ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_c10ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_m10ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_c10 
ayyasamy ram
ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_c10ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_m10ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_c10 
mini
ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_c10ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_m10ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_c10 
mohamed nizamudeen
ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_c10ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_m10ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

+2
சதாசிவம்
இளமாறன்
6 posters

Go down

ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Empty ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

Post by இளமாறன் Wed Nov 02, 2011 12:57 am

சென்னை, நவ. 1-

திருமணமாகாத வாலிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட புதுவையை சேர்ந்த கணவன் மனைவியான வெங்கடேசன்- சித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இன்டர்நெட் மூலம் இளம் வாலிபர்களுக்கு வலைவிரித்துள்ளனர்.

இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு:-

திருமண தகவல் மைய இணைய தளங்கள் மூலமாக வாலிபர்களின் செல்போன் எண்களை சித்ராவும், வெங்கடேசனும் தேடி கண்டுபிடித்துள்ளனர். அதில் ஏதாவது நம்பருக்கு சித்ரா போன் செய்து பேசுவார். நான் அகிலா பேசுகிறேன். திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் உங்களது வெப்சைட்டை பார்த்தேன். உங்களுக்கு ஏற்ற துணைவியாக நான் இருப்பேன். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என மயக்கும் குரலில் சித்ரா பேசுவார்.

எதிர்முனையில் பேசும் வாலிபர் அசடு வழியத் தொடங்கினால் சித்ரா உடனே வெப்சைட் முகவரி ஒன்றை கொடுத்து தன்னைப் பற்றி அதில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விடுவார். கல்யாண ஆசையில் கனவுகளுடன் காத்திருக்கும் வாலிபர்களும் அந்த “வெப்சைட்” முகவரிக்கு சென்று பதிவு கட்டணத்தை கட்டி பார்த்துள்ளனர். ஆனால் போனில் சித்ரா பேசியது போல எந்த விதமான விவரங்களும் அதில் இல்லாமல் இருந்துள்ளது.

இது போன்று பாதிக்கப்பட்ட வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாலிபர் விஜய் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்தார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-

அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து, எனது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் அகிலா என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இணைய தள முகவரியும் இருந்தது. இந்த முகவரிக்கு சென்று தகவல்கள் பெறுவதற்காக ரூ.2 ஆயிரம் பணம் கட்டி ஏமாந்துவிட்டேன் என்று கூறியிருந்தார். கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், துணை கமிஷனர் ராதிகா ஆகியோர் மேற்பார்வையில், “சைபர்” கிரைம் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் சித்ராவும், வெங்கடேசனும் போலியான இணையதள முகவரியை கொடுத்து மேலும் 4 வாலிபர்களிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Empty Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

Post by சதாசிவம் Wed Nov 02, 2011 10:30 am

நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி
மகிழ்ச்சி

இன்று ஆணுக்குப் பெண் சரிசமம், வேலையில் மட்டுமல்ல, தவறு செய்வதிலும்


சதாசிவம்
ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Empty Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

Post by ரேவதி Wed Nov 02, 2011 10:53 am

ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது 502589 ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது 502589


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Empty Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

Post by உதயசுதா Wed Nov 02, 2011 11:39 am

இந்த மாதிரி தவறு செய்யும் பெண்களை எல்லாம் கல்லால் அடித்து கொல்ல வேண்டும். பணத்துக்காக என்ன எல்லாம் செய்கிறாள்கள்.


ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Uஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Dஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Aஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Yஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Aஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Sஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Uஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Dஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Hஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Empty Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

Post by 2009kr Thu Nov 03, 2011 9:36 pm

பெண் பேசுகிறாள் என்றவுடன் வழியும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை பாடம்..
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Empty Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

Post by அருண் Fri Nov 04, 2011 1:47 am

எத்தனை முறை தான் செய்திதாளில் படித்தாலும் சில ஜென்மங்கள் திருந்தவே மாட்டார்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆண்களே ஜாக்கிரதை --  செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது Empty Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum