஒருவர் பிணத்துக்கு உன் மனைவி, இறுதி சடங்கு நடத்தி சோகத்தில் உள்ளார் என்று கூறினார். இதனால் பதறிப்போன திக்தேவ் சாமி ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த தகவலை கேட்ட பிறகுதான் திக்தேவ்சாமியின் மனைவி நிம்மதி அடைந்தார். ஆனால் போலீசாரின் நிம்மதிதான் பறிபோய் விட்டது. திக்தேவ்சாமி உயிருடன் வந்ததால் ஏற்கனவே கொலை செய்யப்பட்டவர் யார்? என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
அனந்தபுரம் மாவட்டம் பூலக்குண்டா பகுதியில் கடந்த மாதம் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடல் எரிக்கப்பட்டு இருந்தது. கொலையுண்டவர் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி திக்தேவ் சாமி என கருதப்பட்டது. அவரது உடைகளை வைத்து இறந்தவர் தனது கணவர் தான் என்று திக்தேவ்சாமி மனைவியும், சகோதரரும் உறுதி செய்தனர்.
இதையடுத்து உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்து பிணம் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் திக்தேவ் சாமி நேற்று உயிருடன் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் மனைவியும், உறவினர்களும் அலறி ஓடினர். திக்தேவ்சாமி தான் பேயாக வந்து உள்ளார் என்று கருதி பயந்தனர்.
ஆனால் உண்மையில் திக்தேவ்சாமி கொலை செய்யப்படவில்லை. கடன் தொல்லை காரணமாக யாரிடமும் சொல்லாமல் வேலை தேடி பெங்களூர் ஓடிவிட்டார். அங்கு பணம் சம்பாதித்து விட்டு ஊருக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்து இருந்தார். இந்த நிலையில் வேலை தேடி பெங்களூர் சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சிலர் திக்தேவ் சாமியை பார்த்தனர்.
நீ கொலை செய்யப்பட்டதாக நினைத்து யாரோ ஒருவர் பிணத்துக்கு உன் மனைவி, இறுதி சடங்கு நடத்தி சோகத்தில் உள்ளார் என்று கூறினார். இதனால் பதறிப்போன திக்தேவ் சாமி ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த தகவலை கேட்ட பிறகுதான் திக்தேவ்சாமியின் மனைவி நிம்மதி அடைந்தார். ஆனால் போலீசாரின் நிம்மதிதான் பறிபோய் விட்டது. திக்தேவ்சாமி உயிருடன் வந்ததால் ஏற்கனவே கொலை செய்யப்பட்டவர் யார்? என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
அவரது மனைவி மிகவும் பாக்கிய சாலி.... ![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
உயிருடன் வந்தவரின் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் ...இறந்தவரின் குடும்பம் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருக்கிறார்கள் என்ன கொடுமை இது
![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!
» இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
» மனைவி கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் சிறை
» மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
» சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
» இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
» மனைவி கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் சிறை
» மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
» சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|