Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
+10
kirikasan
aathma
ஜாஹீதாபானு
பிஜிராமன்
அருண்
ஹிஷாலீ
இளமாறன்
சிவா
உமா
அனந்தம் ஜீவ்னி
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
பிரியத்திற்குரிய இதயங்களே!
எனது இயற்பெயர் ஜீவானந்தம்.
புனைபெயர் அனந்தம் ஜீவ்னி.
இலக்கியத்தில் ஆர்வம் எப்போது வந்ததென சொல்லமுடியாது.என்னுடைய 17 வது வயதிலிருந்து பாக்யா போன்ற இதழ்களில் எனது சிலக் கவிதைகள் பிரசுரம் பெற்றன.21 வது வயதில் எனது முதல் கவிதை தொகுப்பு " கடைசி இரவின் நடு ஜாமத்தில்..."வெளிவந்தது..(அதுதான் கடைசி தொகுப்பும் கூட)
தீவிரமான இலக்கிய நாட்டம் வாழ்வின் சில ஆண்டுகளை கபளீகரம் செய்தன.கணையாழி, காலச்சுவடு என்றும்,தி.ஜானகிராமன்.சுந்தர ராமசாமி ,பிரமிள்,என்றும் ...இன்னும் எத்தனையோ பெயர்களோடும் புத்தகங்களோடும்...தாகம் தாகமென அலைந்த பொழுதுகள் அவை.
+2 படிக்கும் போது ஓஷோவின்" உண்மையை தேடவேண்டியதில்லை" என்னும் புத்தகம் படித்தேன்.ஜென் தத்துவங்களை விளக்கும் அந்த புத்தகம் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.அதற்கு பிறகுதான் வாழ்வை தேட ஆரம்பித்தேன்(என்ன கொடுமை சார் இது).
தன்னை அறிதல் ஞானமடைதல் போன்ற விஷயங்களில் மனம் பெரும் விருப்பத்துடன் செல்லத் தொடங்கியவுடன் தானாகவே இலக்கியத்தில் ஆர்வம் மங்கத் தொடங்கியது.இலக்கியச் செயல்பாடுகளும் கூட நுண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடுகளே என்பதால் அகங்காரமற்ற, விருப்பத்தேர்வுகள் அற்ற தியான நிலையின் மீது விருப்பமுற்று ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர்,வள்ளலார்,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி,என பயணமும் தேடலும் நீண்டது... இன்னும் நீள்கிறது.....
எத்தனையோ அனுபவங்கள்,வேலைகளுக்கு பிறகு சில மாதங்களாய் ஆன்லைன் வர்த்தகம்(இது எத்தனை நாளைக்கென தெரியவில்லை).
இதனால் வலைப் பூக்கள் சார்ந்த அறிமுகம் ஏற்பட்டது.ஈகரையின் அறிமுகமும் .
நான் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த காலத்தில் கிறுக்கி வைத்திருந்த நோட்டு புத்தகங்களை மறுபடியும் தூசு தட்டினேன்.அக் கவிதைகளை 3 பிரிவுகளாக பிரித்தேன்
ஆரம்பகால கத்துக்குட்டி கவிதைகள்(கிறுக்கல்கள்)
நடுத்தர கவிதைகள்(கிறுக்கல்கள்)
சமீபத்திய கவிதைகள்(கிறுக்கல்கள்)
என்னுடைய சமீபத்திய கவிதைகள் ஒரு வகையில் மிக சிக்கலான கருப்பொளுடன்,ஆழ்ந்த மௌனம் மற்றும் தியான நிலைகள் சார்ந்து வெளிப்பாடு கொள்பவைகளாக இருக்கக் கூடும்.அவற்றை [You must be registered and logged in to see this link.]
என்னும் வலைப்பூவில் பதிவேற்றி வருகிறேன்.
நடுத்தரமானவற்றை சில சிறிய மாற்றங்களுடன் [You must be registered and logged in to see this link.]
என்னும் வலைப்பூவில் பதிவேற்றி வருகிறேன்.ஒருவேளை யாரேனும் படித்து ரசிக்க கூடும் என.
உதாரணமாக ஈகைரையில் வெளியான "என் தமிழனே" என்னும் கவிதை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். முள்ளிவாய்க்கால் தொடர்பான அதன் கடைசி சில பத்திகள் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டது. தமிழனின் அவலம் உரைக்கும் அந்த வரிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பின்பு படித்தாலும் பொருந்தும் படி தோன்றுவது தமிழனின் மீதான் சாபமாகத்தான் இருக்க வேண்டும்.
அதே போல் இன்று பதிவிட்ட "பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?"என்னும் கவிதையும் கூட சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட என் ஆரம்பகால கிறுக்கலே ஆகும்.(சமர்ப்பணம் மட்டும்தான் இன்று எழுதினேன்)
வாய்ப்பும் அருளும் இருப்பின் ஈகரையில் எப்போதாவது எதையாவது நான் பகிரக் கூடும்
அவ்வளவுதான் நண்பர்களே ! இப்படியாக போகிறது வாழ்வு.
தென்பெண்ணை கரையோரம் ஒரு அழகிய கிராமத்தில் எளிய மனிதனாய் ...தென்னம் ஓலைகளின் அசைவோடும்,நதியலைகளின் மௌனத்தோடும்,
மிக நீண்ட இரவுகளின் தனிமையை நனைத்துப் பரவும் யாழிசையாய் நானும் என் கவிதைகளும்....
..
சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் இந்த சின்ன அறிமுகக் குறிப்பு(!) போதுமென்றே நினைக்கிறேன்.இதற்கு மேலும் தொடர்ந்தால் அவ்வளவுதான்.இப்பவே உமாவுக்கு
தலை லேசாக கிறுகிறுத்து விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.(ஒரு அறிமுக குறிப்பு கேட்டதற்கு இப்படியா அறுத்தெடுக்கிறது?)
நன்றி!
அன்புடன்....
அனந்தம் ஜீவ்னி.
எனது இயற்பெயர் ஜீவானந்தம்.
புனைபெயர் அனந்தம் ஜீவ்னி.
இலக்கியத்தில் ஆர்வம் எப்போது வந்ததென சொல்லமுடியாது.என்னுடைய 17 வது வயதிலிருந்து பாக்யா போன்ற இதழ்களில் எனது சிலக் கவிதைகள் பிரசுரம் பெற்றன.21 வது வயதில் எனது முதல் கவிதை தொகுப்பு " கடைசி இரவின் நடு ஜாமத்தில்..."வெளிவந்தது..(அதுதான் கடைசி தொகுப்பும் கூட)
தீவிரமான இலக்கிய நாட்டம் வாழ்வின் சில ஆண்டுகளை கபளீகரம் செய்தன.கணையாழி, காலச்சுவடு என்றும்,தி.ஜானகிராமன்.சுந்தர ராமசாமி ,பிரமிள்,என்றும் ...இன்னும் எத்தனையோ பெயர்களோடும் புத்தகங்களோடும்...தாகம் தாகமென அலைந்த பொழுதுகள் அவை.
+2 படிக்கும் போது ஓஷோவின்" உண்மையை தேடவேண்டியதில்லை" என்னும் புத்தகம் படித்தேன்.ஜென் தத்துவங்களை விளக்கும் அந்த புத்தகம் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.அதற்கு பிறகுதான் வாழ்வை தேட ஆரம்பித்தேன்(என்ன கொடுமை சார் இது).
தன்னை அறிதல் ஞானமடைதல் போன்ற விஷயங்களில் மனம் பெரும் விருப்பத்துடன் செல்லத் தொடங்கியவுடன் தானாகவே இலக்கியத்தில் ஆர்வம் மங்கத் தொடங்கியது.இலக்கியச் செயல்பாடுகளும் கூட நுண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடுகளே என்பதால் அகங்காரமற்ற, விருப்பத்தேர்வுகள் அற்ற தியான நிலையின் மீது விருப்பமுற்று ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர்,வள்ளலார்,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி,என பயணமும் தேடலும் நீண்டது... இன்னும் நீள்கிறது.....
எத்தனையோ அனுபவங்கள்,வேலைகளுக்கு பிறகு சில மாதங்களாய் ஆன்லைன் வர்த்தகம்(இது எத்தனை நாளைக்கென தெரியவில்லை).
இதனால் வலைப் பூக்கள் சார்ந்த அறிமுகம் ஏற்பட்டது.ஈகரையின் அறிமுகமும் .
நான் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த காலத்தில் கிறுக்கி வைத்திருந்த நோட்டு புத்தகங்களை மறுபடியும் தூசு தட்டினேன்.அக் கவிதைகளை 3 பிரிவுகளாக பிரித்தேன்
ஆரம்பகால கத்துக்குட்டி கவிதைகள்(கிறுக்கல்கள்)
நடுத்தர கவிதைகள்(கிறுக்கல்கள்)
சமீபத்திய கவிதைகள்(கிறுக்கல்கள்)
என்னுடைய சமீபத்திய கவிதைகள் ஒரு வகையில் மிக சிக்கலான கருப்பொளுடன்,ஆழ்ந்த மௌனம் மற்றும் தியான நிலைகள் சார்ந்து வெளிப்பாடு கொள்பவைகளாக இருக்கக் கூடும்.அவற்றை [You must be registered and logged in to see this link.]
என்னும் வலைப்பூவில் பதிவேற்றி வருகிறேன்.
நடுத்தரமானவற்றை சில சிறிய மாற்றங்களுடன் [You must be registered and logged in to see this link.]
என்னும் வலைப்பூவில் பதிவேற்றி வருகிறேன்.ஒருவேளை யாரேனும் படித்து ரசிக்க கூடும் என.
உதாரணமாக ஈகைரையில் வெளியான "என் தமிழனே" என்னும் கவிதை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். முள்ளிவாய்க்கால் தொடர்பான அதன் கடைசி சில பத்திகள் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டது. தமிழனின் அவலம் உரைக்கும் அந்த வரிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பின்பு படித்தாலும் பொருந்தும் படி தோன்றுவது தமிழனின் மீதான் சாபமாகத்தான் இருக்க வேண்டும்.
அதே போல் இன்று பதிவிட்ட "பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?"என்னும் கவிதையும் கூட சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட என் ஆரம்பகால கிறுக்கலே ஆகும்.(சமர்ப்பணம் மட்டும்தான் இன்று எழுதினேன்)
வாய்ப்பும் அருளும் இருப்பின் ஈகரையில் எப்போதாவது எதையாவது நான் பகிரக் கூடும்
அவ்வளவுதான் நண்பர்களே ! இப்படியாக போகிறது வாழ்வு.
தென்பெண்ணை கரையோரம் ஒரு அழகிய கிராமத்தில் எளிய மனிதனாய் ...தென்னம் ஓலைகளின் அசைவோடும்,நதியலைகளின் மௌனத்தோடும்,
மிக நீண்ட இரவுகளின் தனிமையை நனைத்துப் பரவும் யாழிசையாய் நானும் என் கவிதைகளும்....
..
சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் இந்த சின்ன அறிமுகக் குறிப்பு(!) போதுமென்றே நினைக்கிறேன்.இதற்கு மேலும் தொடர்ந்தால் அவ்வளவுதான்.இப்பவே உமாவுக்கு
தலை லேசாக கிறுகிறுத்து விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.(ஒரு அறிமுக குறிப்பு கேட்டதற்கு இப்படியா அறுத்தெடுக்கிறது?)
நன்றி!
அன்புடன்....
அனந்தம் ஜீவ்னி.
Last edited by anandham jiivni on Fri Nov 18, 2011 10:24 pm; edited 3 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
அடடா. இவ்ளோ பெரிய அழகான தெளிவான அறிமுகம்..ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேர்க்கிறேன்... சொன்னதை உடனே கேட்டு தங்களை அறிமுக படுதியதற்க்கு நன்றி...
வாருங்கள் உறவே. [You must be registered and logged in to see this image.]
தங்களின் கவிதைகளை இங்கே பதியுங்கள்...
படிக்க காத்திருக்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]
வாருங்கள் உறவே. [You must be registered and logged in to see this image.]
தங்களின் கவிதைகளை இங்கே பதியுங்கள்...
படிக்க காத்திருக்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
உங்களைப் பற்றியும், உங்களின் தேடல்கள் பற்றியும் மிக அழகாகக் கூறியுள்ளீர்கள். நீங்கள் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்பு வரவேற்புக்கள் ஜீவானந்தம்.
அன்பு வரவேற்புக்கள் ஜீவானந்தம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
வரவேற்கிறோம் கவியே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
தெளிவான அறிமுகத்துடன் ஈகரையில் இணைந்த ஜீவாவிற்கு அன்ப்பு வரவேற்புகள்..!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
அருமையான அறிமுகம்.........வருக வருக என வரவேற்கின்றோம்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
நல்ல விளக்கமான அறிமுகம்
வாங்க வாங்க [You must be registered and logged in to see this image.]
வாங்க வாங்க [You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
வாருங்கள் ஜீவா
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
[You must be registered and logged in to see this image.] தங்களின் வரவேற்பை சிரம் தாழ்த்தியேற்று மகிழ்வுறுகிறேன்.மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]சிவா wrote:உங்களைப் பற்றியும், உங்களின் தேடல்கள் பற்றியும் மிக அழகாகக் கூறியுள்ளீர்கள். நீங்கள் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்பு வரவேற்புக்கள் ஜீவானந்தம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|