Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
3 posters
Page 1 of 1
டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
Wednesday 02 November 2011
குழந்தைக்கு லேசா காய்ச்சல்தானே... டாக்டரிடம் போனா பாரசிட்டமால் தானே தரப் போகிறார். அதை நானே தருகிறேன்’ என்று கடைக்கு ஓடுபவரா நீங்க... இனி வேண்டாம். அது ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு.
சிட்னி பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ரெபேகா மோல்ஸ் தலைமையில், பெற்றோரின் சுய வைத்தியத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி விரிவான ஆய்வு நடந்தது. அதில் வெளியான தகவல்கள் பற்றி டாக்டர் மோல்ஸ் கூறினார். அதில் விஷ முறிவு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சோதனை செய்தோம். அவற்றில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு பெற்றோரே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. கடைகளில் டாக்டர் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை என்று பெற்றோர் பலர் கருதுகின்றனர். அதுதான் ஓவர் தி கவுன்டரில் கிடைக்கிறதே என்று வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.
குழந்தையின் உடல்நிலை பாதிப்பை சரிசெய்ய அந்த மருந்தே பெருத்தமானது என்றாலும் ஆபத்து இருக்கிறது. குழந்தையின் வயது அதன் உடல் வெப்பநிலை, மருந்து கொடுக்க வேண்டிய அளவு ஆகியவை பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லை, டாக்டர்களே அதற்குச் சரியானவர்கள்.
இது தெரியாமல் மருந்தை தாங்களே தீர்மானிப்பதால் குழந்தைகளை ஆபத்தில் தள்ளுவதை அவர்கள் அறியவில்லை. அளவில் சிறிய மாற்றம் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
குழந்தையின் உடல் வெப்பநிலையை அறியாமல் 15 சதவீதத்தினர் மருந்து கொடுப்பது தெரியவந்தது. பிரச்னையே இல்லாத குழந்தைக்கு 55 சதவீதத்தினர் மருந்து அளிக்கும் வியப்பும் தெரிந்தது.
காய்ச்சலுக்கு சளி மருந்தையும், சளிக்கு காய்ச்சல் மருந்தையும் அளிக்கும் பெற்றோரும் அதிகம்.குழந்தைக்கு என்ன உடம்பாக இருந்தாலும் அதிகம் பேர் அளிக்க விரும்பும் நம்பர் ஒன் மருந்தாக பாரசிட்டமால் உள்ளது. காய்ச்சல் இல்லாதபோதும் அதை அளிப்பவர்கள் 61 சதவீதம் அதிகப்படியான மருந்து (ஓவர்டோஸ்) அளிக்கும் பெற்றோர் 85 சதவீதம். எனவே, பெற்றோரின் ‘டாக்டர்’ வேலையால் குழந்தைகளுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும் என்றார்.
http://www.thedipaar.com/news/news.php?id=36169
Wednesday 02 November 2011
குழந்தைக்கு லேசா காய்ச்சல்தானே... டாக்டரிடம் போனா பாரசிட்டமால் தானே தரப் போகிறார். அதை நானே தருகிறேன்’ என்று கடைக்கு ஓடுபவரா நீங்க... இனி வேண்டாம். அது ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு.
சிட்னி பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ரெபேகா மோல்ஸ் தலைமையில், பெற்றோரின் சுய வைத்தியத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி விரிவான ஆய்வு நடந்தது. அதில் வெளியான தகவல்கள் பற்றி டாக்டர் மோல்ஸ் கூறினார். அதில் விஷ முறிவு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சோதனை செய்தோம். அவற்றில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு பெற்றோரே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. கடைகளில் டாக்டர் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை என்று பெற்றோர் பலர் கருதுகின்றனர். அதுதான் ஓவர் தி கவுன்டரில் கிடைக்கிறதே என்று வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.
குழந்தையின் உடல்நிலை பாதிப்பை சரிசெய்ய அந்த மருந்தே பெருத்தமானது என்றாலும் ஆபத்து இருக்கிறது. குழந்தையின் வயது அதன் உடல் வெப்பநிலை, மருந்து கொடுக்க வேண்டிய அளவு ஆகியவை பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லை, டாக்டர்களே அதற்குச் சரியானவர்கள்.
இது தெரியாமல் மருந்தை தாங்களே தீர்மானிப்பதால் குழந்தைகளை ஆபத்தில் தள்ளுவதை அவர்கள் அறியவில்லை. அளவில் சிறிய மாற்றம் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
குழந்தையின் உடல் வெப்பநிலையை அறியாமல் 15 சதவீதத்தினர் மருந்து கொடுப்பது தெரியவந்தது. பிரச்னையே இல்லாத குழந்தைக்கு 55 சதவீதத்தினர் மருந்து அளிக்கும் வியப்பும் தெரிந்தது.
காய்ச்சலுக்கு சளி மருந்தையும், சளிக்கு காய்ச்சல் மருந்தையும் அளிக்கும் பெற்றோரும் அதிகம்.குழந்தைக்கு என்ன உடம்பாக இருந்தாலும் அதிகம் பேர் அளிக்க விரும்பும் நம்பர் ஒன் மருந்தாக பாரசிட்டமால் உள்ளது. காய்ச்சல் இல்லாதபோதும் அதை அளிப்பவர்கள் 61 சதவீதம் அதிகப்படியான மருந்து (ஓவர்டோஸ்) அளிக்கும் பெற்றோர் 85 சதவீதம். எனவே, பெற்றோரின் ‘டாக்டர்’ வேலையால் குழந்தைகளுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும் என்றார்.
http://www.thedipaar.com/news/news.php?id=36169
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
யாரும் இதெல்லாம் கேக்குரதில்ல முதல்ல மெடிக்கல் போய் மாத்திரை வாங்கி சாப்பிட்டு அதிலும் கேக்கலன்னா தான் டாக்டர் கிட்ட போறாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
எங்க வீட்டிலும் இதான் நடக்குது என்ன செய்ய? நான் கிட்ட இல்லயே?
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
நீங்க கிட்ட இருந்தாலும் அது தான் செய்வீங்கமுஹைதீன் wrote:எங்க வீட்டிலும் இதான் நடக்குது என்ன செய்ய? நான் கிட்ட இல்லயே?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
விட்டு கொடுக்க மாட்டீங்களே
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
முஹைதீன் wrote:விட்டு கொடுக்க மாட்டீங்களே
அதெல்லாம் விட்டுக் குடுக்கமாட்டோம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...( டாக்டர்களின் ஆலோசனை )
» புகை பிடிக்கும் தந்தை முத்தம் கொடுத்தால் குழந்தைக்கு ஆபத்து
» குளிர்பானங்கள் - குழந்தைகளுக்கு ஆபத்து
» அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!
» சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து
» புகை பிடிக்கும் தந்தை முத்தம் கொடுத்தால் குழந்தைக்கு ஆபத்து
» குளிர்பானங்கள் - குழந்தைகளுக்கு ஆபத்து
» அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!
» சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|