ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
heezulia
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
mohamed nizamudeen
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
VENKUSADAS
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
heezulia
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
mohamed nizamudeen
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
VENKUSADAS
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமனால் ஏற்பட்ட விளைவு

4 posters

Go down

ராமனால் ஏற்பட்ட விளைவு Empty ராமனால் ஏற்பட்ட விளைவு

Post by ஆளுங்க Mon Nov 07, 2011 8:30 pm


10 டிசம்பர் 1930





ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது..



அன்று நோபல் பரிசு வழங்கும் தினம்.

அப்போது,

அங்கு ஒரு இந்தியரும், அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர்..



வந்திருந்த பலரும் அவர் ஏதோ இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தார் என்றே நினைத்திருந்தனர்..

ஆனால்...

நடந்ததோ வேறு..



இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு அவர் அழைக்கப்பட்டார்..

வந்திருந்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.



பின்னே, மேலை நாட்டைச் சேராத ஒருவர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவதென்றால் சும்மாவா?!!





அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!!



அவர் தான் சர்.சி.வி ராமன்..

ராமனால் ஏற்பட்ட விளைவு C_V_Raman




அந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் பலரும் அணுக்கள்
தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர் இவர் ஒருவர்
தான்..



அது (இன்றும் தான்), அணுக்கள் ஆபத்தானவை என்று அறியப்பட்ட காலம்.





நோபல் அறக்கட்டளையின் கொள்கைப்படி, நோபல் பரிசு அமைதியான வழியை நாடும்
கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும். அத்துடன், கண்டுபிடிப்பு
அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்..

இந்த இரண்டு கொள்கைகளுக்கும் உட்பட்ட ஒரே கண்டறிதல் "ராமன் விளைவு" மட்டுமே!!



ராமனால் ஏற்பட்ட விளைவு Raman




இதுவே ராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது..



இதன் காரணமாக இன்னொரு பெருமையும் ராமனை அடைந்தது..உலகிலேயே கண்டுபிடிப்பிற்காக குறைந்த நாட்களில் (இரண்டு ஆண்டுகள்) நோபல் பரிசு பெற்றவர் ராமன் அவர்கள் தான்!!





இன்று (7 நவம்பர்) அவரது பிறந்த நாள் ஆகும்..

அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் ஒரே இந்தியரும் ஆன மேதை சர். சி. வி. ராமன் அவர்களைத் தலைவணங்குவோம்!!







ராமனால் ஏற்பட்ட விளைவு 652_CV_Raman




கொசுறு தகவல்:



உலகிலேயே நோபல் பரிசை செலவிடமுடியாமல் போனவர்களில் ராமனும் ஒருவர்.



அவர் பிற்காலத்தில் ஒரு கல்விமையம் அமைக்க வேண்டி மொத்த பணத்தையும் "கோபால
ராவ் வங்கி" என்கிற தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்..

ஆனால், சிறிது காலத்திற்குப் பின் அந்த நிறுவனம் நொடிந்ததாக அறிவித்தது..

போட்ட மொத்த பணத்தையும் ராமன் இழந்தார்..



அன்றே நிதிநிறுவனம் என்கிற பெயரில் ஒருவர் எப்படி மோசடி செய்துள்ளார் என்று பாருங்கள்!!



பி. கு:

* இன்று ராமன் அவர்களின் பிறந்த நாள் என்று நினைவூட்டிய நண்பர் மாணவனுக்கு நன்றி (அவரது கட்டுரை: 'சர்' சி.வி.ராமன் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகர்!)



* வெளிநாட்டில் சென்று மீண்டும் தாயகம் வராமல் அங்கேயே தங்கி விட்டு,
தங்கள் மூளையை அங்கு அடகு வைத்து, அந்த நாட்டின் பெயரால் நோபல் பரிசு
பெற்றவர்களை, 'இந்தியாவில் பிறந்தார்கள்' என்கிற ஒரே
காரணத்திற்காக,"இந்தியர்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது. இணைப்பு இங்கே!!


ராமனால் ஏற்பட்ட விளைவு Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

ராமனால் ஏற்பட்ட விளைவு Empty Re: ராமனால் ஏற்பட்ட விளைவு

Post by பிஜிராமன் Mon Nov 07, 2011 9:13 pm

அருமையான அறியவேண்டிய பதிவு.....சர் சி வி ராமன் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்...........நன்றிகள் ஆளுங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ராமனால் ஏற்பட்ட விளைவு Empty Re: ராமனால் ஏற்பட்ட விளைவு

Post by இளமாறன் Mon Nov 07, 2011 11:48 pm

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராமனால் ஏற்பட்ட விளைவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராமனால் ஏற்பட்ட விளைவு Empty Re: ராமனால் ஏற்பட்ட விளைவு

Post by கௌசிகன் Tue Nov 08, 2011 8:18 am

* வெளிநாட்டில் சென்று மீண்டும் தாயகம் வராமல் அங்கேயே தங்கி விட்டு,
தங்கள் மூளையை அங்கு அடகு வைத்து, அந்த நாட்டின் பெயரால் நோபல் பரிசு
பெற்றவர்களை, 'இந்தியாவில் பிறந்தார்கள்' என்கிற ஒரே
காரணத்திற்காக,"இந்தியர்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
நல்ல பதிவு நண்பா ராமனால் ஏற்பட்ட விளைவு 678642
கல்பனா சாவ்லா விருது தேவை அற்றது ராமனால் ஏற்பட்ட விளைவு 139731
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ராமனால் ஏற்பட்ட விளைவு Empty Re: ராமனால் ஏற்பட்ட விளைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum