Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில்
4 posters
Page 1 of 1
சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில்
சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில்
அமெரிக்காவில் நடக்கும் "தமிழர் சங்கமம்" என்ற மாநாட்டிற்குச் சென்ற உணர்வாளர் சீமான் அவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது. இம் மாநாட்டிற்குச் செல்வதற்காக சீமான் அவர்கள் முறையாக அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் அவருக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது. அவர் கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே அவரை தடுத்த குடிவரவு அதிகாரிகள் அவரை அமெரிக்காவுக்குள் விடமுடியாது என்று கூறியுள்ளனர். அப்படியாயின் ஏன் என்கு முதலில் விசாவைத் தந்தீர்கள் என சீமான் அவர்கள் கேட்டபோது பதில் எதுவும் கூறாத அவர்கள். உங்களை நாட்டிற்குள் விட்டால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக அமையலாம் என்று கூறியுள்ளனர்.
ஆச்சரியமாக இருக்கிறதா ? பின்லேடன் , தலபான் மற்றும் அல் கைடா தீவிரவாதிகள் எல்லாம் போய் இப்போது அரசியல் கட்சியாக இயங்கிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் கூட அமெரிக்காவுக்கு அச்சுறுத்தாலக இருக்கிறதாம் ! என்ன ஒரு வேடிக்கை ! தொடர்ந்து பேசிய குடிவரவு அதிகாரிகள் நீங்கள் விடுதலைப் புலிகளோடு நெருக்கம் கொண்டவர் என்றும் அதனால் உங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். கடந்த மாதம் உலகத் தமிழர் பேரவையின்(GTF) தலைவர் இமானுவேல் அடிகளார் அவர்களை இந்தியா திருப்பி அனுப்பியது. தற்போது சீமான் அவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்புகிறது. அரசியல் கட்சி சேர்ந்தவர்களையும் செயல்பாட்டாளர்களையும் இந் நாடுகள் இரண்டும் மாறி மாறி திருப்பி அனுப்புகிறார்களே உண்மையாகப் போர் குற்றம் புரிந்த மகிந்த ராஜபக்ஷவை இவர்கள் எவ்வாறு வரவேற்க்கிறார்கள் ?
போர் குற்றம் புரிந்து இன அழிப்புச் செய்யத் சிங்களவர்கள் நிம்மதியாப் பல நாடுகளுக்குச் சென்றுவரும் நிலையில் தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ? சீமான் என்ன அமெரிக்க பாதுகாப்பு வலையைப்பை உடைத்துவிடுவாரா என்ன ? இல்லை பென்டகனைத் தகர்த்துவிடுவாரா ? ஏன் இந்தப் பாகுபாடு. இன அழிப்பு தொடர்பாக மேடையில் பேசச் சென்ற அவரை ஜனநாயக நாடு என்று தம்மைத் தாமே கூறிவரும் அமெரிக்கா எவ்வாறு தடுக்கிறது. இலங்கையில் பேச்சுத் சுதந்திரம் இல்லை ஊடகச் சுதந்திரம் இல்லை என வாய் கிளியக் கத்திவரும் அமெரிக்கா தற்போது செய்துள்ள செயலானது வெட்க்கப்படவேண்டிய விடையமாகும். புலிகளை அழித்துவிட்டோம் அவர்கள் எவரும் உயிரோடு இல்லை என்று இலங்கை மார்தட்டினாலும் விடுதலைப் புலிகள் மீது உள்ள பயம் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை !
தமிழர்களுடைய பலம் அதுவாகத் தான இருக்கமுடியும் என்றால் உலகத் தமிழர்கள் அனைவரும் ஏன் புலிகளை தமது விடுதலைப் போராட்ட வீரர்களாக ஏற்றுகொண்டார்கள் என்பதனை இந்த நாடுகள் உணர்ந்திருக்கவேண்டும். ஒரு வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கு இடையே பல தகவல்களைப் பரிமாறி ஒரு நேரான பாதையில் செயல்பட்டு வருகின்றனர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரிந்து கிடந்த பல தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகள் இயக்கமே ஒன்றுசேர்த்தது என்பது யாவரும் அறிந்தவிடையம். அதனை அழைத்து பேச்சுவார்ததை நடத்தும் அமெரிக்கா உணர்வாளர் சீமானை மட்டும் புலிகளோடு தொடர்புடையவராகப் பார்க்கிறது. அது சரி உணர்வாளர் சீமான் என்ன தமிழ் தேசிய கூட்டமைப்பு போல வளைந்துகொடுப்பாரா என்ன ? காரியம் ஆகாது என்றால் அமெரிக்க களட்டிவிடத் தானே பார்க்கும். இது ஒன்றும் புதிதல்லவே !
நன்றி
www.tharavu.com
![சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில் Seeman-security](https://2img.net/h/4.bp.blogspot.com/-caZXbrFN_Ho/TrY-fmIROwI/AAAAAAAAB6I/8Lenbc5SVSc/s1600/seeman-security.jpg)
ஆச்சரியமாக இருக்கிறதா ? பின்லேடன் , தலபான் மற்றும் அல் கைடா தீவிரவாதிகள் எல்லாம் போய் இப்போது அரசியல் கட்சியாக இயங்கிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் கூட அமெரிக்காவுக்கு அச்சுறுத்தாலக இருக்கிறதாம் ! என்ன ஒரு வேடிக்கை ! தொடர்ந்து பேசிய குடிவரவு அதிகாரிகள் நீங்கள் விடுதலைப் புலிகளோடு நெருக்கம் கொண்டவர் என்றும் அதனால் உங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். கடந்த மாதம் உலகத் தமிழர் பேரவையின்(GTF) தலைவர் இமானுவேல் அடிகளார் அவர்களை இந்தியா திருப்பி அனுப்பியது. தற்போது சீமான் அவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்புகிறது. அரசியல் கட்சி சேர்ந்தவர்களையும் செயல்பாட்டாளர்களையும் இந் நாடுகள் இரண்டும் மாறி மாறி திருப்பி அனுப்புகிறார்களே உண்மையாகப் போர் குற்றம் புரிந்த மகிந்த ராஜபக்ஷவை இவர்கள் எவ்வாறு வரவேற்க்கிறார்கள் ?
போர் குற்றம் புரிந்து இன அழிப்புச் செய்யத் சிங்களவர்கள் நிம்மதியாப் பல நாடுகளுக்குச் சென்றுவரும் நிலையில் தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ? சீமான் என்ன அமெரிக்க பாதுகாப்பு வலையைப்பை உடைத்துவிடுவாரா என்ன ? இல்லை பென்டகனைத் தகர்த்துவிடுவாரா ? ஏன் இந்தப் பாகுபாடு. இன அழிப்பு தொடர்பாக மேடையில் பேசச் சென்ற அவரை ஜனநாயக நாடு என்று தம்மைத் தாமே கூறிவரும் அமெரிக்கா எவ்வாறு தடுக்கிறது. இலங்கையில் பேச்சுத் சுதந்திரம் இல்லை ஊடகச் சுதந்திரம் இல்லை என வாய் கிளியக் கத்திவரும் அமெரிக்கா தற்போது செய்துள்ள செயலானது வெட்க்கப்படவேண்டிய விடையமாகும். புலிகளை அழித்துவிட்டோம் அவர்கள் எவரும் உயிரோடு இல்லை என்று இலங்கை மார்தட்டினாலும் விடுதலைப் புலிகள் மீது உள்ள பயம் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை !
தமிழர்களுடைய பலம் அதுவாகத் தான இருக்கமுடியும் என்றால் உலகத் தமிழர்கள் அனைவரும் ஏன் புலிகளை தமது விடுதலைப் போராட்ட வீரர்களாக ஏற்றுகொண்டார்கள் என்பதனை இந்த நாடுகள் உணர்ந்திருக்கவேண்டும். ஒரு வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கு இடையே பல தகவல்களைப் பரிமாறி ஒரு நேரான பாதையில் செயல்பட்டு வருகின்றனர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரிந்து கிடந்த பல தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகள் இயக்கமே ஒன்றுசேர்த்தது என்பது யாவரும் அறிந்தவிடையம். அதனை அழைத்து பேச்சுவார்ததை நடத்தும் அமெரிக்கா உணர்வாளர் சீமானை மட்டும் புலிகளோடு தொடர்புடையவராகப் பார்க்கிறது. அது சரி உணர்வாளர் சீமான் என்ன தமிழ் தேசிய கூட்டமைப்பு போல வளைந்துகொடுப்பாரா என்ன ? காரியம் ஆகாது என்றால் அமெரிக்க களட்டிவிடத் தானே பார்க்கும். இது ஒன்றும் புதிதல்லவே !
நன்றி
www.tharavu.com
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில்
அமெரிக்காகாரன்களை நான் கொஞ்சம் அறிவாளிகள்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன், அநியாயத்துக்கு வடி கட்ன முட்டாள்களா இருக்கான்க. இப்பத்தான் தெரியுது, எப்படி ஓசாமா இரட்டைக் கோபுரத்தை தகர்த்தான் என்று. அமெரிக்கனின் முட்டாள்தனம்தான் காரணம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்:அமெரிக்காவின் பதில்
உலகத்தில் அமெரிக்காவின் செயற்பாட்டிட்க்கு யார் யார் எல்லாம் இடைஞ்சலாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறதோ அவர்களெல்லாம் அமெரிக்காவின் தேசியாபாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் அல்லது பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் ஒளித்துக்கட்டப்படுவார்கள்.
இதுதான் அமெரிக்க தர்மம், வேறு எந்த நீதியோ நியாயமோ அமெரிக்காவிடம் இல்லை.
இன்னொருவிதமாகச் சொல்வதானால் கடும் போக்காளர்கள் எல்லோரும் அமெரிக்க விரோதிகளாக கருதப்படுவார்கள்.மென்போக்கானவர்களை அமெரிக்காவிற்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் அவர்களை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதை புரிந்து கொண்டுதான் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
இதுதான் அமெரிக்க தர்மம், வேறு எந்த நீதியோ நியாயமோ அமெரிக்காவிடம் இல்லை.
இன்னொருவிதமாகச் சொல்வதானால் கடும் போக்காளர்கள் எல்லோரும் அமெரிக்க விரோதிகளாக கருதப்படுவார்கள்.மென்போக்கானவர்களை அமெரிக்காவிற்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் அவர்களை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதை புரிந்து கொண்டுதான் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்
» அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமை அறிவிக்கப்பட்டுள்ளது.
» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
» அமெரிக்காவின் டீநெக் நகர மேயராக இந்திய அமெரிக்க முஸ்லீம் தேர்வு
» கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
» அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமை அறிவிக்கப்பட்டுள்ளது.
» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
» அமெரிக்காவின் டீநெக் நகர மேயராக இந்திய அமெரிக்க முஸ்லீம் தேர்வு
» கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|